“தொழிலாளர்கள் உயிருக்கு இவ்வளவு தான் மதிப்பா?!”… அமோனியா வாயு கசிவு விபத்தில் கொதித்த சிபிஎம்.. அரசுக்கு அதிரடி கோரிக்கை..!!!

அமோனியா வாயு கசிவு காரணமாகத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசு அறிவித்துள்ள நிதியுதவி மிகக் குறைவாக இருப்பதாகக் கூறி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் சிபிஎம் மூத்த தலைவர்…

Read more

“இனிமே பேச மாட்டேன்”… செம டோஸ் விட்ட அம்மா… அழுதுகொண்டே அந்த குட்டிப்பொண்ணு கொடுத்த பதில் இருக்கே… லைக்குகளை அள்ளிக் குவிக்கும் அந்த மழலை வாதம்..!!

சமூக ஊடகங்களில் குழந்தைகளின் கள்ளங்கபமற்ற, அழகான வீடியோக்கள் அடிக்கடி மக்களின் நெஞ்சங்களை வெல்வது வழக்கம். அந்த வகையில், தற்போது இணையத்தில் ஒரு சிறிய பெண் குழந்தையின் வீடியோ மிக வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோவில், தாய் தன் சிறு…

Read more

“தளபதியின் பர்த்டே கிப்ட்!”… ஜூன் 22 முதல் பிறந்த குழந்தைகளுக்குத் அடித்த ஜாக்பாட்.. பேபி வெல்கம் கிட் முதல் விபரங்களை வெளியிட்ட தமிழக அரசு..!!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைத்து 40 நாட்கள் கடந்த நிலையில், அக்கட்சியின் முக்கியத் தேர்தல் வாக்குறுதியான “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் தேதியைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் செம குஷியைக் கிளப்பியுள்ளது. இந்த மெகா…

Read more

“பெற்ற மகளின் அலறல் சத்தம் வீண் போகவில்லை!”.. திருவாரூர் கொலையாளிகளுக்கு குண்டாஸ் சட்டம்.. அதிரடி ஆக்ஷன் எடுத்த ஆட்சியர்..!!!

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் பெத்த மகளின் கண் முன்னாலேயே தந்தை ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல் கொடூரமாகத் துடிதுடிக்க வெட்டிக் கொலை செய்த வழக்கில், தற்போது 5 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கும் அதிரடி விவகாரம்…

Read more

“ஒரு மசூதி கூட கிடையாதாம்!”… இந்தியாவின் பக்கத்து நாட்டில் இப்படியொரு விசித்திர சட்டம்.. 99% பேருக்குத் தெரியாத பூட்டான் நாட்டின் ரகசியம்..!!

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவு, நேபாளம், இலங்கை மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் கணிசமான எண்ணிக்கையில் முஸ்லிம் மக்களும், அவர்களின் வழிபாட்டுத் தலங்களான மசூதிகளும் பரவலாகக் காணப்பட்டாலும், இமயமலையின் மடியில் அமைந்துள்ள பூட்டான் நாட்டில் மட்டும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட…

Read more

“இங்க இருக்க தவம் கிடக்கணும்”… ஐந்து நட்சத்திர ஹோட்டலை மிஞ்சும் சொகுசு சிறை… உலகையே உலுக்கிய ஜப்பான் சிறையின் நெஞ்சை நனைக்கும் கதை..!!!

ஜப்பானில் உள்ள ஒரு பெண்கள் சிறையின் உள் கட்டமைப்பு மற்றும் அங்குள்ள வசதிகள் குறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பொதுவாகச் சிறைச்சாலை என்றாலே அசுத்தம், நெரிசல் மற்றும் பயமுறுத்தும்…

Read more

“எம்.எல்.ஏ வந்தாரு.. தோசை நின்னு போச்சு!”… கம்பம் அம்மா உணவகத்தில் அதிகாரிகளுடன் மல்லுக்கட்டிய தவெக நிர்வாகிகள்.. தேனியில் வெடித்த புதுப் பரபரப்பு..!!!!

