பாகிஸ்தானின் பரம்பரை வியாதி..! “ஆண்களை மிஞ்சிய பெண்கள் டீம்”.. ஒரு வாட்டினா பரவால்ல 2 முறை… 2 கேட்ச் போச்சு… பாக். டீமை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!!

எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் அதிரடி துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிர்ஷ்டத்தின் உதவியோடு 68 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இந்த ஆட்டத்தின் போது பாகிஸ்தான் வீராங்கனைகள் செய்த…

Read more

பெரிய கோடீஸ்வரன்…! “பணக்காரன்னு நம்பி ஓடிப்போன மாணவி”.. அதுக்கப்புறம் தான் தெரிஞ்சது பெயிண்டர்னு… இன்ஸ்டாவை நம்பி மோசம் போன கதை… போட்டோவை பார்த்து ஏமாறாதீங்க.!

மத்திய பிரதேச மாநிலம் ஷட்டோல் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி ஒருவரை, இன்ஸ்டாகிராம் மூலம் போலி முகவரி காட்டி வாலிபர் ஒருவர் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். குவாலியர் பகுதியைச் சேர்ந்த கரண் தானுக் என்ற அந்த வாலிபர், சுவர்களில்…

Read more

சேலையில் தொட்டில் கட்டி விளையாடிய 7 வயசு சிறுவன்..! “துண்டாக உடைந்து விழுந்த கல்”… நொடிப்பொழுதில் துடிதுடித்து பலி… பெற்றோர்களே கவனம்..!

மதுரை மாவட்டம் வேடர்புளியங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பூமாதெய்வம். கொத்தனாரான இவருக்கு பாண்டீஸ்வரி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகனான விநாயகமூர்த்தி (வயது 7), அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளி…

Read more

OMG..! கிடு கிடுவென உயர்ந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1680 உயர்வு.. வெள்ளி விலை ரூ.10,000 கூடியது..!!

சென்னையில் கடந்த சில தினங்களாக ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1680 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 1,12,560…

Read more

  • June 15, 2026
“பொறுப்புங்கிற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாதவங்க ஆட்சி நடத்துனா இப்படித்தான் நடக்கும்!” கனிமொழி எம்பி கடும் ஆக்ரோஷ பதிவு..!!

கும்மிடிப்பூண்டியில் மூன்று வயதுக் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பச்சிளம் குழந்தை சிதைக்கப்பட்ட செய்தி அறிந்து…

Read more

  • June 15, 2026
காலையிலேயே அதிர்ச்சி..! பாலியல் கொடுமைக்கு ஆளான 3 வயது குழந்தை மரணம்.. தமிழகத்தை உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்! பீகார் வாலிபன் கைது..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் குடியிருப்புப் பகுதியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டி அருகே புதர் பகுதியில் கடுமையான காயங்களுடன் மயங்கிக் கிடந்த அச்சிறுமியைக் காவல்துறையினர் மீட்டு, சென்னை ஸ்டான்லி…

Read more

“ஆபீஸ் முடிஞ்சு 6 மணிக்கு கிளம்புனா கூட ஒரு மாதிரியா பார்ப்பாங்க.!” “10 வருஷம் இந்தியாவில உழைச்ச எனக்கு அங்கே போனதும் தான் புரிஞ்சது!” ஐரோப்பிய ஆபீஸ்களில் இருக்கும் அந்த ரகசியம் என்ன?

“இந்தியாவில் 10 வருஷம் வேலை பார்த்திருக்கேன், அங்க ஆபீஸ் டைம் முடிஞ்சு 6 மணிக்கு கிளம்புனா கூட ‘அதுக்குள்ள கிளம்புறீங்களா’ன்னு எல்லாரும் ஒரு மாதிரியா பார்ப்பாங்க!” என்று இந்தியாவில் நிலவும் நச்சுத்தன்மையான வேலை கலாச்சாரம் குறித்தும், ஐரோப்பிய நாட்டின் சிறந்த பணிச்சூழல்…

Read more

தமிழக கல்வித்துறையில் அதிரடி.! ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் குறித்து அமைச்சர் சொன்ன அந்த ஒரு ‘ குட் நியூஸ்..!!

