ரூ.4 லட்சத்திற்கு டீல்..! கள்ளக்காதலனும் வேணும் 11 வயது மகனும் வேணும்… நடுரோட்டில் கணவனின் கால்களை உடைத்த மனைவி… பரபரப்பு வீடியோ..!!!

தாம்பரம் அருகே கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி, தனது மகனைத் தராத ஆத்திரத்தில் கூலிப்படையை ஏவி கணவனின் கால்களை உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அருகே வசித்து வந்த தம்பதி தாமோதரன் (42) – வசந்தா (40). இவர்களுக்கு…

Read more

60 வருஷம் உறவு முறிந்தது…! எல்லா பக்கமும் விசில் சத்தம் தான்… திமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன் தெரியுமா…? உண்மையை போட்டுடைத்த காதர் மொய்தீன்…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசில் அங்கம் வகிப்பதால், திமுக கூட்டணியில் இனி தொடர்ந்து பயணிக்க முடியாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) தேசிய தலைவர் காதர் மொகிதீன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற கட்சியின் மாநிலக்…

Read more

தமிழகத்தை அதிரவிட்ட ஒற்றை வீடியோ…! “அரசுப் பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடி ரீல்ஸ் வெளியிட்ட தவெகவினர்”… ஒட்டுமொத்த அரசியல் தலைவர்களும் கொந்தளிப்பு…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்ததாக கூறப்படும் சிலர் பள்ளி வளாகத்திற்கு நுழைந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதோடு முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்தை அங்கு மாட்டி வைத்த ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.…

Read more

பகலில் ஸ்விக்கி டெலிவரி… இரவில் போலீஸ் படிப்பு… வறுமையை வென்றெடுத்த பெண் சிங்கம்… இளைஞர்களின் ரோல் மாடலாகிய 23 வயது குஷ்பூ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூரைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் குஷ்பு, தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் பலருக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார். பொருளாதார ரீதியாகத் தனித்து இயங்குவதற்காக ஒற்றைப் பெண்ணாக மும்பை வந்த அவர், அங்கு…

Read more

“கேன்சரால் பாதித்த வங்கி ஊழியர்”… போலீஸ் ஸ்டேஷனில் வைத்து கொடூர கூட்டு பலாத்காரம்… ரோட்ல ஆண்கள் கூட நிம்மதியா நடந்து போக முடியாதா..? பரபரப்பு சம்பவம்..!!

ஹரியானா மாநிலம் லாட்வாவில், காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனியார் வங்கி ஊழியரான இளைஞர் ஒருவருக்கு, இரண்டு உதவி ஆய்வாளர்கள்மற்றும் ஒரு ஊர்க்காவல் படை வீரர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை இழைத்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

அடப்பாவிகளா..? “இது என்னடா பிசினஸ்”… மனைவியை மாற்றி தரும் நெட்வொர்க்… திருமணமான 3 மாதத்தில் கணவன் செய்த வினோத டார்ச்சர்… பரபரப்பு வீடியோ..!!

குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், திருமணமான மூன்று மாதங்களிலேயே தனது கணவர் தன்னை ‘மனைவி பரிமாற்றம்’  செய்ய வற்புறுத்தியதாகக் கூறி பரபரப்புப் புகாரை எழுப்பியுள்ளார். இதனால் தங்களின் நிதி நிலைமை மேம்படும், மகிழ்ச்சி கிடைக்கும் மற்றும் புதிய…

Read more

ஜங்கிள் புக் நிஜமான கதை… காட்டில் மீட்கப்பட்ட சிறுமி… ஆனால் 9 வருஷ போராட்டம் வீண்… உலகை விட்டே மறைந்தார் வன தேவதை…!!!!

கடந்த 2017-ஆம் ஆண்டு கத்தர்நியாகாட் வனவிலங்கு சரணாலயத்தின் அடர்ந்த காட்டுக்குள், தன்னிச்சையாக அலைந்து திரிந்த 8 வயது சிறுமி ஒருவர் மீட்கப்பட்டார். மனிதர்களைக் கண்டு பயந்ததோடு, சாதாரணமாகத் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த அந்தச் சிறுமி, இந்தியா முழுவதும் “மௌக்லி பெண்”…

Read more

Breaking: கோவிலில் திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை..! உயிரோடு புதைந்த 40 பக்தர்கள்… 5 பேர் பலி… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!

மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தின் யஷ்வாடி கிராமத்தில் உள்ள ஹனுமன் கோயிலில் நேர்ந்த பயங்கர விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கோயிலின் கருவறைக்கு முன்பாக தற்பொழுது புதிதாக அமைக்கப்பட்டு வந்த சபா மண்டபத்தின் கூரை திடீரென இடிந்து விழுந்ததில் இந்த கொடூர…

Read more

Breaking: அனுமன் கோவிலில் கூரை இடிந்து விழுந்து பயங்கர விபத்து.. 5 பக்தர்கள் பலி.. 40 பேரின் கதி என்ன..?

மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள யஷ்வாடி கிராமத்து  அனுமன் கோயிலில் இன்று சனிக்கிழமை மதியம் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை என்பதால் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், மதியம் சுமார் 3.30 மணியளவில் கோயிலின் ‘சபா…

Read more

  • June 20, 2026
“அன்னைக்கு வெள்ளி நாற்காலியில உட்கார்ந்தவங்க.. இந்நேரம் மட்டும் ஜெயிச்சிருந்தா”.. இன்னும் ஒரு வெற்றி விழா கூட பண்ணல.. எங்களுக்குக் கொண்டாடக்கூட நேரமில்ல.. திமுகவை வறுத்தெடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!!

“இந்நேரம் மட்டும் தி.மு.க ஜெயிச்சிருந்தா என்னென்ன  பண்ணியிருப்பாங்க தெரியுமா.. அன்னைக்கு வெள்ளி நாற்காலியில உட்கார்ந்தவங்க, இன்னைக்கு ஒரு மன்னராட்சி மாதிரி தங்க நாற்காலியையே தயார் பண்ணி வச்சிருப்பாங்க!” என்று தமிழக அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரைச் செயலாளருமான ஆதவ்…

Read more

இனி உலகமே நம்மை நம்பும்..! “இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்”.. பிரதமர் மோடி பெருமிதம்…!

உலகளாவிய அரங்கில் இந்தியா ஒரு மிக முக்கியமான மற்றும் நம்பகமான கூட்டாளியாக மிக வேகமாக உருவெடுத்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தற்போதைய சர்வதேசச் சூழலில், நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் நம்பிக்கையே மிக முக்கிய அடித்தளமாக விளங்குகிறது…

Read more

கணவனும் இல்ல..! பூ வியாபாரம் செய்து காப்பாற்றிய தாய்… 2 குழந்தைகளுக்கு தந்தையான பின் தண்டவாளத்தில் உயிரை விட்ட மகன்… நேரில் கண்டதும் தாய் எடுத்த முடிவு..!!

சென்னை பல்லாவரம் அருகே மகன் தற்கொலை செய்து கொண்ட ரயில்வே தண்டவாளப் பகுதியை நேரில் பார்வையிட்ட அடுத்த நாளே, அவரது தாய் மனவேதனை தாளாமல் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கணவரை ஏற்கனவே இழந்த நிலையில், பூ…

Read more

காதலிச்சி உன்ன நம்பி வந்த பொண்ணு இப்படி பண்ணிட்டியே..? “வேலைக்காக இன்டர்வியூப் போன மனைவி”… சமாதானம் பேச வந்த காதல் கணவன்… அடுத்த நொடியே பிணமான பயங்கரம்…!

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆவலஹள்ளி பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவருக்கும், சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த யோகினி (21) என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு மாலூர்…

Read more

கண்ணைப் பறித்த தங்க சங்கிலி..! அபாய சங்கிலியை இழுத்து ஓடும் ரயிலை நிறுத்திய ஆட்டோ ஓட்டுனர்… அலரி துடித்த பெண்… நெல்லையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலை நடுவழியில் சங்கிலியை இழுத்து நிறுத்தி, பெண் பயணியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நெல்லையிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில், சென்னைக்கு அருகே வந்தபோது இந்தத்…

Read more

ஏங்க வச்சிக்கிட்டா வஞ்சனம் பண்றாரு..? “போட்டோவுக்கு போஸ் கொடுப்பாரு, எழுதி கொடுத்தா பேசுவார்”.. ஒன்னுமே தெரியாதவரை CM ஆக்கிட்டீங்க… பொன்ராஜ் கல கல…!!

