பொதுத் தேர்வுகளுக்கான ஆயத்தப் பணி… ஜன.30-ம் தேதி வழிகாட்டுதல் கூட்டம்… வெளியான தகவல்…!!!!

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பள்ளி கல்வித்துறை சார்பாக பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான ஆயத்த பணிகள் குறித்த வழிகாட்டுதல் கூட்டம் ஜனவரி 30 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாவட்ட…

Read more

தமிழகத்தில் இனி சனிக்கிழமைகளில் வகுப்புகள்…. கல்லூரிகளுக்கு பறந்த உத்தரவு….!!!!

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வருகின்ற மே 1ஆம் தேதிக்குள் பாடங்களை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான…

Read more

பழனி முருகன் கோவிலில் நாளை குடமுழக்கு விழா… “திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை”… தமிழக அரசு உத்தரவு…!!!!!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 16 வருடங்களுக்குப் பின் தற்போது வருகிற 27-ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. இதனை தொடர்ந்து தைப்பூச திருவிழாவும் நடைபெற உள்ளது. இந்நிலையில் குடமுழங்கு விழாவிற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக…

Read more

தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 1-ம் தேதிக்குள்….. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வருகின்ற மே 1ஆம் தேதிக்குள் பாடங்களை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான…

Read more

வங்கி லாக்கர்: புது விதிமுறைகளுக்கான காலக்கெடு நீட்டிப்பு…. ரிசர்வ் வங்கி திடீர் உத்தரவு….!!!!

வங்கியில் லாக்கர் வைத்திருப்பவர்களுக்கான புது திருத்தப்பட்ட விதிமுறைகள் சென்ற ஜனவரி 1ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் லாக்கர்களின் பாதுகாப்பை அதிகரிப்பது, வாடகை உயர்த்துதல் உட்பட பல்வேறு புது விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புது விதிமுறைகளை செயல்படுத்துவதற்குரிய காலக்கெடுவை நடப்பு…

Read more

டெல்லியில் பிப்ரவரி 15ஆம் தேதி வரை ட்ரோன், ஏர் பலூன் பறக்க தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

டெல்லியில் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு பிரம்மாண்ட அணிவகுப்புடன் கோலாகல கொண்டாட்டம் நடைபெற உள்ளது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின கொண்டாட்டத்தை…

Read more

கிராம சபை கூட்டம்…. தமிழகம் முழுவதும் பறந்தது திடீர் உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீரினால் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம…

Read more

சென்னையில் ஆமைகள் பாதுகாப்பு மையம்… தமிழக அரசு உத்தரவு…!!!!

சென்னையில் ஆமைகளை பாதுகாப்பதற்காக தனித்துவமான மையத்தை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சுற்றுச்சூழல் பருவநிலை மாறுபாடு மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நீளமான கடற்கரை பகுதியை கொண்ட தமிழ்நாட்டில் ஐந்து…

Read more

23 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம்… மாவட்ட கலெக்டர் உத்தரவு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை 23 இடங்களில் திறக்க மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டத்தில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் சம்பா 2022…

Read more

காளி பட போஸ்டர்… “இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய இடைக்கால தடை”… சுப்ரீம் கோர்ட் உத்தரவு…!!!!

இயக்குனர் லீனா மணிமேகலை தனது twitter பக்கத்தில் காளி சிகரெட் பிடிப்பது போன்ற சர்ச்சைகுரிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். இது மத உணர்வுகளை புண்படுத்துவதாக இருக்கிறது என வக்கீல் வீனித் ஜிந்தால் மற்றும் இந்து சேனை அமைப்பின் விஷ்ணு குப்தா போன்ற டெல்லி…

Read more

மராட்டியத்தில் பைக் டேக்சிகளுக்கு தடை… மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு…!!!!!

மராட்டியத்தில் மும்பை, பூனே போன்ற நகரங்களில் பைக் டாக்சி சேவைகள் சமீப காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பைக் டாக்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் புனேவில் ஆட்டோ, டாக்சி  டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ராபிடோ பைக் டேக்ஸி நிறுவனத்திற்கு…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான தாழ்தள பேருந்துகள்…100% சாத்தியமில்லை… நீதிமன்றத்தில் அரசு தகவல்….!!!!!

