அரசுப் பள்ளியில் மனிதாபிமானம் செத்துவிட்டதா?… 11 வயது மாணவியை அழ வைத்த விவகாரம்.. நயினார் நாகேந்திரன் காட்டம்..!!!

சென்னை கோபாலபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 11 வயது மாணவி ஒருவரை மாதவிடாய் (Periods) காரணத்திற்காக வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்த ஆசிரியரின் மனிதாபிமானமற்ற செயலுக்குப் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான நயினார் நாகேந்திரன் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.…

Read more

என்கூட வா வேலை வாங்கி தரேன்..! ராத்திரி நேரத்தில் நைசாக அழைத்த லாரி ஓட்டுநர்.. நம்பிப்போன இளம் பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவருக்குத் திருமணமாகி, தனது கணவருடன் கேரளாவில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், புதிய வேலை தேடும் நோக்கில் அந்த இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவில் ரயில் மூலமாகத் திருப்பூர் வந்துள்ளார். நள்ளிரவு…

Read more

3 பெண் குழந்தைகளை பார்க்க முடியல..! வாட்டி வதைத்த வறுமை… ஜூஸ் வாங்கி கொடுத்து தந்தை எடுத்த பயங்கர முடிவு .. ஒரே வீட்டில் 4 பேர் பிணமான சோகம்..!!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில், மகள்களைப் பராமரிக்க முடியாத வேதனையில் தந்தை ஒருவர் தனது மூன்று பெண் குழந்தைகளுக்கும் குளிர்பானத்தில் விஷம் கொடுத்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சையுருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த நபர்,…

Read more

“மனிதாபிமானம் இல்லாதவங்களுக்குப் பள்ளியில இடமில்லை!”… சென்னை கோபாலபுரம் விவகாரத்தில் கொதித்தெழுந்த அமைச்சர் ராஜ்மோகன்..!!!!

சென்னையில் பள்ளி மாணவி ஒருவரை மாதவிடாய் (Periods) காரணத்திற்காக வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்த மனிதாபிமானமற்ற சம்பவத்திற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மிகக் கறாராகத் தெரிவித்துள்ளார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வகுப்பறையில் துர்நாற்றம்…

Read more

“பிறந்து 54 நாட்களே ஆன குழந்தை… தூக்கில் தொங்கிய தாய்! தூத்துக்குடியை உலுக்கிய காதல் திருமண விபரீதம்..!!!”

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பொன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் ராஜ் (24). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுக நாயனார் என்பவரின் மகள் மதுமிதா (21)  என்பவரும் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர்.  இவர்களது காதலுக்குப் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த…

Read more

“அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில் என்ன தவறு?”.. ஓப்பனாகக் கேட்டு அரசியல் களத்தை அதிரவைத்த திமுக அமைப்புச் செயலாளர்..!!!

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவ கட்சிகளும் எதிர்காலத்தில் கூட்டணி அமைப்பது போன்றதொரு விவாதம் தமிழக அரசியல் களத்தில் திடீர் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M) தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய ரகசியக் கூட்டணிகள் குறித்துச் சுமத்திய குற்றச்சாட்டுகளைத்…

Read more

எங்களுக்கு இந்தியாவை விட்டா வேறு யார் இருக்கா..? “நாங்க யாரைத்தான் நம்ப”..? உருகி உருகி பாராட்டிய பாலஸ்தீனம்… உதவி கேட்டு வேண்டுகோள்…!!

காசா பகுதியில் நிலவி வரும் கடுமையான மருத்துவ மற்றும் சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ள, இந்தியா உடனடியாக ‘ஆரோக்ய மைத்ரி’ திட்டத்தின் கீழ் மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்று இந்தியாவில் உள்ள பாலஸ்தீன தூதரகம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம்…

Read more

“நெருங்கி வந்தா கப்பல்கள் காலி!”..ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடிய ஈரான் ராணுவம்.. இந்தியா உள்பட உலக நாடுகளுக்குப் புதிய கச்சா எண்ணெய் ஆபத்து..!!!

லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் போர் தாக்குதல்கள் மற்றும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா சரியாக நிறைவேற்றாததைக் கண்டித்து, உலக அளவில் மிக முக்கியப் பொருளாதாரப் பாதையாகக் கருதப்படும் ‘ஹோர்முஸ் ஜலசந்தி’யை (Strait of Hormuz) ஈரான் நாடு மீண்டும்…

Read more

“ரீல்ஸ் மோகம்… உயிரைப் பறித்த செல்போன் ஆசை…! அம்மா கண்டித்ததால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு..!!!”

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே குறுக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மனைவி சுசீலா. இந்த தம்பதிக்கு கௌசல்யா தேவி  என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். வெங்கடாசலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், கூலி வேலை செய்து…

Read more

“பள்ளி முடியும் வரை வெளியே போ!”.. மாணவியைக் கண்ணீர் வடிக்க வைத்த ஆசிரியர்.. பெற்றோரிடம் சொல்லி கதறிய சிறுமி… சென்னையில் நடந்த அநாகரிகம்..!!!

சென்னை கோபாலபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில், 11 வயது பள்ளி மாணவி ஒருவரை மாதவிடாய் (Periods) காரணத்திற்காக ஆசிரியர் ஒருவர் வகுப்பறையை விட்டு வெளியே நிற்க வைத்ததாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப்…

Read more

“அம்மா அப்பாவுக்காகச் செஞ்சேன்.. ஆனா இப்போ ஒண்ணும் இல்ல!”.. நடுத்தரக் குடும்பத்து ஐடி ஊழியரின் நெஞ்சை உலுக்கும் கதை.. வைரலாகும் போஸ்ட்..!!!

ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் கைநிறைய சம்பளம் வாங்கிய போதிலும், கையில் ஒரு ரூபாய் கூட சேமிப்பு இல்லாமல் தவிக்கும் 30 வயது ஐடி (IT) ஊழியர் ஒருவர், தனது எதிர்காலத்திற்காக எப்படிப் பணத்தைச் சேமிப்பது என்று தெரியாமல் இணையதளத்தில் உதவி…

Read more

“10 வருஷமா பெத்த அப்பாவே பண்ண அசிங்கம்!”… சாட்ஜிபிடி உதவியோடு நரகத்தில் இருந்து தப்பிய 17 வயது மகள்..  கண்ணீரோடு வாக்குமூலம் கொடுத்த அவலம்..!!!

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் புது பன்வெல் பகுதியில், தன் சொந்த மகளையே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாலியல் வன்கொடுமை செய்து வந்த 55 வயது பாசக் காரூபனைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அங்கே வெல்டிங் கடை நடத்தி…

Read more

“பாத்ரூம் போனா கூட ஆபத்துதான்!”.. ஆசிரியர்களைக் கண்காணிக்க வரும் செயற்கை நுண்ணறிவு.. பீதியைக் கிளப்பிய கல்வி அமைச்சர்..!!!

பீகார் மாநிலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் லேட் லத்தீபி தனத்திற்கும், சாக்குப்போக்குகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அம்மாநில கல்வி அமைச்சர் மிதிலேஷ் திவாரி அதிரடியான புதிய உத்தரவு ஒன்றை அறிவித்துள்ளார். பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் யாராவது பாத்ரூம் செல்வதற்காகப் பள்ளியின் காம்பவுண்ட்…

Read more

“டிரம்பின் பேச்சுகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்ட பொய்கள்!”.. டிரம்பின் பேச்சை தவிடுபொடியாக்கிய பெண் பிரதமர்… பதிலடியால் அதிர்ந்த அமெரிக்கா..!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மலோனி ஆகிய இருவருக்கும் இடையே உலக அரங்கில் வெடித்துள்ள மோதல் தற்போது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் நடந்த ஜி-7 (G-7) மாநாட்டின் போது, இத்தாலி பிரதமர்…

Read more

“அவங்க கிளம்பியாச்சு.. அடுத்து மதிமுகதான்!”… அறிவாலயத்தில் இருந்து வந்த ‘பகீர்’ அறிக்கை.. கூட்டணியை அலறவிட்ட ஆர்.எஸ்.பாரதி..!!!

