இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 283 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இவை 4480 ட்ரிப்புகள் பயணிக்கும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்துள்ளார். இந்த ரயில்கள் பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைக்க பெரிது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமுள்ள 283 ரயில்களை மண்டல வாரியாக பிரித்துப் பார்த்தால் தென் மத்திய ரயில்வேக்கு 58 சிறப்பு ரயில்கள் கிடைத்துள்ளது. இவை 404 ட்ரிப்புகள் பயணிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு 283 சிறப்பு ரயில்கள் இயக்கம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!
Related Posts
வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!
இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read more