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள அம்மா உணவகத்தில் திடீரென தோசை சுடுவது நிறுத்தப்பட்ட விவகாரத்தைக் கையில் எடுத்து, தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகிகள் அங்கு அதிரடியாக முற்றுகைப் போராட்டத்தில் குதித்துள்ளது ஒட்டுமொத்த தேனி மாவட்ட அரசியல் வட்டாரத்திலும்  விவாதத்தைக் கிளப்பியுள்ளது.…

Read more

  • June 23, 2026
“cuet.nta.nic.in இணையதளத்தில் ரிசல்ட் தயார்” கியூட் நுழைவுத்தேர்வு முடிவுகளால் மாணவர்கள் குஷி…. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!

இந்தியாவில் உள்ள முன்னணி மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இளங்கலை (UG) படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட கியூட் (Common University Entrance Test – CUET) நுழைவுத்தேர்வு முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆவலோடு…

Read more

“எங்ககிட்ட வந்தே பாரத் இருக்கு.. அந்த டப்பாவை நீங்களே வச்சுக்கோங்க.. பாகிஸ்தானை அலறவிட்ட இந்தியர்களின் அதிரடி பதிலடி…!!!

பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய ரயில்வேக்கு சொந்தமான ரயில் பெட்டிகள்  தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1976-ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே தொடங்கப்பட்ட ‘சம்ஜௌதா எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவை, 2019-இல் ஜம்மு…

Read more

“முதல்ல ஆதாரத்தை நிரூபியுங்கப்பா!”… திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு ஓப்பனாக விடுத்த சவால்.. எகிறும் அரசியல் களம்..!!!

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகத் திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு அதிரடியாகவும் ஆக்ரோஷமாகவும் பதிலடி கொடுத்துப் பேசியுள்ள அரசியல் அறிக்கை ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்திலும்  பெரும் சலசலப்பையும் டிராபிக் விவாதத்தையும் கிளப்பியுள்ளது. செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர்…

Read more

  • June 23, 2026
“ரூபாய் 2 லட்சம் இழப்பீடு என்பது மிகக் குறைவானது” 25 லட்சம் தர வேண்டும்…. சிபிஎம் பெ.சண்முகம் அறிக்கை….!!

திருவள்ளூர் பெரியபாளையம் கன்னிகைப்பேரில் உள்ள தனியார் கடல்சார் உணவு தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு விபத்து தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆலை நிர்வாகத்தின் அலட்சியம் மற்றும் பாதுகாப்பு…

Read more

“வார்த்தைகளே வரல.. அவ்ளோ ஹேப்பி!”… இந்திய டி20 அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சியைப் பெற்று உருகிய 15 வயது வைபவ்.. நெஞ்சை நெகிழ வைக்கும் வைரல் பதிவு..!!!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதிலேயே தேசிய டி20 அணியில் முதன்முறையாகத் தேர்வாகி அசாத்திய சாதனை படைத்துள்ள 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, தனக்கான அதிகாரப்பூர்வ இந்திய அணியின் நீல நிற ஜெர்சியைப் பெற்றுக் கொண்டு மிகுந்த…

Read more

“வெளியே சொன்னா அவ்ளோதான்”… இனிமே என்னால முடியாது சாமி… பெரியம்மாவின் பாலியல் பிடியில் சிக்கி சீரழிந்த சிறுவன் எடுத்த விபரீத முடிவு..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், உறவுமுறைப் பெரியம்மாவான 40 வயதுப் பெண் ஒருவர், தனது 17 வயது மைத்துனர் மகன் மீது தொடர்ந்து பாலியல் அச்சுறுத்தல் விடுத்ததாக ஒரு அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் நான்கு குழந்தைகளுக்குத்…

Read more

“உங்க சம்பளமே குப்பை தான்!”… மேனேஜரை கதறவிட்ட ஐடி ஊழியர்… கார்ப்பரேட் கம்பெனிக்கு விழுந்த பலத்த அடி..!!!

