ஒடிசா மாநிலம் சம்பல்பூர் பகுதியில் ஜெராக்ஸ் கடையில் மீதம் 3 ரூபாய் சில்லறை தராததால் பிரபுல்ல தாஸ் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க கடை உரிமையாளருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் கடந்த ஏப்ரல் மாதம் ஜெராக்ஸ் எடுக்க பணம் கொடுத்துவிட்டு மீத சில்லறையை கேட்டதும் பிச்சைக்காரர் கூட மூன்று ரூபாய் வாங்க மாட்டான் என கடைக்காரர் அவமானப்படுத்தியதாக மனுதாரர் குற்றம் சாட்டியதும் குறிப்பிடத்தக்கது.
ரூ.3 இல்லை என்றவருக்கு 25,000 அபராதம்… நீதிமன்றம் உத்தரவு….!!!
Related Posts
இனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read moreமருத்துவர் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரையை சாப்பிடாதீர்கள்… மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!
மாத்திரை அட்டையில் சிவப்பு கோடு இருந்தால் அவற்றை மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே உட்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. பொதுவாக ஆண்டிபயோட்டிக் மாத்திரையில் தான் இது போல சிவப்பு கோடுகள் இருக்கும். மருத்துவர் பரிந்துரைத்த அளவு மற்றும் மாத்திரைகளை உட்கொள்ளுங்கள்.…
Read more