தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக்கில்…. பணியாற்றிய ஊழியர்களுக்கு பறந்த முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று முன்னதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 500 டாஸ்மாக் கடைகள் சமீபத்தில் மூடப்பட்டது. அதன்படி பள்ளி கல்லூரிகள் போன்ற கல்வி நிலையங்களுக்கு பக்கத்தில் உள்ள கடைகள், வழிபாட்டுத் தலங்கள்,…

Read more

BREAKING: 9,000 பேர் பணி நியமன தகவல் உண்மையில்லை… RPF அறிவிப்பு..!

ரயில்வே பாதுகாப்பு படையில் 9,000 பேர் பணி நியமனம் தொடர்பாக வெளியான தகவல் உண்மையில்லை என RPF விளக்கமளித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் உதவி ஆய்வாளர், காவலர் பணி உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாகவும், அதில்…

Read more

நாகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… கலந்து கொண்ட இளைஞர்கள்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம் மகளிர் கல்லூரியில் நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இதில் மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குனர் சந்திரன், உதவி திட்ட அலுவலர்கள் முருகேசன்,…

Read more

ஐந்து வயது குழந்தைக்கு பணி நியமன கடிதம்… பலரையும் வியக்க வைத்த சம்பவம்…!!!!

சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்புரி மாவட்டத்தை சேர்ந்த ஹரி பிரசாந்த் என்பவர் பணியின் போது உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை பணி நியமனத்தின் அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த வகையில் நேற்று குழந்தைக்கான பணி நியமன…

Read more

Other Story