கடந்த 2016 -ஆம் ஆண்டு கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள்  மற்றும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் விதமாக வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டப்படி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் மாற்றுத்திறனாளிகள் அணுகும்…

Read more

பிளஸ் 2 தேர்வு கட்டணம்…. இன்றே கடைசி நாள்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு உத்தரவு…..!!!!

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வு கட்டணத்தை  ஜனவரி 20ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் டூ தேர்வு எழுத உள்ள மாணவர்களிடமிருந்து தேர்வு கட்டணத்தை பெற்று அந்த…

Read more

தற்காலிக ஆசிரியர்களுக்கு 3 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு… பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில்  உள்ள பள்ளிகளில் பணியாற்றி வரும் 912 தற்காலிக ஆசிரியர்களுக்கு மூன்று மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளி கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பட்டதாரி…

Read more

வங்கியில் மோசடி செய்த காசாளர்… “இது பொது மக்களுக்கு எதிரான குற்றம்”… கோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

மத்திய பிரதேசத்தில் உள்ள  கூட்டுறவு வங்கியில் நாராயண சிங் மக்வானா என்பவர் காசாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் பணியாற்றிய காலகட்டத்தில் தொடர்ந்து பல வருடங்களாக போலி ஆவணங்கள் மூலம் நிதி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இந்த மோசடி சம்பவம் கடந்த…

Read more

இனி இவர்களுக்கும் மகப்பேறு சலுகை…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஒப்பந்த பணியாளர்களுக்கும் மகப்பேறு சலுகை தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. நிரந்தர பணியாளர் அல்ல எனக் கூறி பெண்ணுக்கு மகப்பேறு சலுகை வழங்க மறுக்க முடியாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை உயர்நீதிமன்றம் இரு நீதிபதிகள் அமர்வு உறுதி…

Read more

அவதூறு பேச்சு…. திமுகவில் இருந்து அதிரடி நீக்கம்…. திடீர் உத்தரவு….!!!!

திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கத்தில் நடந்த திமுக கூட்டத்தில் ஆளுநரை பற்றி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசிய வீடியோ வைரலானது. இதனைத் தொடர்ந்து…

Read more

பொங்கல் பண்டிகை… 3,184 தமிழக சீருடை பணியாளர்களுக்கு பதக்கம்… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3,184 தமிழக காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்களுக்கு பதக்கம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் தீயணைப்பு காவல்துறை மற்றும் மீட்பு பணித்துறை, சிறைகள் மற்றும்…

Read more

ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு… முன்னாள் அதிபருக்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!!

கடந்த 2019 -ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் 3 சொகுசு ஹோட்டல்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இலங்கை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகையும் அதிரவைத்த இந்த தாக்குதலில் 270 பேர் உயிரிழந்துள்ளனர்.…

Read more

BREAKING: தமிழகத்தில் நாளை முதல் சேவல் சண்டைக்கு அனுமதி…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் நாளை முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை சேவல் சண்டை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கால்நடை மருத்துவர் மேற்பார்வையில் சேவல் சண்டை நடத்த வேண்டும். எக்காரணத்தை கொண்டும் சேவல்களை துன்புறுத்தக் கூடாது. சேவல்களுக்கு மது…

Read more

பொங்கல் விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு….!!!!

தமிழகத்தில் பொங்கல் விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று முதல் வருகின்ற 17ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. என் நிலையில்…

Read more

அதிபர் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அரசின் ரகசிய ஆவணங்கள்… பெரும் பரபரப்பு… விசாரணைக்கு உத்தரவு…!!!!!

அமெரிக்காவின் அதிபர் ஜோபைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள்  கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அதிபர் வீட்டில் இருந்து அரசின் ரகசிய…

Read more

ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பணிக்கு தகுதியான படிப்பை விட கூடுதலாக உயர் கல்வி முடித்த ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என கல்வி அதிகாரிகளுக்கு இயக்குனராகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தாங்கள் வகிக்கும் கல்வித் தகுதிக்கு அதிகமாக ஏற்கனவே…

Read more

ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு…. நாடு முழுவதும் கல்லூரிகளுக்கு யுஜிசி புதிய அதிரடி உத்தரவு….!!!!!

