அமெரிக்காவின் அதிபர் ஜோபைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அதிபர் வீட்டில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறித்து ராபர்ட் ஹூத் தலைமையில் விசாரணைக்கு அமைத்து அமெரிக்க அடர்னி ஜெனரல் ஹார்லெண்ட் உத்தரவிட்டார்.
அதிபர் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அரசின் ரகசிய ஆவணங்கள்… பெரும் பரபரப்பு… விசாரணைக்கு உத்தரவு…!!!!!
Related Posts
லெஜண்ட் – டா… “ரஷ்யா வரை சென்ற கட்டப்-பை” வைரலாகும் வீடியோ…!!
துணி கடைக்கு துணி வாங்க சென்றால் மறக்காமல் கட்டப்பை கேட்பது வழக்கம். இன்றளவும் நம் வீட்டில் உள்ள பெண்கள், தாய்மார்கள் பெரும்பாலானோர் அதை பின்பற்றி வரும் நிலையில், இன்றைய இளைஞர்கள் பலரும் வெளியே ஷாப்பிங் செல்லும்போது அந்த கட்டப்பையை பயன்படுத்துவதற்கு கூச்சப்படுவது…
Read more“கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும்”…. தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பால் ஷாக்கில் பொதுமக்கள்…!!!
சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த கொரோனா வைரஸ் பரவலால் பல கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனால் உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தது. அந்த…
Read more