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் அமைச்சரவை விவகாரங்கள் தொடர்பாகக் கடுமையான அரசியல் புகைச்சல் கிளம்பியுள்ள நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசிய அதிரடியான கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஏற்கனவே திமுக அமைச்சரவையில் இடம்…

Read more

“இதெல்லாம் தேவையா?..பகல் முழுக்கக் காற்றுல.. இரவுலதான் மீட்பு!”… ராட்சத டவர் கிரீனில் சிக்கித் தவித்த வாலிபர்.. 200 அடி உயரத்தில் நடந்த திக் திக் மீட்புப் பணி.. வைரல் வீடியோ..!!!

சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணம், நான்சோங் நகரில் உள்ள ஜியாலிங் ஆற்றின் கரையோரமாகப் பேரா கிளைடிங் (Paragliding) செய்த நபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக அங்கிருந்த கட்டுமானப் பணி தற்காலிக டவர் கிரீனில் (Tower Crane) சிக்கிக் கொண்ட அதிர்ச்சிச்…

Read more

“மாலை மாத்தியாச்சு.. இனி 2 லட்சம் ரொக்கமும் பைக்கும் வேணும்!”… மேடையிலேயே மணமகன் செய்த அராஜகம்… பெண்ணுக்கு நேர்ந்த துயரம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள குரை பகுதியில், திருமண மேடையில் மணமாலை மாற்றும் சடங்கு முடிந்த பிறகு, கேட்ட வரதட்சணை கிடைக்காத ஆத்திரத்தில் மணமகள் வீட்டாருடன் சண்டை போட்டுவிட்டு மணமகன் வீட்டார் கம்பி நீட்டிய அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.…

Read more

“மழை இல்ல.. நதியும் இல்ல.. ஆனா 50 லட்சம் பேருக்கு குடிநீர்!”… இயற்கையை வென்ற குவைத்தின் அசாத்திய தொழில்நுட்பம்.. வாயடைத்துப் போன வல்லரசு நாடுகள்.!!!!

உலகிலேயே மிக வறண்ட மற்றும் வெப்பமான நாடுகளில் ஒன்றான குவைத்தில், நதி, ஏரி போன்ற எந்தவொரு இயற்கை நீர் ஆதாரமும் இல்லாமலும், ஒரு சொட்டு மழைக்கண்ணீர் கூடப் பொழியாத நிலையிலும், அங்குள்ள 50 லட்சம் மக்களின் தாகத்தை அந்நாட்டு அரசு கடல்…

Read more

“ஒரு நாளைக்கு 200 ரூ சம்பாதிக்கவே கஷ்டம்!”.. 82 வயது தாத்தாவின் வாழ்க்கையை மாற்றிய அந்த ஒரே ஒரு வீடியோ.. குவிந்த 4 லட்சம் நிதி.. வைரலாகும் கண்கலங்கும் வீடியோ..!!

மும்பையில் நடைபாதையில் ஃபர்சான் (Farsan – காரவகை தின்பண்டங்கள்) விற்று வந்த 82 வயது முதியவர் மன்சுக் காகாவின் உருக்கமான கதை, சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அவருக்கு 4 லட்சம் ரூபாய் நிதி உதவி குவிந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.…

Read more

பெண்களுக்கு எதிரான பலாத்கார குற்றங்களை தடுக்க இது ஒன்றுதான் ஒரே வழி… கொந்தளித்த சௌமியா அன்புமணி.. ஃபர்ஸ்ட் இத செய்யுங்கள் என ஆவேசம்…!!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு சட்டத்தின் மூலம் உயிர் பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த  அவர், நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து…

Read more

ஆல்ரெடி 2 பொண்டாட்டி…! இதுல மூணாவதா ஸ்கூல் பொண்ணு வேற.. 3 திருமணம் செய்த 45 வயது ஆசாமி… சிக்கியது எப்படி..? பெற்றோர் தலையில் இடியாய் இறங்கிய செய்தி.!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே திருவிழாவிற்கு வந்த 15 வயது பள்ளி மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று, 3-வதாக கட்டாயத் திருமணம் செய்துகொண்ட பட்டதாரி இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் அதிரடியாகக் கைது செய்தனர். மல்லிகாபுரம் கிராமத்துத் திருவிழாவிற்கு…

Read more

நல்ல படின்னு சொன்னது ஒரு குத்தமாடா..? “டீச்சரின் ஆபாச வீடியோக்களை இன்ஸ்டாவில் பரப்பிய 18 வயது மாணவன்”.. ஏஐ டெக்னாலஜியை வைத்து… இப்படி அவமானப்படுத்திட்டியே..? அதிர்ச்சி சம்பவம்.!

