விவசாயிகளே உஷார்…. இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை…. மத்திய அரசு உத்தரவு….!!!!
இந்தியாவில் நான்கு வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதன்படி டிகோஃபோல், டைனோகேப், மெத்தோமைல் மற்றும் மோனோகுரோட்டோபாஸ் ஆகிய மருந்துகளை பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்து விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில்…
Read more