தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகள் குறித்த தகவல்களை பராமரிப்பதற்காக EMIS தளம் உள்ளது. அதில் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் குறித்த தகவல்களை உடனே பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளது. அக்டோபர் 10ஆம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அக்.10 ஆம் தேதிக்குள்…. அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!!!
Related Posts
நாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more“வருவேன் வெயிட் அண்ட் சீ” அது ஒரு அரை மெண்டல்…. வெடிக்கும் கஸ்தூரி vs வீரலட்சுமி மோதல்…!!
நடிகை கஸ்தூரி சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றை பேட்டி அளித்திருந்தார். அதில் இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை ஈடுபடுகிறார்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுக்கு கஸ்தூரிக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து வருகிறது இந்த நிலையில் நடிகை…
Read more