“இனி இதையெல்லாம் கட்டாயம் செய்ய வேண்டும்”…. நெட்வொர்க் நிறுவனங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் நெட்வொர்க் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளும் முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது நெட்வொர்க் நிறுவனங்களுக்கு டிராய்…

Read more

சென்னை நகருக்குள் வரும் அரசு பேருந்துகள் இனி…. போக்குவரத்து துறை புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் நீண்ட தூரங்களில் இருந்து வரக்கூடிய அரசு பேருந்துகள் பகல் நேரத்தில் சென்னை நகரத்தில் வர புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பெருங்களத்தூர் மற்றும் மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு நிலையத்தை பேருந்துகள் அடைந்தன. இந்நிலையில் போக்குவரத்து துறை புதிய…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மக்களுக்கு அனைத்து பொருட்களும் முறையாக சென்றடைய வேண்டும் என்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நியாய விலை…

Read more

“அதானி குழுமம் வழக்கு விசாரணை”…. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்….!!!!

அமெரிக்காவில் உள்ள ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அதானி குழுமம் பங்குகள் முதலீடு போன்றவற்றில் மோசடி செய்து அரசை ஏமாற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை வெளியானதிலிருந்து அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை…

Read more

இதுலாம் ரொம்ப ஓவரா இருக்கு!… என் மகளின் பெயரை வேறு யாரும் வைக்க கூடாது…. அதிபர் கிம் ஜாங் உன் போட்ட கண்டிஷன்…..!!!!

உலகின் மர்மமான தேசம் என அழைக்கப்படும் வடகொரியாவில் நாட்டு மக்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக அந்நாட்டு மக்கள் பிற நாடுகளில் சமூகவலைத்தளங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அவர்களின் குடும்பப் பெயர்களை அந்நாட்டு…

Read more

கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு…. 15 நாட்கள் கெடு வைத்த தமிழ்நாடு மின்சார வாரியம்…!!!!!

சென்னையில் மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்களை அகற்றவேண்டும் என மின்சார வாரியமானது கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஆணை பிறப்பித்துள்ளது. 15 நாட்களுக்குள் இதை செய்து முடிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மின் கம்பங்களில் கேபிள் டிவி வயர்கள், விளம்பர பலகைகள்…

Read more

“மருத்துவ கழிவு கொட்டுவதை தடுக்க வேண்டும்”… தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு….!!!!!

கேரளாவிலிருந்து தமிழ்நாட்டில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக தென்காசியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு இன்று(பிப்,.17) விசாரணைக்கு வந்தது. அப்போது பிற மாநில மருத்துவ கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவதை முற்றிலும் தடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற…

Read more

போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர்& நடத்துனர் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழக அரசு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, அதில் கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் மொத்தம் உள்ள 203 காலி பணியிடங்களில் 122 ஓட்டுநர் பணியிடங்களையும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… வாக்காளர் பட்டியலில் முறைகேடு…? தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு…!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் இ.பி.எஸ் தரப்பைச் சேர்ந்த சி.வி சண்முகம் புகார் அளித்துள்ளார். இது குறித்து டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் அவர் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, வாக்காளர் பட்டியலில் இடம்…

Read more

BREAKING: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… முறைகேடுகள் குறித்து விசாரிக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 40,000 பேர் ஈரோடு கிழக்கு தொகுதியை சேர்ந்தவர்கள் அல்ல எனவும் அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.…

Read more

“இனி உங்களுக்கு உணவு சமைக்க மாட்டேன்”… மனைவியை சரமாரியாக தாக்கிய கணவர்… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில்  வன்ய ஜெகன் கொர்டி(39) என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவி லட்சுமி பாய். இந்நிலையில் ஜெகன் வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் கடந்த 2013 ஆம் ஆண்டு கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை…

Read more

பொதுத்தேர்வு: ஆசிரியர்கள் WhatsApp பயன்படுத்த தடை…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த மாதம் செய்முறை தேர்வுகள் நடைபெற்ற வருகின்றன. இந்நிலையில்  தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ள…

Read more

எந்த மாநிலத்தையும் யூனியன் பிரதேசமாக்க முடியும்…. உச்சநீதிமன்றம் உத்தரவு…..!!!!