தெலுங்கானா மாநிலம், அதிலாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஜூனியர் கல்லூரியில் பயிலும் 18 வயது மாணவன், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி தனது ஆசிரியையை அவமானப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரியில் இயற்பியல் பாடம் கற்பித்த…

Read more

“பெண்ணின் உடலில் தோட்டா, கல், மரக்கட்டை”.. 5 பேர் மாறி மாறி சீரழித்து சைக்கோவாக மாறி செய்த டார்ச்சர்… கேட்டாலே ரத்தக்கண்ணீர் வருது… கொடூரத்திலும் கொடூரம்…!!

பீகார் மாநிலத்தில் மனிதாபிமானமற்ற முறையில் பெண் ஒருவர் ஐந்து பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் கல், துப்பாக்கித் தோட்டா மற்றும்…

Read more

“இவன் என் மகனே இல்லை”.. பெத்த தாய கைநீட்டி அடிச்ச பாவி.. லாரியிலேயே உயிரை விட்ட தந்தை..!

குடும்பத் தகராறில் தனது மனைவியை மகன் அடித்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கேரளாவைச் சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுநர் ஒருவர், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே லாரியிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள…

Read more

காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டிய பெற்றோர்..! “காதலியுடன் ஒரு வாரத்தில் திருமணம்”… புது மாப்பிள்ளைக்கு திடீரென வந்த விபரீத யோசனை.. திருமண வீடு துக்கவீடாக மாறிய சோகம்..!

ஈரோடு மாவட்டத்தில் இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், வாலிபர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த ஞானப்பிரகாஷ் என்ற வாலிபருக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே…

Read more

திருமணமான பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த வாலிபர்..! “அப்படி என்னதான் நடந்தது”..? ஒரே வீட்டில் இரண்டு சடலங்கள்… பெரும் அதிர்ச்சி..!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், திருமணமான இளம் பெண் ஒருவரை வாலிபர் ஒருவர் அவரது வீட்டிலேயே வைத்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, அவரும் அதே வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின்…

Read more

கேட்டாலே தலை சுத்துது..! வெறும் பேப்பர் பேனாவுக்காக மட்டும் ரூ.3,877 கோடி செலவு செய்யும் வங்கிகள்.. முதலிடத்தில் எஸ்பிஐ.. டிஜிட்டல் புரட்சியிலும் இன்னும் இதுக்கு மவுசு குறையலப்பா…!!

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் ஆன்லைன் பேங்கிங் சேவைகள் இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் போதிலும், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இன்னமும் பேனா மற்றும் பேப்பர்களுக்காக ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடிகளைச் செலவழித்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் வெளியான தரவுகளின்படி,…

Read more

எங்க கவுரவம் ரொம்ப பெருசு..! மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கணும்…. இந்த விஷயத்தில் மட்டும் இறங்கி வரமாட்டோம்.. ஈரான் அதிபர் திட்டவட்டம்..!!!

சர்வதேச அரங்கில் வல்லரசு நாடுகள் கொடுத்து வரும் கடுமையான அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும், ஈரான் நாடு தனது சுயமரியாதையையும் நாட்டின் பெருமையையும் எந்தச் சூழ்நிலையிலும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காது என்று அந்நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியான் (வயது…

Read more

பிபா உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் வீரர்..! “வாயை மூடி பேசியதற்காக ரெட் கார்டு”.. இது இப்ப வந்த புது ரூல்ஸ்.. மீறினால் காலி…!!

பிபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து தொடரில் வீரர்களின் நடத்தை தொடர்பாகக் கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதியின் கீழ், முதல் ஆளாகப் பராகுவே அணி வீரர் ரெட் கார்டு (Red Card) வழங்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டுள்ளார். போட்டியின் போது வீரர்கள் தங்களது வாயை…

Read more

இது என்னப்பா புது கூத்தா இருக்கு..? “ஊரே ஒன்னு கூடி 2 ஆண்களுக்கு கோலாகலமாக திருமணம் செய்து வைத்த சம்பவம்”… காரணம் தெரிஞ்சா ஆடிப் போயிடுவீங்க..!

