தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகள் குறித்த தகவல்களை பராமரிப்பதற்காக EMIS தளம் உள்ளது. அதில் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் குறித்த தகவல்களை உடனே பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளது. அக்டோபர் 10ஆம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அக்.10 ஆம் தேதிக்குள்…. அனைத்து பள்ளிகளுக்கும் பறந்தது உத்தரவு…!!!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more