மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் தீபாவளி ஊதிய உயர்வுடன் கூடிய போனஸ் அறிவிக்கப்பட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அகலவிலைப்படி மீண்டும் திருத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் ஜூலை மாதம் 46 சதவீதமாக இருந்த அகலவிலைப்படியை ஜனவரி மாதத்தில் 51% மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுவரையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊதிய உயர்வில் இதுதான் அதிகபட்ச ஊதிய உயர்வாக பார்க்கப்படுகிறது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.