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில், மழைக் கடவுளைக் குளிர்வித்து கோடை வறட்சியைப் போக்குவதற்காக இரு ஆண்களுக்கு இடையே பாரம்பரிய முறைப்படி அடையாளத் திருமணம் நடத்தி வைக்கப்பட்ட விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜாஜ்பூர் மாவட்டம் கம்ஹாமியா கிராமத்தில், நீண்ட நாட்களாகப் பருவமழை பொழியாமல்…

Read more

சாமி..! டார்ச்சர் தாங்க முடியல.. என்னோட அத்தை சீக்கிரம் செத்துப் போயிரணும்… 20 ரூபாய் நோட்டில் விபரீத வேண்டுகோள்… கோவில் உண்டியலை திறந்ததும் அதிர்ச்சி…!!!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பம்பனூர் சுப்ரமணியேஸ்வர சுவாமி கோயிலில், உண்டியல் காணிக்கை எண்ணிக்கையின் போது ஒரு வினோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இக்கோயிலின் உண்டியலைத் திறந்த அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் காணிக்கைகளை எண்ணிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த 20 ரூபாய்…

Read more

“துரோகம்”… தோழியின் காதலனுடன் உல்லாசமாக இருந்த திருமணமான பெண்… செல்போன் முழுக்க ஆபாசம்… பழிவாங்க துடித்த காதலி… போலீசாரையே உறைய வைத்த ட்விஸ்ட்…!!!

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா (25) என்ற இளம்பெண், தனது காதலனுடன் திருமணமான தோழிக்கு ஏற்பட்ட கள்ளத்தொடர்பைக் கண்டுபிடித்து பழிவாங்கிய விவகாரத்தில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்வேதா தனது காதலனைச் சந்திக்கச் செல்லும்போது திருமணமான தனது…

Read more

நேரலையை கட் பண்ணிட்டு.. வீடியோவை மட்டும் எடிட் செய்து போடுவதா…? இப்படி அவமானப்படுத்துவதை இதோட நிறுத்துங்க… கொந்தளித்த உதயநிதி… பரபரப்பு அறிக்கை..!!

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கு, வணக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, தற்போது நடைபெற்று வரும் மாண்புமிகு ஆளுநர் உரை மீதான…

Read more

ஒரு இடம் தான் இருக்கு..! ஃபர்ஸ்ட் அத பத்தி கவலைப்படுங்க… 59 வருஷத்துக்கு பிறகு காங்கிரசுக்கு கிடைச்சத பொறுக்க முடியல… பாஜக தலைவரை விளாசிய மாணிக்கம் தாகூர்…!

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு பாஜக தலைவர் திரு நயினார் நாகேந்திரன்அவர்களின் புலம்பல், 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்றிருப்பதை இன்னும் சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையே காட்டுகிறது. தமிழக மக்கள்…

Read more

ரூ.4 லட்சத்திற்கு டீல்..! கள்ளக்காதலனும் வேணும் 11 வயது மகனும் வேணும்… நடுரோட்டில் கணவனின் கால்களை உடைத்த மனைவி… பரபரப்பு வீடியோ..!!!

தாம்பரம் அருகே கள்ளக்காதலனுடன் சென்ற மனைவி, தனது மகனைத் தராத ஆத்திரத்தில் கூலிப்படையை ஏவி கணவனின் கால்களை உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அருகே வசித்து வந்த தம்பதி தாமோதரன் (42) – வசந்தா (40). இவர்களுக்கு…

Read more

60 வருஷம் உறவு முறிந்தது…! எல்லா பக்கமும் விசில் சத்தம் தான்… திமுக கூட்டணியில் இருந்து விலகியது ஏன் தெரியுமா…? உண்மையை போட்டுடைத்த காதர் மொய்தீன்…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசில் அங்கம் வகிப்பதால், திமுக கூட்டணியில் இனி தொடர்ந்து பயணிக்க முடியாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) தேசிய தலைவர் காதர் மொகிதீன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற கட்சியின் மாநிலக்…