ஒரு முன்னணி நிறுவனத்தின் எச்ஆர் மேனேஜர், வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐடி ஊழியர் ஒருவர் தனக்கு அனுப்பிய முரட்டுத்தனமான மெசேஜை சோசியல் மீடியாவில் பகிர்ந்து அவரை அசிங்கப்படுத்த நினைத்த விவகாரத்தில், நெட்டிசன்கள் அனைவரும் அந்த ஊழியரின் பக்கமே நின்று எச்ஆர் மேனேஜரை வறுத்தெடுத்து…

Read more

“கர்நாடகாவுக்கு உடனே உத்தரவிடுங்க!”.. 4 மாநில அதிகாரிகள் பங்கேற்ற காவிரி நீர் மேலாண்மை கூட்டம்.. விவசாயிகளுக்காக டெல்லியில் பேசிய தமிழக நீர்வளத்துறை..!!!

தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி நீர் விவகாரத்தில், டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 52-வது கூட்டத்தில் தமிழக அரசு கர்நாடகாவுக்கு எதிராக அதிரடிப் புகார்களைக் கிளப்பியுள்ளது ஒட்டுமொத்த டெல்டா விவசாயிகள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.…

Read more

  • June 23, 2026
“அரசு மருத்துவமனையில் பிறந்தால் 1 கிராம் தங்க மோதிரம்” தாய்மாமன் திட்டத்தை செப்டம்பர் 15ல் தொடங்கி வைக்கிறார்…. முதலமைச்சர் விஜய்….!!

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ நேற்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தமிழ்நாட்டில் அமலுக்கு வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தலா…

Read more

  • June 23, 2026
“வாயு கசிவில் பலியான 5 பேரின் உடல்கள் ஒப்படைப்பு” விமானம் மூலம் ஒடிசாவுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு…. அதிரடி காட்டிய தமிழ்நாடு அரசு….!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு விபத்தில் 9 பேர் உயிரிழந்த கொடூர சம்பவத்தில், உயிரிழந்த வெளிமாநில தொழிலாளர்களின் உடல்களைச் சொந்த ஊருக்கு அனுப்பும் பணிகளைத் தமிழக அரசு துரிதப்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த…

Read more

மகனுக்கு இன்னும் மேட்சே ஆரம்பிக்கல.. அதுக்குள்ள லண்டன்ல கோடீஸ்வரர்களுடன் தந்தை மீட்டிங்கா?.. கிரிக்கெட் வட்டாரங்களை அதிரவைத்த சூர்யவன்ஷியின் லண்டன் விசிட்..!!

இந்திய கிரிக்கெட் உலகில் தற்போதைய ஹாட் டாபிக் 15 வயதே ஆன இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி தான். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.1.10 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு, சர்வதேச டி20 தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்து கிரிக்கெட்…

Read more

“அதிர்ச்சியில் கோலிவுட்!”… முதலமைச்சர் விஜய்யை இன்ஸ்டாகிராமில் ‘அன்ஃபாலோ’ செய்த த்ரிஷா.. பிறந்தநாளுக்கு வாழ்த்தும் சொல்லல.. இதுதான் காரணமா?

