இந்தியாவில் வருகின்ற அக்டோபர் 1 முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 வரையிலான ராபி கால பயிர்களுக்கான உரம் மானியத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி நைட்ரேட் கிலோவுக்கு 47.2 ரூபாயும், பாஸ்பேட் கிலோவுக்கு 20.82 ரூபாயும், பொட்டாஷ் கிலோவுக்கு 2.38 ரூபாயும் மானியமாக வழங்கப்பட உள்ளது. அதனைப் போலவே சர்வதேச சந்தையில் உரவிலை உயர்ந்து இருந்தாலும் இந்தியாவில் DAP உரம் ரூ.1,350 க்கு, NPK உரம் ரூ.1,470 க்கும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உரத்திற்கு மானியம் அறிவித்தது மத்திய அரசு….!!!!
Related Posts
காதலனை பயமுறுத்த தண்டவாளத்தில் இறங்கிய பெண்… கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த ரயில்… திக் திக் சம்பவம்…!!!
உத்திரபிரதேச மாநிலத்தில் ராஜா கி மண்டி ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இங்கு ராணி (38) என்ற பெண் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த சனிக்கிழமை…
Read moreநீ குடிக்க மாட்டியா…? மாடியிலிருந்து தூக்கி வீசிய நண்பர்கள்…. அடுத்து நடந்த கொடூரம்…வெளியான வீடியோவால் அதிர்ச்சி…!!
உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் வசிப்பவர் ரஞ்சித் யாதவ். இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய வீடும் அதே பகுதியில் தான் உள்ளது. ரஞ்சித் யாதவ்வின் நண்பர்கள் சிலர் மொட்டை மாடியில் மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்த…
Read more