“கடந்த ஆட்சியில் போராடுன ஆசிரியர்கள் மேல போட்ட கேஸ் எல்லாத்தையும் இந்த அரசு மொத்தமா வாபஸ் வாங்குகிறது!” என்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக கல்வி அமைச்சர் ராஜ்மோகன், ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய நிம்மதிப் பெருமூச்சை அளிக்கும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக…

Read more

“உங்க வாட்ஸ்அப்பிற்கு திருமண அழைப்பிதழ் வந்திருக்கா..?” அவசரப்பட்டு கிளிக் பண்ணீங்க.. பேங்க் அக்கவுண்ட் காலியாயிரும்..!!

“நள்ளிரவு நேரத்தில் மொபைலுக்கு வந்த அந்த ஒரு மெசேஜை பார்த்துட்டு காலையில பேங்க் அக்கவுண்ட்டை செக் பண்ணா மொத்தப் பணமும் திருடப்பட்டிருக்கு!” என்று சொல்லும் அளவுக்கு, அடையாளம் தெரியாத கைபேசி எண்ணிலிருந்து வந்த திருமண அழைப்பிதழ் இணைப்பை நம்பித் திறந்த புனே…

Read more

  • June 15, 2026
“இப்பெல்லாம் ஹான்ஸ், கூல் லிப் கிடைக்கவே மாட்டேங்குது” சிஎம் விஜய்யின் கிடுக்குப்பிடியால் புலம்பும் இளைஞர்…. வைரலாகும் வீடியோ….!!

தமிழகத்தில் முதலமைச்சராக விஜய் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு, அரசு நிர்வாகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் காரணமாகத் தமிழ்நாட்டில் ஹான்ஸ், கூல் லிப் போன்றவற்றின் புழக்கம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தவெக அரசின் இந்த அதிரடி கெடுபிடி காரணமாகத் தங்களுக்கு ஹான்ஸ்,…

Read more

நம்பவே முடியல!”.. 60 நிமிஷ பயணம் இனி வெறும் 7 நிமிஷம் தான்.. உலகையே உற்றுநோக்க வைத்த கடலுக்கு அடியில் நடக்கும் அந்த மாஸ் சம்பவம்..!!

பால்டிக் கடலுக்கு அடியில் ஜெர்மனியையும் டென்மார்க்கையும் நேரடியாக இணைக்கும் உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை கட்டுமானப் பணி ஐரோப்பாவில் அதிவேகமாக நடைபெற்று வருகிறது. சுமார் 18 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த அதிநவீன சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டவுடன், தற்போது படகு மூலம்…

Read more

  • June 15, 2026
“மாணவியை மொட்டை மாடில இருந்து தள்ள பார்த்த தோழிகள்” தற்கொலை நாடகமாட முயன்ற கொடூரம்…. ஆசிரியரால் தப்பிய உயிர்….!!

சீனாவில் உள்ள பள்ளி ஒன்றில் பார்ப்பவர்களின் ரத்தத்தை உறைய வைக்கும் மிகக் கொடூரமான விபரீத சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்கு படிக்கும் இரண்டு பள்ளி மாணவிகள், தங்களது சக தோழி ஒருவரைப் பள்ளியின் மொட்டை மாடிக்கு (கூரை பகுதி) அழைத்துச் சென்று,…

Read more

“என் பெத்த மகளையே கடிக்கிற அளவுக்கு உங்களுக்கு எவ்வளவு தைரியம்!” கண் இமைக்கும் நேரத்தில் மாறிய பாசக் காரியம்.. சீனாவில் நடந்த பயங்கரம்..!!

