கிருஷ்ணகிரியில் உள்ள ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியின் வார்டனை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியை ஆய்வு செய்து மாணவர்களுடைய வருகை பதிவேடு மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் மற்றும் இறப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களின் கோப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அடிப்படையில் குளறுபடிகள் இருந்ததால் விடுதியின் வார்தன் முருகன் என்பவரை பணிவிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.