தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வெண் புள்ளிகள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் வருகின்ற அக்டோபர் 11ஆம் தேதி முதல் இறைவணக்க நேரத்தின் போது வெண்புள்ளிகள் குறித்து மாணவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் அக்டோபர் 11 முதல்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!
Related Posts
தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…
Read moreசென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்…. பயணிகளுக்கு அறிவிப்பு..!!!
2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ…
Read more