தமிழகத்தில் ஒப்பந்த பணியாளர்களுக்கும் மகப்பேறு சலுகை தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. நிரந்தர பணியாளர் அல்ல எனக் கூறி பெண்ணுக்கு மகப்பேறு சலுகை வழங்க மறுக்க முடியாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை உயர்நீதிமன்றம் இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது. அதோடு பிரசவத்தின் போது பெண்ணுக்கு இருவது எலும்புகள் ஒரே நேரத்தில் உடைவதை போன்ற வேதனை ஏற்படும் எனவும் கருத்து தெரிவித்தனர். எனவே இதனை தொடர்ந்து ஒப்பந்த பணியாளர்களுக்கு மகப்பேறு சலுகை தர சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
இனி இவர்களுக்கும் மகப்பேறு சலுகை…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!
Related Posts
தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் மாற்றம்…. வெளியான அறிவிப்பு…!!
தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுக்கப்பட்ட ‘கள்ளக்கடல்’ என்ற சிகப்பு எச்சரிக்கை, ஆரஞ்சு எச்சரிக்கையாக தளர்வு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய பெருங்கடல் சேவை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 11;30 முதல் தென் தமிழகக் கடலோரப்…
Read moreதமிழ்நாடு முழுவதும் இன்று கடைகள் அடைப்பு…. முக்கிய அறிவிப்பு…!!!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று 41ஆவது வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இதனால், கடைகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான வணிகர்கள் மதுரை…
Read more