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகரான பொன்ராஜ், சமீப காலமாக அரசியல் குறித்து தனது கருத்துக்களைத் தீவிரமாகப் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், தற்போதைய அரசியல் சூழல் குறித்து அவர் வெளியிட்டுள்ள அதிரடியான விமர்சனம் ஒன்று…

Read more

இது தேர்வு அறையா இல்ல மீன் மார்க்கெட்டா..? “சந்தையாக மாறிய வகுப்பறை”… கடும் கூச்சலுக்கு மத்தியில் பி.எட் எக்ஸாம்… பரபரப்பை கிளப்பிய வீடியோ…!!

கர்நாடக மாநிலத்தில் பி.எட். (B.Ed.) மாணவர்கள், கடுமையான வெளிச்சத்தம் மற்றும் குழப்பமான சூழ்நிலைக்கு மத்தியில் தங்களது உளவியல் நடைமுறைத் தேர்வை (Psychology Practical Exam) எழுத முயலும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் பயிற்சி…

Read more

ஏர்போர்ட்டில் வெடித்த பயங்கரவாதம்..! தீவிரவாதிகள் பயங்கர துப்பாக்கி சூடு… 13 பேர் துடிதுடித்து பலி.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் தலைநகர் நியாமி  பகுதியில் உள்ள விமான நிலையம் மற்றும் ராணுவ விமானப்படை தளத்தை இலக்காகக் கொண்டு, அல்-கொய்தா பயங்கரவாத அமைப்போடு தொடர்புடைய ‘ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வல் முஸ்லிமின்’  என்ற தீவிரவாத குழுவினர் நேற்று அதிகாலையில்…

Read more

நான் தவெகவில் சேர்கிறேனா..? “கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே நாளைய தீர்ப்பு விஜய் தான் என்று முதலில் சொன்னவன் நான்”… நடிகர் மன்சூர் அலிகான் பெருமிதம்..!

பிரபல திரைப்பட நடிகரும், அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அதிகாரபூர்வமாக இணைந்துள்ளார். தவெக-வின் அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், “உயர்ந்த மனிதரும், உயர்ந்த உள்ளத்திற்கு…

Read more

திடீரென வெடித்த சண்டை..! ஓட ஓட விரட்டி மனைவியை வெறித்தனமாக கொண்ட கணவர்… அடுத்து ரூமுக்குள் சென்று… பதற வைக்கும் பயங்கரம்..!

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவனே கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது முற்றவே ஆத்திரத்தின்…

Read more

  • June 20, 2026
“ஆந்திராவுக்குப் போயிடுச்சுன்னு சும்மா வெளியில பேசாதீங்க, தைரியம் இருந்தா சபை உள்ள வந்து கேளுங்க”.. என்கிட்ட எல்லா ஆதாரமும் இருக்கு.. டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சர் கீர்த்தனா கொடுத்த பதிலடி..!!

“தமிழ்நாட்டோட தொழில் முதலீடு ஆந்திராவுக்குப் போயிடுச்சுன்னு சும்மா வெளியில நின்னு  பேசிக்கிட்டு இருக்காதீங்க , தைரியம் இருந்தா இந்த  கேள்வியைச் சட்டமன்றத்துக்குள்ள வந்து கேளுங்க !” என்று தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு ஆவேசமாக…

Read more

வயது வெறும் நம்பர் தான் பாஸ்..39 வயசா..? அதெல்லாம் சும்மா! ஸ்லிப்பில் ‘ஹேட்ரிக்’ கேட்ச் பிடித்து மாஸ் காட்டிய ரோஹித் சர்மா..!!

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஏற்கனவே இத்தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை…

Read more

“வீட்டுக்குள் வீசிய துர்நாற்றம்.. உறைந்து போன கிராம மக்கள்!”… மாமனார், மருமகளின் கள்ள உறவைக் கண்டித்த தாய்… வெளிச்சத்திற்கு வந்த பகீர் கொலை..!!!

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டத்தில் உள்ள சிர்மாதிக் கிராமத்தில், தன் கணவன் மற்றும் மருமகளின் கள்ள உறவை நேரில் பார்த்து கண்டித்த 55 வயது குடும்பப் பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த…

Read more

இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்.. பின்னால் வந்த 5 பேர்… பிளேடால் உடல் முழுவதும் கீறி கொடூர கூட்டு பலாத்காரம்… பெரும் அதிர்ச்சி..!

பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், இரவு நேரத்தில் கழிவறைக்குச் சென்ற திருமணமான பெண் ஒருவர், ஐந்து பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பலால் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டுக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடத்தப்பட்ட அப்பெண்ணின் கை, கால்களைக்…

Read more

“பார்சலை உள்ளே வச்சுட்டு அந்த டெலிவரி பையன் செஞ்ச காரியத்தைப் பாருங்க!”‌‌.. அடுக்குமாடிக் குடியிருப்பு சிசிடிவி கேமராவில் சிக்கிய பகீர் திருட்டு வீடியோ..!!

டெலிவரி ஊழியரின் விசித்திரத் திருட்டு வீடியோ தற்பொழுது இணையத்தில் மாபெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் வாடிக்கையாளருக்குப் பார்சல் வழங்குவதற்காக வந்த டெலிவரி ஊழியர், கதவுக்கு வெளியே நின்று நீண்ட நேரம் காத்திருந்தும் யாரும் வராததால், கதவை…

Read more

பரபரப்பான சந்தையில் அதுவும் பட்ட பகலில் இப்படியா..? “இதே வேலையா போச்சு போல”.. மன்மதனின் லீலைகளை வெளிச்சம் போட்டு காட்டிய நபர்.. பகீர் வீடியோ…!

பரபரப்பான ஒரு சந்தைப் பகுதியில், மக்கள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக் கொண்டு பெண்களிடம் அநாகரிகமான முறையில் தவறாக நடக்க முயன்ற நபர் ஒருவரின் செயல் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் கூட்டத்தோடு கூட்டமாகத் தன்னை மறைத்துக் கொண்டு,…

Read more

“உன் மேல கருப்பு நிழல் இருக்கு!”… ரூ.40000 வாங்கிட்டு அசிங்கமான வேலை பார்த்த போலிச் சாமியார்.. கேன்சரை குணமாக்குறதா சொன்ன பாபாவுக்கு ஜெயில்..!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் பகுதியில், ஆன்மீகம் மற்றும் மந்திரவாதம் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றி வந்த போலிச் சாமியார் ‘பாட்டில் பாபா’ என்ற ஹரியோம் யாதவ் என்பவனைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த நபர் சுமார் 8…

Read more

“அதிநவீன பைக்குகள் மோதி அடுத்த கணமே பற்றிய தீ!”.. புகழ்பெற்ற பைக் ரேஸர்கள் இருவர் நடுரோட்டில் கருகிப் பலி.. அந்தத் திக் திக் நிமிடங்கள் வீடியோ..!!

எகிப்து நாட்டின்  சர்வதேச கடற்கரைச் சாலையில் ஏற்பட்ட பயங்கர மோட்டார் சைக்கிள் விபத்தில், அந்நாட்டின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் பிரபலமான இருசக்கர வாகன ஓட்டுநர்களான காலித் ஃபாரூக் மற்றும் அனாஸ் அலி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் எகிப்திய…

Read more

வாடிக்கையாளர் வேடத்தில் வந்த எமன்.. நைசாகப் பேசி பெண்ணின் தாலிச் சங்கிலியைப் பறித்த திருடன்… சிசிடிவியில் சிக்கிய அந்த 60 நொடி பகீர் காட்சி..!!!

ஹைதராபாத்தில் பட்டப்பகலில் வாடிக்கையாளர் போல நடித்துப் பெண் ஒருவரின் மங்களசூத்திரத்தைப் பறிக்க முயன்ற நபர், உள்ளூர் மக்களால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்ட அதிரடிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒரு கடையில் இருந்த பெண்ணிடம், ஏதோ பொருள் வாங்குவது போல…

Read more

“ஒர்க்அவுட் செய்யப் போன இடத்துல இப்படியா?”… ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோதே சுருண்டு விழுந்த 38 வயது போலீஸ் … நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி வீடியோ..!!!

