உத்திரபிரதேசம் மாநிலத்தில் திருமணம் செய்வதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அவரின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான அந்த நபருக்கு நீதிமன்றம் நூதன நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை வாட்ஸப் டிபியாக வைத்தால் கூட ஜாமீன் ரத்து செய்யப்படும் என்று நிபந்தனை விதித்தே நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
DP வைத்தால் கூட ஜாமீன் ரத்து…. நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு….!!!
Related Posts
ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read moreவீடியோ காலில் எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்…. ரேவண்ணா மீது பரபரப்பு புகார்…!!
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார்.…
Read more