“அந்த வீடியோவை வெளியிடுவோம்!” – மிரட்டி மிரட்டியே 21 வயது மாணவிக்குச் செய்யப்பட்ட பயங்கரம்!.. 4 பேரின் கொட்டத்தை அடக்கப் பாய்ந்த காவல்துறை..!!!

புனேவின் ஆலந்தி சாலையில் வசித்து வரும் 21 வயது கல்லூரி மாணவி ஒருவர், கேம்ப் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவருடன் முன்பு படித்த முன்னாள் சக மாணவர் ஒருவர், மாணவியின் நெருக்கமான வீடியோவை வைத்திருந்துள்ளார். அந்த வீடியோவை காட்டி…

Read more

“போலீஸ் அடிப்பாங்களா?”.. “கணவரைக் கொன்றவளின் கதையை கூகுளில் படித்த சியா..!” 400 அடி பள்ளத்தில் விழுந்த தொழிலதிபர்.. பகீர் சம்பவம்..!!!

புனேவைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், அவருடைய தடையம் செய்யவிருந்த மணமகள் சியா கோயல் மற்றும் அவருடைய காதலன் சேத்தன் சௌத்ரி ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடந்த ஆண்டு மேகாலயாவில் சோனம் ரகுவன்ஷி என்ற…

Read more

“எப்படியும் நடக்கப்போகாத கல்யாணம்!”.. மாப்பிள்ளையை தீர்த்துக்கட்டும் முன்பே சதித்திட்டம் தீட்டிய ‘சியாகோயல்’.. போலீஸிடம் சிக்கிய பகீர் ஸ்னாப்சாட் சாட்டிங்..!!!

புனேவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான கேதன் அகர்வால் கொலை வழக்கில், அவரது நிச்சயதார்த்தப் பெண் சியா கோயல் தனது தோழியுடன் ஸ்னாப்சாட்டில் பேசிய அதிர்ச்சியூட்டும் உரையாடல்கள் தற்போது ஆதாரமாக வெளிவந்துள்ளன. மேலும் கடந்த ஜூன் 18 அன்று புனேயில் உள்ள…

Read more

“மாப்பிள்ளையைக் கொன்றுவிட்டு பப்பில் ஆட்டம் போட்ட வருங்கால மனைவி!”.. போனில் பேசிய ஆக்ரோஷ வார்த்தைகள்.. பகீர் வீடியோ..!!!

புனேவில் நடந்த 26 வயது ரியல் எஸ்டேட் தொழிலதிபரான கேதன் அகர்வால் கொலை வழக்கில், முதன்மைக் குற்றவாளியான அவரது நிச்சயிக்கப்பட்ட மனைவி சியா கோயல் ஒரு பப்பில் பார்ட்டி செய்து கொண்டே போனில் கோபமாகப் பேசும் புதிய வீடியோ சமூக வலைதளங்களில்…

Read more

பைப்லைன் மரணப் பிடி… ஒரு காட்டெருமைக்காக நள்ளிரவில் சீறிப்பாய்ந்த அதிகாரிகள்.. போர் புலிகள் காப்பகத்தில் சுதந்திரமாக கர்ஜிக்கும் காட்டெருமையின் திக் திக் பின்னணி..!!

புனேவில் உள்ள ஒரு ராட்சத சிமெண்ட் பைப்லைனுக்குள் சிக்கி, மரணப் போராட்டத்திலிருந்த பிரம்மாண்ட ‘கவா’ வனத்துறையினரின் அசாத்திய முயற்சியால் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளது. பைப்லைனுக்குள் மாட்டிக்கொண்டு நகர முடியாமல் தவித்த இந்த காட்டெருமையை, மீட்புக் குழுவினர் பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு…

Read more

கல்யாண கனவில் சென்ற வாலிபர்.. 600 அடி பள்ளத்தில் தள்ளிய 20 வயது வருங்கால மனைவி!… இரு குடும்பங்கள் மோதிக்கொள்ளும் பின்னணி..!!!

புனே லோஹாகாட் கோட்டை கொலை வழக்கில் தற்போது ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 20 வயதான சியா கோயல், தனது காதலன் சேத்தன் சவுத்ரியுடன் சேர்ந்து, தனக்கு நிச்சயிக்கப்பட்ட 25 வயது கேதன் அகர்வாலை கோட்டையின் உச்சியிலிருந்து கீழே தள்ளி கொலை…

Read more

“சட்டத்தின் காவலனா? சதை வெறி பிடித்த மிருகமா?”.. மருமகளையே படுக்கைக்கு அழைத்த ஓய்வுபெற்ற ஏசிபி.. கதறும் இளம்பெண்..!!!