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலம் தற்போது உள்ள எந்த மாநிலத்தையும் யூனியன் பிரதேசமாக மாற்றுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் யூனியன் பிரதேசங்கள் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட…

Read more

போலி பத்திரம்…. வழக்கு இருந்தாலும் புகார் அளிக்கலாம்…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

போலி பத்திரம் தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்தாலும் அதனை ரத்து செய்யும் அதிகாரம் பத்திரப்பதிவாளருக்கு உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி பத்திரம் குறித்த வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும் அதனை விசாரித்து ரத்து செய்யும் அதிகாரம் மாவட்ட…

Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பது பாதுகாப்பு தான்….. உச்ச நீதிமன்றம்….!!!!

தமிழகத்தில் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட நிலையில் மின் நுகர்வோர்கள் மின்வாரிய அலுவலகத்தில் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் இந்த வேலைகளை முடித்துக் கொள்ளலாம். அதற்கான…

Read more

தமிழகத்தில் அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் பணி நிரவலை நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு தற்காலிகமாக பணி நிரவல் செய்யும் நடைமுறை உள்ளது. இந்த…

Read more

தமிழகத்தில் புதிதாக பொறுப்பு ஏற்கும் கலெக்டர்களுக்கு… இறையன்பு போட்ட அதிரடி உத்தரவு…!!!!

தலைமை  செயலாளர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, புதிதாக பொறுப்பேற்று இருக்கும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்தப் பணியில் நீங்கள் ஆற்றும் அரும்பணியே வாழ்நாள் முழுவதும் அசைபோட்டு மகிழ்ச்சியடைவீர்கள் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். அதேபோல் மாவட்ட அளவில் அரசாங்கமாக…

Read more

ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த மீண்டும் விண்ணப்பிக்கலாம்… காவல்துறைக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு…!!!!

ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும், அப்படி விண்ணப்பித்தால் சட்டப்படி பரிசீலனை செய்து முடிவெடுக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்காத விதமாக அரசு செயல்பட வேண்டும் எனவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஆர்.எஸ்.எஸ் பேரணி அனுமதி…

Read more

நடிகர் விஜய் சேதுபதிக்கு…. சுப்ரீம் கோர்ட் போட்ட உத்தரவு…. நடந்தது என்ன?…..!!!!

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மகா காந்தி பெங்களூர் விமான நிலையத்தில் தாக்கிக் கொண்டதாக பேசப்படும் விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது. பெங்களூர் விமான நிலையத்தில் விஜய் சேதுபதி தன்னை தாக்கியதாக சக பயணி மகா காந்தியும், அவர் தான் என்னை…

Read more

“2021-ல் தமிழகத்திற்கு விடியல்”… 2024-ல் இந்தியாவிற்கே விடியல்…. திமுகவினருக்கு முதல்வர் போட்ட உத்தரவு…!!!!

திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று 20 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விதமான அதிரடி திட்டங்களை செயல்படுத்து வருகிறார். அதன் பிறகு ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ இறந்ததால் தற்போது அங்கு…

Read more

“சென்னையில் தாழ்தள பேருந்துகள் 65 வழித்தடங்களில் மட்டுமே இயக்க வாய்ப்பு”… மாநகர போக்குவரத்து கழகம் அறிக்கை தாக்கல்…!!!!

தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்கான 117 பேருந்துகள் கொள்முதல் செய்ய டென்டரில் மாற்றுத்திறனாளிகள் அணுகும் விதமாக தாழ்தள  பேருந்துகளையும் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு…

Read more

பிப்ரவரி 16 முதல் 27ஆம் தேதி வரை கருத்து கணிப்பு வெளியிட தடை…. புதிய உத்தரவு….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் வேட்பு மனு திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் இன்று ஆகும். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிகளை தேர்தல்…

Read more

இனி பள்ளிகளில் இந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது…. மாநில அரசு புதிய அதிரடி உத்தரவு…..!!!!

கேரளாவில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை சார் மற்றும் மேடம் என்று அழைக்கக்கூடாது என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகள் ஆசிரியர்கள் மத்தியில் பாலின பாகுபாட்டை ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவர்கள்…

Read more

விவசாயிகள் பிப்ரவரி 10க்குள் ஆதாரை இணைக்க வேண்டும்…. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்…

Read more

தமிழக பள்ளிகளில் பிப்ரவரி 13 முதல் 17 வரை…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாதந்தோறும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகின்றது. அதன்படி பிப்ரவரி 13 முதல் 17ஆம் தேதி வரை மல்லி எனும் தமிழ் மொழி திரைப்படம் ஒளிபரப்ப வேண்டும்…

Read more

அமராவதி அணையில் இருந்து 28-ம் தேதி வரை நீர் திறப்பு காலம் நீட்டிப்பு… தமிழக அரசு உத்தரவு…!!!!