Read more

தமிழகத்தை அதிரவிட்ட ஒற்றை வீடியோ…! “அரசுப் பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடி ரீல்ஸ் வெளியிட்ட தவெகவினர்”… ஒட்டுமொத்த அரசியல் தலைவர்களும் கொந்தளிப்பு…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்ததாக கூறப்படும் சிலர் பள்ளி வளாகத்திற்கு நுழைந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதோடு முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்தை அங்கு மாட்டி வைத்த ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.…

Read more

பகலில் ஸ்விக்கி டெலிவரி… இரவில் போலீஸ் படிப்பு… வறுமையை வென்றெடுத்த பெண் சிங்கம்… இளைஞர்களின் ரோல் மாடலாகிய 23 வயது குஷ்பூ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசிப்பூரைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் குஷ்பு, தனது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் பலருக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார். பொருளாதார ரீதியாகத் தனித்து இயங்குவதற்காக ஒற்றைப் பெண்ணாக மும்பை வந்த அவர், அங்கு…

Read more

“கேன்சரால் பாதித்த வங்கி ஊழியர்”… போலீஸ் ஸ்டேஷனில் வைத்து கொடூர கூட்டு பலாத்காரம்… ரோட்ல ஆண்கள் கூட நிம்மதியா நடந்து போக முடியாதா..? பரபரப்பு சம்பவம்..!!

ஹரியானா மாநிலம் லாட்வாவில், காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனியார் வங்கி ஊழியரான இளைஞர் ஒருவருக்கு, இரண்டு உதவி ஆய்வாளர்கள்மற்றும் ஒரு ஊர்க்காவல் படை வீரர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை இழைத்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

அடப்பாவிகளா..? “இது என்னடா பிசினஸ்”… மனைவியை மாற்றி தரும் நெட்வொர்க்… திருமணமான 3 மாதத்தில் கணவன் செய்த வினோத டார்ச்சர்… பரபரப்பு வீடியோ..!!

குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், திருமணமான மூன்று மாதங்களிலேயே தனது கணவர் தன்னை ‘மனைவி பரிமாற்றம்’  செய்ய வற்புறுத்தியதாகக் கூறி பரபரப்புப் புகாரை எழுப்பியுள்ளார். இதனால் தங்களின் நிதி நிலைமை மேம்படும், மகிழ்ச்சி கிடைக்கும் மற்றும் புதிய…

Read more

ஜங்கிள் புக் நிஜமான கதை… காட்டில் மீட்கப்பட்ட சிறுமி… ஆனால் 9 வருஷ போராட்டம் வீண்… உலகை விட்டே மறைந்தார் வன தேவதை…!!!!

கடந்த 2017-ஆம் ஆண்டு கத்தர்நியாகாட் வனவிலங்கு சரணாலயத்தின் அடர்ந்த காட்டுக்குள், தன்னிச்சையாக அலைந்து திரிந்த 8 வயது சிறுமி ஒருவர் மீட்கப்பட்டார். மனிதர்களைக் கண்டு பயந்ததோடு, சாதாரணமாகத் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த அந்தச் சிறுமி, இந்தியா முழுவதும் “மௌக்லி பெண்”…

Read more

Breaking: கோவிலில் திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை..! உயிரோடு புதைந்த 40 பக்தர்கள்… 5 பேர் பலி… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!

மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தின் யஷ்வாடி கிராமத்தில் உள்ள ஹனுமன் கோயிலில் நேர்ந்த பயங்கர விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கோயிலின் கருவறைக்கு முன்பாக தற்பொழுது புதிதாக அமைக்கப்பட்டு வந்த சபா மண்டபத்தின் கூரை திடீரென இடிந்து விழுந்ததில் இந்த கொடூர…

Read more

Breaking: அனுமன் கோவிலில் கூரை இடிந்து விழுந்து பயங்கர விபத்து.. 5 பக்தர்கள் பலி.. 40 பேரின் கதி என்ன..?

மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள யஷ்வாடி கிராமத்து  அனுமன் கோயிலில் இன்று சனிக்கிழமை மதியம் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை என்பதால் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், மதியம் சுமார் 3.30 மணியளவில் கோயிலின் ‘சபா…

Read more

  • June 20, 2026
“அன்னைக்கு வெள்ளி நாற்காலியில உட்கார்ந்தவங்க.. இந்நேரம் மட்டும் ஜெயிச்சிருந்தா”.. இன்னும் ஒரு வெற்றி விழா கூட பண்ணல.. எங்களுக்குக் கொண்டாடக்கூட நேரமில்ல.. திமுகவை வறுத்தெடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!!