புனேவில் உள்ள கொண்ட்வா பகுதியில், திருமணமான இளம் பெண் ஒருவருக்கு அவரது மாமனார் மற்றும் கணவர் குடும்பத்தினரால் நேர்ந்த கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமனார் ஒரு ஓய்வுபெற்ற உதவி காவல் ஆணையர் என்பதுதான் இதில் மிகவும் அதிர்ச்சியளிக்கும்…

Read more

மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொல்ல முயன்ற கணவன்… ரத்த வெள்ளத்தில் துடித்த பெண்… அந்த ஒரு போன் காலில் சிக்கியது எப்படி…?

புனே அருகே உள்ள லோனி கால்போர் பகுதியில், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து, கணவர் ஒருவரே மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் ஆத்திரமடைந்த அந்த நபர், ஒரு…

Read more

“என்னையே வீடியோ எடுப்பியா?”… பெண்ணிடம் அத்துமீறிய நபர்… பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் அடுத்தடுத்த திருப்பம்..!!!

புனேவின் பிம்பிரி-சிஞ்ச்வாட் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், 24 வயது இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 21 அன்று காலை, அலுவலகம் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்…

Read more

பெய்தது மழையா? இல்லை மெட்ரோவில் ஏற்பட்ட கோளாறா?… வைரல் வீடியோவால் திகைத்துப்போன பயணிகள்…!!!

புனேயில் நேற்று பெய்த கனமழையின் போது, மெட்ரோ ரயில் பெட்டி ஒன்றின் உள்ளே தண்ணீர் கசியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது, இது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெளியே பெய்து வரும் கனமழையால் மெட்ரோ கூரையின் வழியாக மழைநீர்…

Read more

மர்மப் பெட்டியால் நடுங்கிய புனே பெண்கள் விடுதி… நடுராத்திரியில் அலறியடித்த மாணவிகள்… நெஞ்சை உலுக்கிய 1 மணி நேர திக் திக் நிமிடம்..!!!

புனேயின் பிம்ப்ரி பகுதியில் உள்ள ஒரு பெண்கள் விடுதிக்கு வெளியே சந்தேகத்திற்கிடமான பெட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டதால், அப்பகுதியில் வெடிகுண்டு பயம் பரவி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன்புதான் புனேயின் ஹடப்சர் பகுதியில் ஒரு நேரடி வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால், இந்தச்…

Read more

கண்கலங்க வைத்த சிறுமி.. கூலாக பதில் சொன்ன தாத்தா… நீதிமன்றத்தில் நடந்த பரபரப்பு விவாதம்… புனே சம்பவத்தில் திடீர் திருப்பம்…!!!

புனேவின் பார்வதி பகுதியில் சிறுமி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட முதியவர் ஒருவர், நீதிமன்றத்தில் மிகவும் திமிரான பதிலை அளித்துள்ளார். “நான் எனது பேத்தியுடன் அமர்ந்திருந்தேன் அந்தப் பெண் தேவையற்ற வதந்திகளைப் பரப்புகிறார்” என்று கூறி தன் மீதான…

Read more

ரத்த வெள்ளத்தில் 9 வயது பிஞ்சு, தீப்பற்றி எரிந்த வீடு… தந்தை ஏன் காலனாக மாறினார்?… பதறவைக்கும் உண்மைகள்…!!!

புனே நகரில் தந்தை ஒருவரே தனது 9 வயது மகளைக் கொடூரமாகத் தாக்கி, வீட்டையும் தீயிட்டுக் கொளுத்திய நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு மற்றும் ஆத்திரத்தின் உச்சியில் இருந்த அந்த நபர், தனது பிஞ்சு…

Read more

சொந்த வீட்டு பால்கனியில் கைதியான தம்பதி… பால்கனியே சிறையானது எப்படி?… வைரலாகும் நள்ளிரவு நடந்த ட்விஸ்ட் வீடியோ…!!!

புனே நகரில் நள்ளிரவு 3 மணியளவில் தம்பதி ஒருவர் தங்களது வீட்டின் பால்கனியிலேயே எதிர்பாராத விதமாக பூட்டிக்கொண்ட வினோதமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தூக்க கலக்கத்தில் பால்கனிக்கு வந்த அவர்கள், கதவு தானாகவே லாக் ஆனதை உணராமல் சிக்கிக்கொண்டனர்.…

Read more

Other Story