நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அக்கரை குளம் பகுதியை சேர்ந்த முனீஸ்(41), மருந்து கொத்தள ரோடு பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ்(27), செம்மரக்கடை சந்தை பகுதியைச் சேர்ந்த சேத்தப்பா(44) ஆகிய மூன்று பேர் மீது நாகை காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இவர்கள் மூன்று பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சுக்கிரன் ஜவகர் கலெக்டர் அருண் தம்புராஜுக்கு பரிந்துரை செய்துள்ளார். இதை அடுத்து குண்டர் சட்டத்தில் மூன்று பேரையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து சென்னை புழல் சிறையில் உள்ள முனீஸ், திருச்சி மத்திய சிறையில் உள்ள அலெக்ஸ் மற்றும் சேத்தப்பா ஆகிய மூன்று பேர் மீது குண்டச்சட்டம் பாய்ந்துள்ளது.
மூன்று பேர் மீது குண்டர் சட்டம்… மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு….!!!!!
Related Posts
சாலையில் தனியாக நின்ற கார்…. உள்ளே கிடந்த 3 சடலங்கள்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி..!!!
தேனி – கம்பம் மெட்டு சாலையில் நேற்று (மே 16) கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று தனியாக நின்றிருந்துள்ளது. அதில் பெண் உள்பட மூன்று பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கேரளா கோட்டயம்…
Read moreகாதல் தோல்வி: விரக்தியில் கம்பியூட்டர் எஞ்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை…. சென்னையில் அதிர்ச்சி…!!!
சென்னை வளசரவாக்கம் பொன்னி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்கண்ணா (25). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களாக வீட்டில் இருந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (மே 15) இரவு வீட்டில்…
Read more