அமெரிக்காவின் அதிபர் ஜோபைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அதிபர் வீட்டில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறித்து ராபர்ட் ஹூத் தலைமையில் விசாரணைக்கு அமைத்து அமெரிக்க அடர்னி ஜெனரல் ஹார்லெண்ட் உத்தரவிட்டார்.
அதிபர் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அரசின் ரகசிய ஆவணங்கள்… பெரும் பரபரப்பு… விசாரணைக்கு உத்தரவு…!!!!!
Related Posts
உலகம் முழுவதும் கரப்பான் பூச்சியினம் பரவியது எப்படி….? ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட வியக்கவைத்த தகவல்…!!!
உலகம் முழுவதும் பரவி இருக்கும் ஜெர்மன் கரப்பான் பூச்சியினமானது சுமார் 2,100 வருடங்களுக்கு முன்பாக ஆசிய கரப்பான் பூச்சி இனத்திலிருந்து உருவாகி இருக்கலாம் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது .அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமி ஆராய்ச்சிகளில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு…
Read moreஅது மட்டும் உண்மையா இருந்தா, என் தலையை இரண்டா வெட்டி வீசுங்க… மன்சூர் அலிகான்….!!!
பாஜகவிடம் நான் பணம் வாங்கி இருந்தால் என் தலையை வெட்டி வீசுங்கள் என்று நடிகரும் வேலூர் மக்களவைத் தொகுதி சுயேச்சை வேட்பாளருமான மன்சூர் அலிகான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாஜகவிடம்…
Read more