திரையுலகின் எவர்கிரீன் ஜோடிகளாக வலம் வந்த நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா இடையே தற்போது ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதோ என்ற ரீதியில் கிளம்பியுள்ள ஒரு நெகட்டிவ் நெட்டிசன் டிராமா ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்தையும் அதிர வைத்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின்…

Read more

Breaking: “மக்களுக்கு சொன்னபடி செஞ்சாச்சு!”.. ₹755 கோடி நிதியுடன் களம் இறங்கும் தாய்மாமன் திட்டம்.. முதல்வர் விஜய்யின் அடுத்தடுத்த அதிரடி உத்தரவு..!!!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, ஏழை எளிய குடும்பங்களுக்கு உதவும் வகையில் அறிவித்த “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு” தற்போது மிகப்பாரிய தொகையை நிதி ஒதுக்கீடு செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது ஒட்டுமொத்த தமிழக மக்கள்…

Read more

“தாடி சின்னதா இருந்தா ஜெயில்.. இந்த ஹேர் ஸ்டைலுக்கு தடை!”… விசித்திர சட்டத்தில் சிக்கிய 20 ஐநா ஊழியர்கள்.. ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் அராஜகம்..!!!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஒழுக்கநெறி போலீசார், தாடி நீளம் குறைவாக இருந்ததாகக் கூறி ஐக்கிய நாடுகள் சபையின் (UN) கூட்டு அமைப்புகளில் பணியாற்றும் 20 மனிதாபிமான உதவி ஊழியர்களை அதிரடியாகக் கைது செய்துள்ள விசித்திரச் சம்பவம் ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திலும் பெரும் அதிர்ச்சியை…

Read more

“இங்க கால் கழுவாதீங்கடா”.. தட்டிக்கேட்ட PG ஓனரை கிரிக்கெட் பேட்டாலயே அடித்துக் கொன்ற போதை கல்லூரி மாணவர்கள்.. நள்ளிரவில் அதிரடி கைது..!!!

பெங்களூரு கஸ்தூரிநகர் மெயின் ரோடு பகுதியில், லட்சுமி நரசிம்ஹா பேயிங் கெஸ்ட் தங்கும் விடுதியின் உரிமையாளரான மாதவ் மாட்லே என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் கடந்த திங்கள்கிழமை மாலை, அந்தப் பகுதிக்கு வந்த ராகேஷ் மற்றும் டான் பிரைட் சன்…

Read more

  • June 23, 2026
“போதை ஏறுனா என்ன எல்லாம் பண்றாங்க” நடுரோட்டில் படுத்து அராஜகம் செய்த குடிமகள்…. காவல்துறை அதிரடி நடவடிக்கை….!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், 32 வயதான பெண் ஒருவர் மது போதையின் உச்சத்துக்கே சென்று நடுரோட்டில் படுத்துக்கொண்டு செய்த அலும்பல் வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. போதை தலைக்கேறிய நிலையில் அந்தப் பெண், சாலையின் நடுவே அமர்ந்தும்…

Read more

“உடம்பெல்லாம் ரத்தம் சொட்ட சொட்ட சவுக்கடி”.. ஸ்லீவ்லெஸ் உடையில் பாடிய ஈரான் பெண் பாடகி.. நீதிமன்றத்தின் காட்டுமிராண்டித்தனமான தீர்ப்பு..!!!

ஈரானில் ஹிஜாப் அணியாமல், ஸ்லீவ்லெஸ் உடையில் இணையதளத்தில் நேரலையாகப் பாடி தனது கலைத்திறமையை வெளிப்படுத்திய பிரபல ஈரானியப் பெண் பாடகியான பரஸ்தூ அகமதி என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 74 கசையடிகள் வழங்கும் கடுமையான தண்டனையை விதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்…

Read more

  • June 23, 2026
“2024 ஆம் ஆண்டில் மட்டும் 498 மீனவர்கள் சிறைபிடிப்பு” இலங்கை கடற்படையின் அராஜகம் அம்பலம்…. ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்….!!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2015 முதல் 2025 வரையிலான 11 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த 3,068 மீனவர்கள் இலங்கை…

Read more

“25 ஆயிரம் சம்பளத்தை உதறித்தள்ளிய இளைஞன்”.. ஒரே மாதத்தில் லட்சக்கணக்கில் கொட்டிய பணம்.. வாயடைத்துப் போன சிஇஓ… கேப் டிரைவரின் அதிரடி ரகசியம்..!!!