“இந்நேரம் மட்டும் தி.மு.க ஜெயிச்சிருந்தா என்னென்ன  பண்ணியிருப்பாங்க தெரியுமா.. அன்னைக்கு வெள்ளி நாற்காலியில உட்கார்ந்தவங்க, இன்னைக்கு ஒரு மன்னராட்சி மாதிரி தங்க நாற்காலியையே தயார் பண்ணி வச்சிருப்பாங்க!” என்று தமிழக அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரைச் செயலாளருமான ஆதவ்…

Read more

இனி உலகமே நம்மை நம்பும்..! “இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்”.. பிரதமர் மோடி பெருமிதம்…!

உலகளாவிய அரங்கில் இந்தியா ஒரு மிக முக்கியமான மற்றும் நம்பகமான கூட்டாளியாக மிக வேகமாக உருவெடுத்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தற்போதைய சர்வதேசச் சூழலில், நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் நம்பிக்கையே மிக முக்கிய அடித்தளமாக விளங்குகிறது…

Read more

கணவனும் இல்ல..! பூ வியாபாரம் செய்து காப்பாற்றிய தாய்… 2 குழந்தைகளுக்கு தந்தையான பின் தண்டவாளத்தில் உயிரை விட்ட மகன்… நேரில் கண்டதும் தாய் எடுத்த முடிவு..!!

சென்னை பல்லாவரம் அருகே மகன் தற்கொலை செய்து கொண்ட ரயில்வே தண்டவாளப் பகுதியை நேரில் பார்வையிட்ட அடுத்த நாளே, அவரது தாய் மனவேதனை தாளாமல் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கணவரை ஏற்கனவே இழந்த நிலையில், பூ…

Read more

காதலிச்சி உன்ன நம்பி வந்த பொண்ணு இப்படி பண்ணிட்டியே..? “வேலைக்காக இன்டர்வியூப் போன மனைவி”… சமாதானம் பேச வந்த காதல் கணவன்… அடுத்த நொடியே பிணமான பயங்கரம்…!

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆவலஹள்ளி பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவருக்கும், சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த யோகினி (21) என்ற பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு மாலூர்…

Read more

கண்ணைப் பறித்த தங்க சங்கிலி..! அபாய சங்கிலியை இழுத்து ஓடும் ரயிலை நிறுத்திய ஆட்டோ ஓட்டுனர்… அலரி துடித்த பெண்… நெல்லையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலை நடுவழியில் சங்கிலியை இழுத்து நிறுத்தி, பெண் பயணியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நெல்லையிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில், சென்னைக்கு அருகே வந்தபோது இந்தத்…

Read more

ஏங்க வச்சிக்கிட்டா வஞ்சனம் பண்றாரு..? “போட்டோவுக்கு போஸ் கொடுப்பாரு, எழுதி கொடுத்தா பேசுவார்”.. ஒன்னுமே தெரியாதவரை CM ஆக்கிட்டீங்க… பொன்ராஜ் கல கல…!!

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகரான பொன்ராஜ், சமீப காலமாக அரசியல் குறித்து தனது கருத்துக்களைத் தீவிரமாகப் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், தற்போதைய அரசியல் சூழல் குறித்து அவர் வெளியிட்டுள்ள அதிரடியான விமர்சனம் ஒன்று…

Read more

இது தேர்வு அறையா இல்ல மீன் மார்க்கெட்டா..? “சந்தையாக மாறிய வகுப்பறை”… கடும் கூச்சலுக்கு மத்தியில் பி.எட் எக்ஸாம்… பரபரப்பை கிளப்பிய வீடியோ…!!

கர்நாடக மாநிலத்தில் பி.எட். (B.Ed.) மாணவர்கள், கடுமையான வெளிச்சத்தம் மற்றும் குழப்பமான சூழ்நிலைக்கு மத்தியில் தங்களது உளவியல் நடைமுறைத் தேர்வை (Psychology Practical Exam) எழுத முயலும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் பயிற்சி…

Read more

Other Story