உத்தரகாண்ட் மாநிலம் பன்பசா பகுதியில், ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போலீஸ் ஜவான் ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை பிரிவான எஸ்.ஓ.ஜி-யில் (Special Operation…

Read more

‘என்னை மன்னிச்சிருங்க’… பேஸ்புக்கில் கடைசி வீடியோ.. 14வது மாடியில் இருந்து குதித்து 19 வயது வாலிபர் தற்கொலை.. அதிர வைக்கும் பின்னணி..!!!

டெல்லியில் நெஞ்சை பதறவைக்கும் கோரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அசோக் விஹார் பகுதியில் உள்ள ‘சுவாபிமான்’ அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடியில் இருந்து குதித்து 19 வயது வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த பகுதியையும் உலுக்கியெடுத்துள்ளது. மேலும்…

Read more

“வெளியில ‘அங்கிள் ஜி’.. ஆனா உள்ளுக்குள்ள..?” 17 வருடங்களாகப் பெண்ணைச் சீரழித்த போலி சாமியார்.. பெண் கொடுத்த தைரியமான புகாரால் வெளிவந்த அதிர்ச்சி பின்னணி..!!

“வெளியில எல்லாரும் என்னை அங்கிள் ஜினுதான் சார் கூப்பிடுவாங்க, ஆனா இந்த நாலு செவுத்துக்குள்ள என்னை எல்லாரும் ‘மகாராஜ்’னுதான் கூப்பிடணும், இல்லைன்னா நடக்குறதே வேறப்பா!” என்று கைது செய்யப்பட்டுள்ள போலி சாமியார் ராதா மோகன் மிஸ்ரா பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டி வந்த…

Read more

“இந்தியாவை பார்த்து அமெரிக்கா கத்துக்கணும்!”… நியூயார்க் ரயிலை விட இங்க மெட்ரோ ‘டாப்’.. வாயடைத்துப் போன அமெரிக்கப் பெண்..!!

முதன்முறையாக இந்தியாவின் மும்பை மெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமெரிக்க இளம் பெண் ஒருவர், நம் நாட்டின் உள்கட்டமைப்பைப் பார்த்து வியந்து பாராட்டியுள்ளார். தனது சொந்த ஊரான நியூயார்க்கில் உள்ள அழுக்கடைந்த சப்வே (Subway) ரயில்களுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ள அவர், மும்பை…

Read more

“ஐடியாவெல்லாம் ஓகே… ஆனா எண்ணுறதுக்கு நோட்டு எங்கப்பா..?!” வைரல் வீடியோவால் கதறும் நெட்டிசன்கள்..!!!

சமூக ஊடகங்களில் தினமும் பல விசித்திரமான வீடியோக்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது தந்திரமான முறையில் மிக எளிதாகப் பணம்என்னும் ஐடியா குறித்த   வீடியோ ஒன்று இணையவாசிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளது. பொதுவாக வங்கிகளிலும் பெரிய கடைகளிலும் இயந்திரங்கள் மூலம் பணம் எண்ணப்படுவதையே…

Read more

வியர்வை சிந்தி விளைவிச்ச நெல்லு இப்படி தண்ணியா போச்சே!”.. தஞ்சையில் 1 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்.. அதிகாரிகள் அலட்சியத்தால் விவசாயிகள் கண்ணீர்..!!

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளின் உழைப்பு மொத்தமும் மழையில் வீணாகியுள்ள நெஞ்சை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் பகுதியில் செயல்பட்டு வரும் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில், போதிய பாதுகாப்பு வசதிகள்…

Read more

  • June 20, 2026
“அய்யோ…. 1 லட்சம் நெல் மூட்டைகள் போச்சே” தார்ப்பாய் கிழிஞ்சு கிடந்த கொடுமை…. கண்ணீர் விடும் தஞ்சை விவசாயிகள்….!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் பகுதியில் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து கடுமையான சேதமடைந்துள்ளன. இந்தச் சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ​இந்தக்…

Read more

இன்சூரன்ஸ் எடுத்த ஐந்தே நாளில் மாரடைப்பால் இறந்த மனைவி.. ஏமாற்ற நினைத்த எச்டிஎஃப்சி-க்கு நுகர்வோர் நீதிமன்றம் கொடுத்த ₹50 லட்சம் ஷாக் ட்ரீட்மென்ட்..!!!

