பழனி மலை கோவிலுக்கு இன்று முதல் செல்போன் கொண்டு செல்ல தடை…. அதிரடி உத்தரவு….!!!!

பழனி மலை கோவிலுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் செல்போனில் கருவறையை படம் பிடிக்க முயன்றது சிசிடிவி மூலம் அம்பலமானது. இது தொடர்பான வழக்கில் செல்போன் எடுத்து…

Read more

Other Story