குருகிராம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர், மாதம் 25,000 ரூபாய் சம்பளம் கிடைத்து வந்த ஒரு நிலையான 9 to 5 கார்ப்பரேட் வேலையைத் துறந்துவிட்டு, முழுநேர கேப் ஓட்டுநராக மாறிய ஒரு இளைஞனின் வியக்கத்தக்க வருமானம் குறித்த செய்திதான் இது.…

Read more

“ஐயோ.. நெஞ்சு பதறுதே!”… பெற்ற பாசமாவது.. கத்திரிக்காயாவது.. சொந்த ரத்தத்தையே கார் ஏற்றி கொல்லத் துணிந்த கொடூர தந்தை.. பகீர் சம்பவம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் திவ்சா பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவர் தனது மகன் மற்றும் மருமகளை கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் ஜமாகான் என்ற நபர், கடந்த சில நாட்களாக…

Read more

  • June 23, 2026
“பிளாக் டிக்கெட்டை தடுக்க துப்பில்லை…. ஊழல் பேச வந்துட்டாங்க” CM விஜய்யைவறுத்தெடுத்த முன்னாள் அமைச்சர் சிவசங்கர்….!!

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் வழக்கம்போல குட்டிக்கதை கூறியதற்கு, முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மிகக் கடுமையான வார்த்தைகளால் கண்டனம் தெரிவித்துள்ளார். “சினிமாவில் பிளாக் டிக்கெட் விற்பனையைக்கூட தடுக்க முடியாத உத்தமர்தான் இன்று சட்டமன்றத்தில் உட்கார்ந்து கொண்டு ஊழலைப் பற்றிப் பேசுகிறார்” என…

Read more

டைம் கீப்பிங் கிடையாது.. எங்கும் டிராபிக் ஜாம்.. ஆனாலும் என் இந்தியா தான் கெத்து” – ஜெர்மனி வாழ்க்கையை ஒப்பிட்டுப் பேசிய பெண்ணின் எதார்த்தப் பேச்சு..!!!

ஜெர்மனியில் 15 ஆண்டுகள் வசித்த பிறகு, மகாராஷ்டிராவின் புனே நகரத்திற்குத் திரும்பிய இந்தியப் பெண் ஒருவர், தான் எதிர்கொண்ட ‘ரிவர்ஸ் கல்ச்சுரல் ஷாக்’ எனப்படும் எதிர்பாராத கலாச்சார மாற்றங்கள் மற்றும் சவால்கள் குறித்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ஜெர்மனியின் மிகத் துல்லியமாக…

Read more

பிரிட்டனின் புதிய பிரதமராக பதவி ஏற்கும் ஆண்டி பர்னாஹான்..! நடுத்தர குடும்பத்தில் பிறந்து வடக்கின் மன்னர் என அழைக்கப்படுபவர்.. இவர் யார் தெரியுமா.?

பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள நிலையில், நாட்டின் அடுத்த பிரதமராகும் பந்தயத்தில் ஆண்டி பர்ன்ஹாம்  முதலிடத்தில் உள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்தின் இடைத்தேர்தலில் லேபர் கட்சி  சார்பில் போட்டியிட்டு 54 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று…

Read more

என் வாழ்க்கையில் 2 பேர் ரொம்ப முக்கியமானவங்க.. ஒருத்தர் இந்தியர் இன்னொருவர் பாகிஸ்தானியர்… ஓப்பனாக சொன்ன அமெரிக்க துணை அதிபர்…!!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் நகரில் நேற்று நடைபெற்றது. மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில், பாகிஸ்தான் மற்றும் கத்தாரின் மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற இந்த உயர்மட்ட மாநாட்டில், அமெரிக்க…

Read more

  • June 23, 2026
“கத்தார் தீ விபத்தில் நெல்லையைச் சேர்ந்த 3 தமிழர்கள் பலி” குடும்பத்துக்கு தலா 10 லட்சம் நிதியுதவி…. அறிவித்தார் முதலமைச்சர் விஜய்….!!