விசாகப்பட்டினத்தில் வசிக்கும் 53 வயதான சவரா பாஸ்கர் என்பவரின் மனைவி சவரா ராதா, கடந்த மார்ச் 10, 2025 அன்று எச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து 50 லட்சம் ரூபாய்க்கான ‘ஸ்மார்ட் ப்ரொடெக்ட் பிளான்’ காப்பீட்டை எடுத்தார். இதற்காக ஆண்டு…

Read more

“இந்திய ஆண்களைக் கல்யாணம் பண்ணாதீங்க!”… நடிகையின் மரணம் முதல் ‘370 ரூ பிரியாணி’ பஞ்சாயத்து.. ரிலேஷன்ஷிப் கோச்சின் அதிரடிப் பேச்சு வீடியோ வைரல்..!! !

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கடந்த மே 12 அன்று நடிகை ட்விஷா சர்மா தனது கணவர் வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நபர்…

Read more

  • June 20, 2026
“சிஎம் விஜய் கைகளை வலுப்படுத்துவேன்” தவெக-வில் இணைந்த மன்சூர் அலிகான்….!!

தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் அவர்களின் கரங்களை வலுப்படுத்தப் போவதாக நடிகர் மன்சூர் அலிகான் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். கட்சியில் இணைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெக-வின் முக்கிய தூண்களாக விளங்கும் அமைச்சர் ஆனந்த்…

Read more

“சட்டத்தின் காவலனா? சதை வெறி பிடித்த மிருகமா?”.. மருமகளையே படுக்கைக்கு அழைத்த ஓய்வுபெற்ற ஏசிபி.. கதறும் இளம்பெண்..!!!

புனேவில் உள்ள கொண்ட்வா பகுதியில், திருமணமான இளம் பெண் ஒருவருக்கு அவரது மாமனார் மற்றும் கணவர் குடும்பத்தினரால் நேர்ந்த கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமனார் ஒரு ஓய்வுபெற்ற உதவி காவல் ஆணையர் என்பதுதான் இதில் மிகவும் அதிர்ச்சியளிக்கும்…

Read more

“24 மணி நேரத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்குக் காய்ச்சல்!”.. அண்டை மாநிலத்தில் கட்டுக்கடங்காமல் பரவும் வைரஸ் கொடூரம்.. எல்லையோர மாவட்டங்கள் உஷார்..!!!

அண்டை மாநிலமான கேரளாவில் வரலாறு காணாத வகையில் காய்ச்சல் பாதிப்பு விஸ்வரூபம் எடுத்துள்ளது. கேரளா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 13,539 பேருக்குப் புதியதாகக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர வைத்துள்ளது. சாதாரணமாக வரும் காய்ச்சல்…

Read more

“உயிரோடு இருக்கணும்.. ஆனா நடக்கக் கூடாது!”.. குடும்பச் சண்டையில் கூலிப்படைக்கு 4 லட்சம் பேரம்… மனைவி செய்த பதற வைத்த காரியம்..!!!

குடும்பத் தகராறு காரணமாகக் கணவனின் காலை மட்டும் அடித்து உடைப்பதற்காக, மனைவி ஒருவரே 4 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துக் கூலிப்படை ஏவித் தாக்கியுள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்குள் இருந்த கடுமையான கருத்து வேறுபாடு…

Read more

பெத்த மனம் பித்தல்ல.. வெறும் ‘கல்லு’.. கள்ளக்காதலனுடன் உல்லாசமாக வாழ 7 வயது மகனை காவு வாங்கிய அரக்க தாய்… வாட்ஸ்அப் சாட் கொடுத்த மரண அடி..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து 7 வயது சொந்த மகனையே காரில் கடத்திக் கொலை செய்ய உடந்தையாக இருந்த தாய் குர்பிரீத் கவுர் மற்றும் அவரது காதலன் அர்பித் சர்மா ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் தன் கள்ளக்காதலுக்கு…

Read more

“இந்த மாத்திரைகள் இருந்தா உடனே தூக்கிப் போடுங்க!”.. பாராசிட்டமால், ஆன்டிபயாடிக் என 16 மருந்துகளைத் தடை… மத்திய அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!!!!

