தமிழகத்தில் சட்டவிரோத கருக்கலைப்பு…. ஸ்கேன் மையங்களை தொடர்ந்து கண்காணிக்க அரசு உத்தரவு…!!!
தமிழகத்தில் கருக்கலைப்பில் ஈடுபடுவது சட்டவிரோதம் இல்லை என்றாலும் கருவில் இருப்பது ஆணா மற்றும் பெண்ணா என கண்டறிந்து அதன் பிறகு கருக்கலைப்பில் ஈடுபடுவது குற்றம்தான். தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஸ்கேன் பரிசோதனை மையங்களில் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபடும் சம்பவம் நடைபெற்ற வருகிறது.…
Read more