மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் தீபாவளி ஊதிய உயர்வுடன் கூடிய போனஸ் அறிவிக்கப்பட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அகலவிலைப்படி மீண்டும் திருத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் ஜூலை மாதம் 46 சதவீதமாக இருந்த அகலவிலைப்படியை ஜனவரி மாதத்தில் 51% மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுவரையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊதிய உயர்வில் இதுதான் அதிகபட்ச ஊதிய உயர்வாக பார்க்கப்படுகிறது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
புதிய சர்ப்ரைஸ்: அரசு ஊழியர்களுக்கு GOOD NEWS….!!!!
Related Posts
DA உயர்வு: 25% உயரும் மத்திய அரசு ஊழியர்களின் சலுகைகள்… சூப்பர் குட் நியூஸ்…!!!
அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 25% வரை சலுகை கிடைக்க உள்ளது. மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டு 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி சலுகை மற்றும் விடுதி…
Read moreபோதை பொருள் கொடுத்து… 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் போபாலில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மிஸ்ரோட் உறைவிட பள்ளி விடுதியில் எட்டு வயது சிறுமி அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுமி சாப்பிட்ட உணவில் போதை பொருளை சேர்த்து மயக்கமடைய…
Read more