கத்தார் நாட்டின் தொழிற்பேட்டை பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், வேலைக்காகச் சென்ற நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்த தமிழக முதலமைச்சர் விஜய்,…

Read more

“என்னது, 1 நிமிடம் லேட்டானா 1 மணி நேரம் தண்டனையா?”.. வயிற்றிலும் அடி, நேரத்திலும் அடி.. கம்பெனியின் அடாவடி உத்தரவால் ஷாக் ஆன இணைய உலகம்..!!!

ஒரு அலுவலகத்தில் வெளியிடப்பட்ட விசித்திரமான மற்றும் கடுமையான சுற்றறிக்கை சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தியிருக்கும் பெரும் விவாதத்தைப் பற்றியதாகும். மேலும் அந்த அலுவலக நோட்டீசில், ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதிய உணவு நேரத்தை விட “1 நிமிடம்” கூடுதலாக எடுத்துக்கொண்டால் கூட, அதற்குப்…

Read more

  • June 23, 2026
“9 உயிர்களை பலி வாங்கிய அம்மோனியா வாயு” முதலமைச்சர் விஜயிடம் அறிக்கை கொடுத்த சிறப்பு குழு…. சிக்குமா தொழிற்சாலை நிர்வாகம்….!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு காரணமாக 9 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்து குறித்து முழுமையாக விசாரணை நடத்த தமிழக…

Read more

“நட்டநடு ரோட்டில் இப்படியா?”.. உடைகளைக் களைந்து ஓட்டுநரைத் தாக்கிய பெண்.. போதை தலைக்கேறியதால் வந்த விபரீதமா?.. சோசியல் மீடியாவில் வெடித்த பெரும் சர்ச்சை..!!!

ஜெய்ப்பூரின் மாளவியா நகரில் உள்ள கௌரவ் டவர் பகுதிக்கு வெளியே, இளம் பெண் ஒருவர் பொது இடத்தில் ஆடைகளைக் களைந்து, கேப் ஓட்டுநர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, அந்தப் பெண்ணை…

Read more

  • June 23, 2026
“பார்ட்டி ஃபண்ட் உங்க கட்சியில இல்லையா?” 30,000 கோடியை ஒரு குடும்பம் எடுத்துட்டு போயிருக்கு…. சீறிய அமைச்சர் நிர்மல் குமார்….!!

தமிழக சட்டமன்றத்தில் ஊழல் மற்றும் கட்சி நிதி விவகாரம் தொடர்பாகப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், எதிர்க்கட்சித் தரப்பை நோக்கி அதிரடியான கேள்விகளை எழுப்பியுள்ளார். உங்களுடைய கட்சியில் ‘பார்ட்டி ஃபண்ட்’ இல்லையா என்றும், அப்படியென்றால் எதற்காக உங்கள் மீது இத்தனை வழக்குகள்…

Read more

ஒரே ஒரு நொடி.. கட்டுப்பாட்டை இழந்து நர்ஸ் மீது சீறிப் பாய்ந்த இன்னோவா கார்.. வீட்டை விட்டு கிளம்பிய 5-வது நிமிடம்.. 17 வயது சிறுவனின் “ஜாய்ரைடு” வெறித்தனம்..!!!

ஹைதராபாத்தில் வீட்டை விட்டு புறப்பட்ட ஐந்தே நிமிடங்களில், 17 வயது சிறுவன் ஓட்டி வந்த டொயோட்டா இன்னோவா கார் மோதி செவிலியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தினசரிப் பணிக்குச் செல்வதற்காக அந்த செவிலியர்…

Read more

  • June 23, 2026
விஜய் VS உதயநிதி: “பஞ்ச் டயலாக் மட்டும்தான் இருக்கு…. ஆதாரம் எங்கே?” CM விஜய்யை நேருக்கு நேர் சாடிய எதிர்க்கட்சி தலைவர்….!!