நாடு முழுவதும் மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு படிப்புகளை படிப்பதற்கு அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனுமதி வழங்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டுள்ளது. ஒரே நேரத்தில் மாணவர்கள் இரண்டு வகை படிப்புகளை படிப்பதற்கு அனுமதி வழங்கும் விதிமுறைகளை கடந்த ஆண்டு…

Read more

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருள் விற்பனை கடைகளுக்கு சீல்… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருள் விற்பனை கடைகளுக்கு சீல் வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா தளங்களில் ஒன்றான கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் 450- க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள்…. உடனடி நியமனத்திற்கு அரசு உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பதவி உயர்வு காரணமாக பணி மாறுதல் பெற்றுச் சென்றுள்ளதால் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் அரசு காலி பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்களை சேகரித்துள்ளது. இந்த காலி…

Read more

போகி பண்டிகையில் இதற்கெல்லாம் தடை…. மக்களுக்கு சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!!

தமிழக முழுவதும் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகை தொடங்கிய ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கல் வரை மொத்தம் நான்கு நாட்கள் என பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதில் மார்கழி கடைசி நாள் அன்று போகி பண்டிகை…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று (ஜனவரி 10) மது கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தேவர் குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் அவர்களது நினைவு தினம் வருடம் தோறும் ஜனவரி 10ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இவரை நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இவரின் திருவுருவப்படத்திற்கு முக்கிய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள்…

Read more

“பொங்கல் பரிசு தொகுப்பில் தரம் ரொம்ப முக்கியம்”…. தமிழக ரேஷன் கடைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கப் பணம் போன்றவைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன் வழங்கப்பட்டு வரும்…

Read more

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 10 -12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அனைவரும் கட்டாயம் இமெயில் வைத்திருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது…

Read more

நூலகங்களின் வளர்ச்சிக்காக குழு அமைப்பு… தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு…!!!!

தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக பொது நூலகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் மூலமாக ஏராளமான மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயனடைகின்றனர். இந்நிலையில் பள்ளி கல்வி துறையின் கீழ் செயல்படும் நூலகம் மற்றும் சென்னை மாநகர பொது…

Read more

போகி பண்டிகை… சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய உத்தரவு…!!!!

பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகி பண்டிகையாகும்.  போகி பண்டிகையில் பழையன கழிதலும் புதியன புகுதலும் இந்த பண்டிகையின் சிறப்பாகும். இந்த போகிப் பண்டிகை தினத்தில் மக்கள் எல்லோரும் தங்களது வீடுகளில் உள்ள பழைய பொருட்களை வெளியேற்றி அதனை தீ வைத்து…

Read more

ஐந்து வயது குழந்தைக்கு பணி நியமன கடிதம்… பலரையும் வியக்க வைத்த சம்பவம்…!!!!

சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்புரி மாவட்டத்தை சேர்ந்த ஹரி பிரசாந்த் என்பவர் பணியின் போது உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை பணி நியமனத்தின் அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த வகையில் நேற்று குழந்தைக்கான பணி நியமன…

Read more

அரசு பள்ளிகளில் பணி புரியும் 15 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு.. பள்ளிக்கல்வி ஆணையர் அதிரடி உத்தரவு…!!!!

பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தமிழகம் முழுவதும் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 15 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, செங்கல்பட்டு மாவட்டம் காட்டுகரனை…

Read more

இந்த மாவட்டத்தில் ஜனவரி 10ஆம் தேதி மது கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தேவர் குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் அவர்களது நினைவு தினம் வருடம் தோறும் ஜனவரி 10ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இவரை நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இவரின் திருவுருவப்படத்திற்கு முக்கிய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள்…

Read more

பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு… இது கட்டாயம்…? பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!!

