நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அக்கரை குளம் பகுதியை சேர்ந்த முனீஸ்(41), மருந்து கொத்தள ரோடு பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ்(27), செம்மரக்கடை சந்தை பகுதியைச் சேர்ந்த சேத்தப்பா(44) ஆகிய மூன்று பேர் மீது நாகை காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இவர்கள் மூன்று பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சுக்கிரன் ஜவகர் கலெக்டர் அருண் தம்புராஜுக்கு பரிந்துரை செய்துள்ளார். இதை அடுத்து குண்டர் சட்டத்தில் மூன்று பேரையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து சென்னை புழல் சிறையில் உள்ள முனீஸ், திருச்சி மத்திய சிறையில் உள்ள அலெக்ஸ் மற்றும் சேத்தப்பா ஆகிய மூன்று பேர் மீது குண்டச்சட்டம் பாய்ந்துள்ளது.
மூன்று பேர் மீது குண்டர் சட்டம்… மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு….!!!!!
Related Posts
கீழே இறங்கு…. “திமிரு காட்டிய கண்டக்டர்” ரூ.1,00,000 அபராதம்… பாடம் புகட்டிய நீதிமன்றம்….!!
விழுப்புரத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி, கடந்த ஆண்டு தனது குடும்பத்துடன் பெங்களூருவுக்கு கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (கே.எஸ்.ஆர்.டி.சி.) பேருந்தில் பயணம் செய்தபோது ஏமாற்றமான சூழ்நிலையை எதிர்கொண்டார். அவர் 15 லிட்டர் கடலை எண்ணெய் கொண்டு வந்தார், அதற்கு கண்டக்டர் ரூ.200…
Read moreஉடற்பயிற்சி கூடத்தில் திடீரென மயங்கி விழுந்த வாலிபர்…. நொடி பொழுதில் நடந்த சோகம்…!!
வாரணாசியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் 32 வயது நபர் ஒருவர் கடுமையான தலைவலியால் இன்று உயிரிழந்தார். அந்த நபர் தரையில் விழும் முன் கைகளில் தலையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த காட்சிகள் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அவருக்கு உதவி செய்ய மக்கள்…
Read more