ஆதார் உடன் பான் கார்டு இன்னும் பலர் இணைக்கவில்லை. இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் இனி 50 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் ரொக்க பணத்தை வங்கியில் செலுத்த வந்தால் ஆதார் எண், வங்கி கணக்கு விவரம், முகவரி மற்றும் மொபைல் எண் போன்ற தகவல்களை பெற்ற பிறகு ரொக்கப் பணம் செலுத்த அனுமதிக்க வேண்டும் என வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தீபாவளி நெருங்கும் நேரத்தில் இப்படி ஒரு உத்தரவால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தீபாவளி: வங்கிகளுக்கு பறந்தது உத்தரவு…. வாடிக்கையாளர்கள் ஷாக்….!!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more