இந்தியாவில் வருகின்ற அக்டோபர் 1 முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 வரையிலான ராபி கால பயிர்களுக்கான உரம் மானியத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி நைட்ரேட் கிலோவுக்கு 47.2 ரூபாயும், பாஸ்பேட் கிலோவுக்கு 20.82 ரூபாயும், பொட்டாஷ் கிலோவுக்கு 2.38 ரூபாயும் மானியமாக வழங்கப்பட உள்ளது. அதனைப் போலவே சர்வதேச சந்தையில் உரவிலை உயர்ந்து இருந்தாலும் இந்தியாவில் DAP உரம் ரூ.1,350 க்கு, NPK உரம் ரூ.1,470 க்கும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உரத்திற்கு மானியம் அறிவித்தது மத்திய அரசு….!!!!
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more