சென்னையில் 1343 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட சென்னை காவல் ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார். விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடத்தவும் விநாயகர் சிலைகளை அமைத்து அனுமதிக்கப்பட்ட நீர் நிலைகளில் கரைக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி சிலைகளை அமைக்க விரும்புவோர் காவல் துறை மற்றும் வருவாய் துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,343 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி…. சென்னையில் பரந்த உத்தரவு….!!!
Related Posts
QR ஸ்கேன் பண்ணுங்க தெரிஞ்சிக்கோங்க…! மரங்களின் வகைகளை அறிந்துகொள்ள பூங்காவில் சூப்பர் வசதி….!!
குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா 1874 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இப்பூங்கா ரம்மியமான பள்ளதாக்கின் அடிவாரத்தில் கடல் மட்டத்திலிருந்து 1780 முதல் 1790 மீட்டர் உயரத்தில் அமைக்கப் பெற்றிருக்கிறது. கிட்டத்தட்ட இந்த பூங்கா உருவாகி சுமார் 150…
Read moreதமிழக அரசின் இலவச பயிற்சி வகுப்புகள்…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!
டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி போன்ற தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வரும் பல போட்டி தேர்வுக்கு தமிழக அரசால் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு பயிற்சி துறையால் 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களிலும் செயல்படும் தன்னார்வ அலுவலகங்கள்…
Read more