ஆதார் உடன் பான் கார்டு இன்னும் பலர் இணைக்கவில்லை. இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் இனி 50 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் ரொக்க பணத்தை வங்கியில் செலுத்த வந்தால் ஆதார் எண், வங்கி கணக்கு விவரம், முகவரி மற்றும் மொபைல் எண் போன்ற தகவல்களை பெற்ற பிறகு ரொக்கப் பணம் செலுத்த அனுமதிக்க வேண்டும் என வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தீபாவளி நெருங்கும் நேரத்தில் இப்படி ஒரு உத்தரவால்  வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.