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் கூறிய குட்டிக்கதைக்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையான வார்த்தைகளால் அதிரடி பதிலடி கொடுத்துள்ளார். முதலமைச்சரின் பதிலுரையில் எவ்வித ஆதாரமும் இல்லை என்றும், வெறும் சினிமா பாணி பஞ்ச் டயலாக்குகளை மட்டுமே நம்பி அவர்…

Read more

“அண்ணன் தூங்கிட்டு இருக்காரு…” வாசலில் அமர்ந்து அழுத அண்ணி.. தம்பதி மரணத்தில் தம்பி கொடுத்த ஒற்றை வாக்குமூலம்.. உறைந்துபோன போலீஸ்..!!!

குவாலியர் தம்பதியினரின் மர்ம மரணம் குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை, உயிரிழந்த நபரின் சகோதரர் அளித்த வாக்குமூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஒரு நாள் காலை, தம்பதியின் வீட்டு வாசலில் அமர்ந்து அழுதுகொண்டிருந்த அண்ணி, தனது கணவர் இன்னும் தூங்கிக்கொண்டிருப்பதாகக் கூறி அழுதுள்ளார்.…

Read more

“என்னடா நடக்குது இங்கே?”.. நடுரோட்டில் ஆபாச அர்ச்சனை.. அப்பாவிகளைப் பழிவாங்கத் தன் துணியைத் தானே கிழித்த பெண்.. வைரல் வீடியோவால் உறைந்த நெட்டிசன்கள்..!!!

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ, தற்போது இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பெண் பொது இடத்தில் பிறரை மிகக் கொடூரமாக வசைபாடுவதோடு, மற்றவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு சிக்க வைப்பதற்காக, தனது…

Read more

யாரும் எதிர்பார்க்காத அதிசயம்! மடியில் படுத்துக் கொண்டு கிச்சுக்கிச்சு மூட்டச் சொல்லும் காகம்… இணையத்தை நெகிழ வைத்த பாசப் போராட்டம்..!!!

சமூக வலைத்தளங்களில் மனிதர்களுக்கும் விலங்கு, பறவைகளுக்கும் இடையேயான அன்பை வெளிப்படுத்தும் வீடியோக்கள் எப்போதும் மக்களின் இதயங்களைக் கவர்ந்து வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு காக்கா மற்றும் ஒரு கிராமத்துப் பெண்ணிற்கு இடையே இருக்கும் பாசப் பிணைப்பைக் காட்டும் வீடியோ…

Read more

நடுரோட்டில் டிரெஸ்ஸை கழட்டிய இளம்பெண்…! “ஓட்டுநரை ஓட ஓட விரட்டி பொதுமக்களிடமும் அத்துமீறல்”… போதை தலைக்கேறுனா இப்படியா…? அதிர்ச்சி வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற வணிக வளாகங்களான ‘வேர்ல்டு டிரேட் பார்க்’ மற்றும் ‘கௌரவ் டவர்’ அமைந்துள்ள மால்வியா நகர் பகுதியில், இளம் பெண் ஒருவர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி…

Read more

“அந்த இடத்தில் கை வைத்து பட்ட பகலில் அத்துமீறிய போலீஸ்காரர்”… மாடன் டிரஸ்ஸில் பேசிக் கொண்டிருந்த பெண்ணிடம்… வைரலாகும் சர்ச்சை வீடியோ..!!!

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள ஒரு ஸ்பா மையத்தில், போலீஸ் சீருடை அணிந்த நபர் ஒருவர் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த மாநிலத்திலும் அதிர்ச்சியையும், மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒரு வணிக…

Read more

30 நிமிஷத்துல சாப்பிட்டு முடிக்கணும்..! “1 நிமிஷம் லேட் ஆனாலும் ஒரு மணி நேரம் சம்பளமே இல்லாமல் எக்ஸ்ட்ரா வேலை”.. ஊழியர்களின் ரத்தத்தை உறிஞ்சும் நிறுவனம்..!!!

