BREAKING: தமிழகத்தில் நாளை முதல் சேவல் சண்டைக்கு அனுமதி…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் நாளை முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை சேவல் சண்டை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கால்நடை மருத்துவர் மேற்பார்வையில் சேவல் சண்டை நடத்த வேண்டும். எக்காரணத்தை கொண்டும் சேவல்களை துன்புறுத்தக் கூடாது. சேவல்களுக்கு மது…

Read more

Other Story