மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொல்ல முயன்ற கணவன்… ரத்த வெள்ளத்தில் துடித்த பெண்… அந்த ஒரு போன் காலில் சிக்கியது எப்படி…?

புனே அருகே உள்ள லோனி கால்போர் பகுதியில், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து, கணவர் ஒருவரே மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் ஆத்திரமடைந்த அந்த நபர், ஒரு…

Read more

“என்னையே வீடியோ எடுப்பியா?”… பெண்ணிடம் அத்துமீறிய நபர்… பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் அடுத்தடுத்த திருப்பம்..!!!

புனேவின் பிம்பிரி-சிஞ்ச்வாட் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், 24 வயது இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 21 அன்று காலை, அலுவலகம் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்…

Read more

பெய்தது மழையா? இல்லை மெட்ரோவில் ஏற்பட்ட கோளாறா?… வைரல் வீடியோவால் திகைத்துப்போன பயணிகள்…!!!

புனேயில் நேற்று பெய்த கனமழையின் போது, மெட்ரோ ரயில் பெட்டி ஒன்றின் உள்ளே தண்ணீர் கசியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது, இது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெளியே பெய்து வரும் கனமழையால் மெட்ரோ கூரையின் வழியாக மழைநீர்…

Read more

மர்மப் பெட்டியால் நடுங்கிய புனே பெண்கள் விடுதி… நடுராத்திரியில் அலறியடித்த மாணவிகள்… நெஞ்சை உலுக்கிய 1 மணி நேர திக் திக் நிமிடம்..!!!

புனேயின் பிம்ப்ரி பகுதியில் உள்ள ஒரு பெண்கள் விடுதிக்கு வெளியே சந்தேகத்திற்கிடமான பெட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டதால், அப்பகுதியில் வெடிகுண்டு பயம் பரவி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன்புதான் புனேயின் ஹடப்சர் பகுதியில் ஒரு நேரடி வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால், இந்தச்…

Read more

கண்கலங்க வைத்த சிறுமி.. கூலாக பதில் சொன்ன தாத்தா… நீதிமன்றத்தில் நடந்த பரபரப்பு விவாதம்… புனே சம்பவத்தில் திடீர் திருப்பம்…!!!

புனேவின் பார்வதி பகுதியில் சிறுமி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட முதியவர் ஒருவர், நீதிமன்றத்தில் மிகவும் திமிரான பதிலை அளித்துள்ளார். “நான் எனது பேத்தியுடன் அமர்ந்திருந்தேன் அந்தப் பெண் தேவையற்ற வதந்திகளைப் பரப்புகிறார்” என்று கூறி தன் மீதான…

Read more

ரத்த வெள்ளத்தில் 9 வயது பிஞ்சு, தீப்பற்றி எரிந்த வீடு… தந்தை ஏன் காலனாக மாறினார்?… பதறவைக்கும் உண்மைகள்…!!!

புனே நகரில் தந்தை ஒருவரே தனது 9 வயது மகளைக் கொடூரமாகத் தாக்கி, வீட்டையும் தீயிட்டுக் கொளுத்திய நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு மற்றும் ஆத்திரத்தின் உச்சியில் இருந்த அந்த நபர், தனது பிஞ்சு…

Read more

சொந்த வீட்டு பால்கனியில் கைதியான தம்பதி… பால்கனியே சிறையானது எப்படி?… வைரலாகும் நள்ளிரவு நடந்த ட்விஸ்ட் வீடியோ…!!!

புனே நகரில் நள்ளிரவு 3 மணியளவில் தம்பதி ஒருவர் தங்களது வீட்டின் பால்கனியிலேயே எதிர்பாராத விதமாக பூட்டிக்கொண்ட வினோதமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தூக்க கலக்கத்தில் பால்கனிக்கு வந்த அவர்கள், கதவு தானாகவே லாக் ஆனதை உணராமல் சிக்கிக்கொண்டனர்.…

Read more

Other Story