இந்தியாவில் பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு மிக அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, நாட்டில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ‘FDC’ (Fixed-Dose Combination) எனப்படும் 16 வகையான கூட்டு மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்திற்கு முற்றிலுமாகத்…

Read more

“என்னது, இவ்வளவு பெரிய திருட்டா?”… $60,000 ஆட்டம் கண்ட ஷோரூம்… மாதக்கணக்கில் திருடி சிக்கிய இந்திய இளைஞர்… பகீர் சம்பவம்..!!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமியின் வின்வுட் பகுதியில், ஆடம்பர ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் சுமார் 60,000 டாலர் மதிப்பிலான டிசைனர் ஆடைகளைத் திருடியதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 22 வயதான பட்டேல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர்…

Read more

“நீங்கதான் எங்க டீமோட கெத்து”னு பாராட்டிட்டு… அடுத்த 10 மாசத்துல தூக்கி எறிந்த கார்ப்பரேட் நிறுவனம் – வாலிபரின் கண்ணீர் குமுறல் இணையத்தில் வைரல்..!!!

ஒரு நிறுவனத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த ஊழியர் ஒருவர், திடீரென எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வேலையை விட்டு நீக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவத்தைப் பற்றியதாகும். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மேலாளர், முதலில் அந்த ஊழியரைப் பார்த்து “நீங்கள் எங்கள் குழுவிற்கு ஒரு சிறந்த சொத்து” என்று…

Read more

“திமுக பாணியில் தவெக-வும் ஆரம்பிச்சிருச்சா?”… தவெக நிர்வாகியின் ரீல்ஸ் அராஜகம்.. நயினார் நாகேந்திரன் அதிரடி அட்டாக்..!!!

தமிழக பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை நோக்கி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். உத்திரமேரூர் தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷ் என்பவரும் அவருடன் வந்த சிலரும்,…

Read more

“பேங்க்ல வட்டி மட்டும் சம்பாதிக்கல.. இதிலும்தான்!”… ஹோம் லோன் வாங்குபவர்களைக் கதறவிடும் பிராசஸிங் கட்டணம்… இந்த ரகசியத்தை முதல்ல தெரிஞ்சுக்கோங்க..!!!

சொந்தமாக வீடு வாங்க ஆசைப்பட்டு 1.17 கோடி ரூபாய் ஹோம் லோன் (Home Loan) கேட்ட நபருக்கு, லோன் பிராசஸிங் கட்டணமாக (Processing fee) மட்டுமே 1,00,079 ரூபாய் கட்ட வேண்டும் என வங்கி தரப்பில் அதிர்ச்சி கொடுத்துள்ளனர். பொதுவாக இவ்வளவு…

Read more

ஐயோ என்னப்பா இது.. கூலரைத் திறந்ததும் வெடவெடத்துப் போன குடும்பம்.. உள்ளே இருந்த “அதிர்ச்சி” விஸ்வரூபம்.. அடுத்த நொடி வீடே அலறியதன் பின்னணி..!!!

கோடை காலத்தில் வீடுகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் ஏர் கூலர்களில் பாம்புகள் தஞ்சம் புகுவது போன்ற செய்திகள் அடிக்கடி வெளிவருவதுண்டு. அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது. மேலும் ஒரு…

Read more

கணவனுக்காகவும் மழைக்காகவும் காத்திருந்த காலம் அவுட்.. விதியை மாற்றியெழுதிய கிராமத்துப் பெண்கள்.. நெகிழ வைக்கும் நெஞ்சுறுதி..!!!

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள லம்பா காதா என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண்களின் வாழ்க்கை, சில காலத்திற்கு முன்பு வரை கண்ணீரிலும் காத்திருப்பிலுமே கழிந்தது. வறண்ட பூமி என்பதால் விவசாயத்திற்கு மழையை நம்பியும், குடும்பப் பிழைப்பிற்காக வெளியூர்களுக்குச் சென்ற கணவன்மார்களின்…

Read more

“மொபைலை பிடுங்கிட்டு விடிய விடிய அராஜகம்!”… ரயில்வே ஸ்டேஷன் அருகே அலறிய பெண்கள்.. 13 பேர் செய்த வெறிச்செயல்… பகீர் பின்னணி ..!!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நௌபத்பூர் பகுதியில், இரண்டு சொந்தச் சகோதரிகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இந்த இரு இளம் பெண்களும் பாட்னாவில் வாடகை வீட்டில் தங்கி டான்ஸ்…

Read more

Other Story