சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்புரி மாவட்டத்தை சேர்ந்த ஹரி பிரசாந்த் என்பவர் பணியின் போது உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை பணி நியமனத்தின் அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த வகையில் நேற்று குழந்தைக்கான பணி நியமன கடிதத்தை அவரது தாயார் முன்னிலையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்த குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்த உடன் முழு அளவிலான காவலராக நியமிக்கப்படுவார் என எஸ்.பி தெரிவித்துள்ளார்.
ஐந்து வயது குழந்தைக்கு பணி நியமன கடிதம்… பலரையும் வியக்க வைத்த சம்பவம்…!!!!
Related Posts
BREAKING: தடையை நீக்கியது தமிழக அரசு…. அதிகாலையிலேயே வெளியான அறிவிப்பு….!!!
கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே விளக்கியுள்ளது தமிழக அரசு. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று நேற்று அறிவிப்பாணை வெளியானது. இந்த…
Read more“அதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க” வேனில் ஏறும் முன் ஃபெலிக்ஸ் ஜெரால்டு சொன்ன வார்த்தை….!!
சவுக்கு சங்கர் நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளியிட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுச சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப்…
Read more