சமூக வலைத்தளங்களில் சமீபகாலமாக நிறுவனங்களின் ‘நச்சுத்தன்மை வாய்ந்த வேலை கலாச்சாரம்’ (Toxic Work Culture) குறித்த விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு தனியார் நிறுவனத்தின் அறிவிப்பு பலகை நாடு முழுவதும் உள்ள நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

ஓடும் ரயிலில் ஒரு குழந்தை.. ஆம்புலன்ஸில் இன்னொரு குழந்தை… இரட்டைக் குழந்தைகளை டாக்டரே இல்லாமல் பெற்றெடுத்த பெண்.. கடவுளாக வந்த பயணிகள்.. வீடியோ வைரல்..!!

ஓடும் ரயிலில் பயணித்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, சக பயணிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினரின் துரித நடவடிக்கையால் அந்தப் பெண்ணிற்குப் பாதுகாப்பான முறையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது.…

Read more

பாஜகவில் சேர்ந்து வெறும் 24 மணி நேரம்தான் ஆகுது..! முழுசா அரசியலுக்கே முழுக்கு போட்ட பிரபல நடிகர்… ஏன் தெரியுமா.? அவரே சொன்ன உண்மை…!!

திரையுலகில் ஜொலித்துக் கொண்டிருக்கும் போதே, சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் நுழைந்த பிரபலங்கள் பலர் உண்டு. அதே சமயம், சினிமாவையும் கைவிடாமல் அரசியலிலும் தடம் பதித்து ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்களும் இருக்கிறார்கள். ஆனால், பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்த…

Read more

பிளேயர் நம்பர் 532…! கனவு நிஜமானது… ஹோட்டல் அறையில் காலில் விழுந்த வைபவ்.. இந்திய சீனியர் அணி ஜெர்சியை கையில் வாங்கியதும் ஆனந்த கண்ணீர்.. நெகிழ்ச்சி வீடியோ..!

சமீபத்தில் நிறைவடைந்த இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் தனது அதிரடி ஆட்டத்தால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்த 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு, இந்திய அணியில் விளையாடும் ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது. அயர்லாந்து மற்றும்…

Read more

5 நிமிஷம் பேசுனதுக்கே ஆட்டம் கண்ட கொளத்தூர்…! “சோபா செட் பர்னிச்சர் வியாபாரங்களை எல்லாம் வெளிய வச்சுக்கோங்க”… எதிர்க்கட்சிகளை ஓடவிட்ட CM விஜய்.. அதிரடி ஸ்பீச்..!!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரின் நிறைவு நாளான இன்று, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துப் முதலமைச்சர் ஜோசப் விஜய் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “மக்களின் பேராதரவோடுதான் த.வெ.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே தவிர, தி.மு.க.வின் தயவால் அல்ல. சிலர் இந்த ஆட்சியை…

Read more

“கழிவறை வசதி இல்ல… ஆனால் ரூ.10 கோடியில் கார் பார்க்கிங்கா..?” சேகர்பாபுவை சட்டசபையிலேயே வறுத்தெடுத்த அமைச்சர் ரமேஷ்..!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது, இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகள் குறித்து தற்போதைய அமைச்சர் ரமேஷ் மற்றும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பேசிய அமைச்சர் ரமேஷ், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் பக்தர்களுக்குத்…

Read more

“ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால் ஈரான் என்ற நாடே இருக்காது..!” பேச்சுவார்த்தை நடுவே டிரம்ப் விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!

மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழலைக் குறைக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாட்டு பிரதிநிதிகளுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. கத்தார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முன்னின்று மத்தியஸ்தம் செய்த இக்கூட்டத்தில், சர்வதேச வர்த்தகப்…

Read more

Other Story