தமிழகத்தில் கடந்த 2010 -11 ஆம் ஆண்டில் தற்காலிகமாக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிய வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. 16 உறுப்பு கல்லூரிகளில் உள்ள 351 காலியிடங்களை நேரடி தேர்வு மூலம் நிரப்ப உள்ளதாகவும் அதில் தற்காலிக ஆசிரியர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவது குறித்தும் முடிவு எடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது. இதற்கான வரைவு அறிவிப்பாணையை தாக்கல் செய்யும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்காலிகமாக ஆசிரியர்கள் பணி நிரந்தரம்…. அண்ணா பல்கலை.,க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read moreநாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more