ரயில்வே பாதுகாப்பு படையில் 9,000 பேர் பணி நியமனம் தொடர்பாக வெளியான தகவல் உண்மையில்லை என RPF விளக்கமளித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் உதவி ஆய்வாளர், காவலர் பணி உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாகவும், அதில் 50% பேர் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சியில் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், பணி நியமனம் தொடர்பாக வெளியான தகவலில் உண்மையில்லை என RPF தெரிவித்துள்ளது.
BREAKING: 9,000 பேர் பணி நியமன தகவல் உண்மையில்லை… RPF அறிவிப்பு..!
Related Posts
பாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more‘ஆண்களுக்கு இரண்டு திருமணம் கட்டாயம்”… வினோத வழக்கத்தை கடைபிடிக்கும் விசித்திர கிராமம்…!!!
இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில்…
Read more