அமராவதி அணையில் இருந்து தொடர்ந்து நீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற பிப்ரவரி எட்டாம் தேதி வரை கரூர், திருப்பூர் மாவட்டங்களில் பாசனங்களுக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர்…

Read more

“ஜெட் வேகத்தில் நடிக்கும் தளபதி”… லோகேஷுக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு?…. பரபரப்பான லியோ படக்குழு….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடிக்கும் நிலையில், திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். அதன்…

Read more

சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு… அதிகாரிகள் அளித்த உத்தரவு…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யுனிஸ்ட் கட்சியினர், பழைய நீடாமங்கலம் புது பாலத்தில் இருந்து நீடாமங்கலம் பெரியார் சாலை வரை சாலையை அகலப்படுத்த வேண்டும், வையகளத்தூர் மேம்பாலத்தில் இருந்து புது மேம்பாலம் வரையிலான சாலையை செப்பனிட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

Read more

தமிழகம் முழுவதும் கல்லூரிகளில்….. மாணவர்களுக்கு கட்டாய வகுப்புகள்…. புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டில் கல்லூரி மாணவர் சேர்க்கை தாமதமாக நடைபெற்றது. அதனால் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை கிடையாது என கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கட்டாய வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்…

Read more

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்திட்ட உதவிகள்… முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவு…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் மேம்பாட்டு பணிகள் தாமதம் இல்லாமல் நிறைவேற்றப்படும் வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நிதி உதவி, வேலை வாய்ப்பு, கருணை அடிப்படையிலான பணி நியமனம் …

Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு… தமிழகத்தில் பறந்த புதிய அதிரடி உத்தரவு…!!!!

தமிழ்நாட்டில் மின் நுகர்வோர்கள் இரண்டு கோடியே 67 லட்சம் பேர் இருக்கின்றனர். கடந்த அக்டோபர் 6-ம் தேதி இவர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் 15-ஆம் தேதி உடன் இதற்கான…

Read more

“இந்த சமுதாயத்திற்கு மருத்துவர்கள் சேவையாற்ற வேண்டும்”…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தாங்கள் பெற்ற நிபுணத்துவத்திற்கு ஏற்ப மருத்துவமனைகளில் நியமிக்க கோரி 19 மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 19 மருத்துவர்களும் பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.…

Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பில் குளறுபடி….. தமிழக மின்வாரியம் திடீர் உத்தரவு…..!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தது. அதற்கான பணிகள் தற்போது தமிழகத்தில் நடைபெற்ற வரும் நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார் இணைப்பதற்கான கால…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும்….. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலை இல்லா கணித உபகரண பெட்டிகள் பாடநூல் கழகம் மூலமாக அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விநியோகம் செய்யலாம் என…

Read more

இனி யாரும் அதற்காக காத்திருக்க வேண்டாம்…. தமிழக காவலர்களுக்கு டிஜிபி திடீர் உத்தரவு….!!!

தமிழகத்தில் கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்வதற்கு எஸ்பிக்களின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டாம் என்று போலிஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்கள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையான எஃப் ஐ…

Read more

நாடு முழுவதும் அமல்…. 232 செயலிகளுக்கு தடை…. மத்திய அரசு திடீர் அவசர உத்தரவு….!!!!

இந்திய அரசு சீனாவுடன் தொடர்புடைய 138 ஆன்லைன் சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மிகவும் அவசர நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே பல…

Read more

தமிழகத்தில் தொடக்க பள்ளிகள் தரம் உயர்வு… மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பறந்த உத்தரவு…!!!!

புதிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் தற்போதுள்ள தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த தேவையான கருத்துருக்கள் அனுப்ப கோரி தொடக்க கல்வி இயக்குனர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,…

Read more

வாணி ஜெயராம் உடலுக்கு அரசு மரியாதை….. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…..!!!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி பாடகியாக கொடி கட்டி பறந்தவர் தான் பாடகி வாணி ஜெயராம். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் மற்றும் ஒரியா என 19 மொழிகளில் சுமார் 10,000 மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே…

Read more

தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலை இல்லா கணித உபகரண பெட்டிகள் பாடநூல் கழகம் மூலமாக அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விநியோகம் செய்யலாம் என…

Read more

தமிழகத்தில் இன்று (பிப்..5) இறைச்சி கடைகள் செயல்படக்கூடாது…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சில தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது வழக்கம். அதன்படி சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று  ஞாயிற்றுக்கிழமை வள்ளலார் தினத்தை முன்னிட்டு இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படாது. எனவே…

Read more

மூன்று பேர் மீது குண்டர் சட்டம்… மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு….!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அக்கரை குளம் பகுதியை சேர்ந்த முனீஸ்(41), மருந்து கொத்தள ரோடு பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ்(27), செம்மரக்கடை சந்தை பகுதியைச் சேர்ந்த சேத்தப்பா(44) ஆகிய மூன்று பேர் மீது நாகை காவல் நிலையங்களில்  கொலை, கொலை முயற்சி உட்பட…

Read more

குற்ற வழக்குகளில் மின்னணு ஆதாரங்களை சேகரிக்கும் நடைமுறை… அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!!!

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்த்து தீரன் சின்னமலை, பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் இன்று நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் எஸ்.ஆனந்த் வெங்கடேஷ்…

Read more

“அரசு என்பது ஒரு முன்மாதிரி முதலாளியாக செயல்பட வேண்டும்”… உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!!!

கோவை மாநகராட்சியில் ஓட்டுநர்களாக நியமிக்க கோரி தூய்மை பணியாளர்கள் மாரிமுத்து, ஜெயபால் போன்றோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தூய்மை பணியாளர்களை அதிக வருமானம் உள்ள ஓட்டுனராக பயன்படுத்தியது சொந்த மக்களை அரசே சுரண்டுவதற்கு சமமானது. அரசு என்பது…

Read more

காவல்துறையினருக்கு இறுதி மரியாதை…. இனி இப்படித்தான் நடக்கணும்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….!!!!

ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உயிரிழந்தால் அவர்களின் இறுதி சடங்குகளில் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் சார்பாக கலந்து இறுதி மரியாதைகளை செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும்…

Read more

கார் உரிமையாளருக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு… நடந்தது என்ன…? நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருணா நகரில் செந்தில் முருகப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2015 -ஆம் ஆண்டு இவர் மதுரையில் உள்ள ஒரு  கார் ஷோரூமில் சொகுசு கார் ஒன்றை 40 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். அந்த…

Read more

அரசு திட்டங்கள்…. மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாக பணிகளையும் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளையும் ஆய்வு செய்வதற்கு கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி கலாய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்தில் முதல் கட்டமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை…

Read more

“திட்டங்களை செயல்படுத்த கால தாமதம் கூடாது”… மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு…!!

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த…

Read more

நாமக்கல் மாவட்டத்தில் 8 தாசில்தார்கள் இடமாற்றம்… கலெக்டர் அதிரடி உத்தரவு…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வருவாய் துறையில் பணிபுரிந்து வரும் 8 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் நாமக்கல் தாலுகா குடிமைபொருள் வழங்கல் தாசில்தார் சுரேஷ் இடமாறுதல் செய்யப்பட்டு ராசிபுரம் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்செங்கோடு உதவி கலெக்டர் நேர்முக…

Read more

ஈரானில் தெருவில் கட்டிப்பிடித்து நடனம் ஆடிய காதல் ஜோடி… இணையத்தில் வைரலான வீடியோ.. கோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

ஈரான் நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த நாட்டில் வசித்து வரும் பெண்களுக்கு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் 20 வயது நெருங்கிய ஆஸ்தியாஜ் ஹகீகி மற்றும் அவரது வருங்கால மனைவியான ஆமீர் முகமது அகமது…

Read more

கோவில்கள் பெயரில் போலி இணையதளம்…. தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் கோவில்கள் பெயரில் உள்ள அங்கீகரிக்கப்படாத சட்ட விரோதமான போலி இணையதளங்களை முடக்க உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கோவில்கள் பெயரில் அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்ட விரோதமான போலி இணையதளங்களை முறைப்படுத்த உத்தரவிடா…

Read more

Other Story