தமிழ்நாட்டில் பிளஸ் டூ பொதுத் தேர்வு மார்ச் முதல் வாரம் தொடங்க உள்ளது. இந்த தேர்வினை 8 லட்சம் மாணவர்கள் எழுத இருக்கின்றனர். இந்த பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் சமீபத்தில் தான் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பொது தேர்வு எழுத உள்ள மாணவ,…

Read more

“அரசு ஊழியர்கள் இதை செய்யக்கூடாது”… மீறினால் கட்டாய பணி ஓய்வு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

மத்திய அரசு நாடாளுமன்ற செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடும் சட்ட திட்டங்களை விதித்துள்ளது. அதன்படி நாடாளுமன்ற செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு காலதாமதமாக வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகு கவன குறைவு, காலதாமதம், பணி நேரத்தில்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

தற்போது பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் மாணவ-மாணவிகள் அதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கட்டணத்தை இன்று ஜனவரி 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 12ஆம்…

Read more

பிளஸ் 2 தேர்வு கட்டணம்…. இன்று முதல் ஜனவரி 20ஆம் தேதிக்குள்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு…..!!!!

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வு கட்டணத்தை இன்று முதல் ஜனவரி 20ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் டூ தேர்வு எழுத உள்ள மாணவர்களிடமிருந்து தேர்வு கட்டணத்தை…

Read more

மலக்கசடு, கழிவுகளை அப்புறப்படுத்தும் பணி…. விதியை மீறினால் இனி ரூ.25,000 அபராதம்…. தமிழக அரசு உத்தரவு….!!!

தமிழகத்தில் மலக்கசட உள்ளிட்ட கழிவுகளை அப்புறப்படுத்தும் போது விதிகளை மீறினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்கான பகுந்துரைக்கப்பட்டுள்ள விதிகளை திருத்தியும் உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய விதிகள் கடந்த 1 ஆம்…

Read more

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட திடீர் உத்தரவு…!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காலகட்டத்தில் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக இல்லம் தேடி  கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக தன்னார்வலர்கள் தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை பள்ளி நேரம் முடிந்ததும்…

Read more

திமுகவில் இருந்து அதிரடி நீக்கம்…. புதிய பரபரப்பு உத்தரவு…..!!!

சென்னை விருகம்பாக்கத்தில் அண்மையில் திமுக கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்களிடம் திமுக நிர்வாகிகள் இரண்டு பேர் பாலியல் சீண்டரில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் எல்லை மீறவே அந்த பெண் காவலர் கதறி அழுதுள்ளார். இதையடுத்து…

Read more

தமிழகத்தில் ஜனவரி 9ம் தேதிக்குள்…. தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….

தமிழகத்தில் கொரோனா காலத்தில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் தற்காலிகமாக பல ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் பணி முடிந்து திரும்பும் வரை தற்காலிக ஆசிரியரை நியமிக்க…

Read more

போலி சான்றிதழ்களை தடுக்க… “8 வாரங்களில் விதி வகுக்க வேண்டும்”…. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.சொக்கலிங்கம் என்பவர் குருமன் சமுதாயத்தினருக்கு பழங்குடியினர் என சான்று வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் விதிகளை வகுக்க கோரி அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள்…

Read more

நாளை முதல் வீடு தேடி வரும் டோக்கன்… ரேஷன் ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு…!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த  வகையில் பொங்கல் பரிசு தொகப்பிற்கான டோக்கன் நாளை முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. ஜனவரி 8-ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு…

Read more

கேரளாவில் 100-க்கும் மேற்பட்டோர் உடல் நல பாதிப்பு… காரணம் என்ன…? விசாரணைக்கு உத்தரவு…!!!!!

கேரளாவின் பத்தனம்திட்டா  மாவட்டத்தில் உள்ள கீழ்வாய்பூர் பகுதியில் கடந்த 29-ஆம் தேதி ஞானஸ்தான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உணவு சாப்பிட்ட 100-க்கும்  மேற்பட்டவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கெட்டுப்போன…

Read more

BIG BREAKING: நாடே எதிர்பார்த்த பரபரப்பு தீர்ப்பு வெளியானது…. உச்சநீதிமன்றம் உத்தரவு…..!!!

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று சற்றுமுன் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி இரவு பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள்…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு…. தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அனைத்து விவரங்களையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த முறை ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய்…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இனி இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களின் வருகை பதிவேடு ஏடுகளில் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த முறையில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்ததால் இது தொடர்பாக ஆலோசித்து டிஜிட்டல் முறையில் வருகையை…

Read more

Other Story