“என் பெத்த மகளையே கடிக்கிற அளவுக்கு உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இப்படிப் பண்ணுவீங்க, இனிமே உங்களுக்கு மன்னிப்பே கிடையாது!” என்று சொல்லும் அளவுக்குச் சீனாவில் இரண்டு செல்லப் பிராணிகள் தங்களுக்குள் ஆக்ரோஷமாக மோதிக் கொண்ட போது, எதிர்பாராத விதமாக ஒரு…

Read more

“92 வயதில் ஆக்‌ஷன் ஹீரோயின்!” 24 வினாடியில் மதில் சுவர் ஏறி குதித்த மூதாட்டி.. இணையத்தையே அதிரவைக்கும் வைரல் வீடியோ..!!”

கிழக்கு சீனாவில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் இருந்து 92 வயது மூதாட்டி ஒருவர், 2.15 மீட்டர் உயரமுள்ள இரும்புக் கதவை மிக லாவகமாக ஏறி குதித்துத் தப்பிச் சென்ற சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த மூதாட்டி வெறும் 24…

Read more

“இதயத்தைத் தொட்ட தருணம்.. டெல்லி மெட்ரோவில் நடந்த அதிசயம்.. பாதுகாப்பு வீரருக்கு சிறுவன் கொடுத்த மரியாதை பலரையும் வியக்க வைத்துள்ளது.. வைரலாகும் நெகிழ்ச்சியான காட்சி..!!”

டெல்லி மெட்ரோவில் எப்போதும் சண்டைகள் அல்லது வினோதமான வீடியோக்களே வைரலாகும் நிலையில், தற்போது ஒரு நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் பலரது மனதை வென்றுள்ளது. டெல்லி மெட்ரோ நிலையத்தில் பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எஃப் வீரரிடம், ஒரு சிறுவன் மிகுந்த மரியாதையுடன் சல்யூட் செய்து,…

Read more

“எடை கூட நினைத்தார்.. ஆனா 6 கிலோ குறைந்து போச்சு!” போலி மருந்துகளால் அவதிப்படும் நபர்.. ஆன்லைனில் கொடிகட்டிப் பறக்கும் மோசடிகள்.. அம்பலமான உண்மை..!!”

ஷாங்காய் நகரைச் சேர்ந்த லியு என்ற லாரி ஓட்டுநர், தனது உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்ற ஆசையில் ஆன்லைனில் விளம்பரப்படுத்தப்பட்ட ஆரோக்கியப் பொருட்கள் சிலவற்றை 10,000 யுவான், சுமார் 1.25 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். தான் மிகவும் ஒல்லியாக…

Read more

“மகனின் உயிர் காக்க.. தெருவில் நடனமாடும் தந்தை!” புற்றுநோய் பாதித்த குழந்தைகளின் உயிரைக் காக்கப் போராடும் பெற்றோரின் தியாகம்..!!”

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் தங்கள் குழந்தைகளின் உயிரைக் காக்கப் போராடும் பெற்றோர்கள், இரவு நேரங்களில் தெருவில் நடனமாடி அதை நேரலையாக ஒளிபரப்பி பணம் சம்பாதித்து வருகின்றனர். தங்களின் குழந்தைகள் தீவிரமான புற்றுநோய் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

AI-ஆல் வேலை இழந்தவர் கதறல்.. நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள்.. ஒரு நேர்காணல் கூட கிடைக்கல.. கார்ப்பரேட் ஊழியரின் வேதனைப் பதிவு..!!”

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் தனது பணி பறிபோயுள்ளதாக கார்ப்பரேட் நிறுவன ஊழியர் ஒருவர் ரெடிட் தளத்தில் பகிர்ந்த வேதனைப் பதிவு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்ததாகவும், ஒரு கட்டத்தில் நிறுவனத்தின்…

Read more

“நான் சொல்றதைக் கேளுங்க.. தந்தை கதற, ஊசி செலுத்திய செவிலியர்!” பார்மலின் செலுத்தப்பட்டு சிறுவன் பலி.. மருத்துவமனையில் நடந்த பகீர் அலட்சியம்..!!”

போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் இரத்தப் புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த 3 வயது சிறுவன் சர்தாக் யாதவ், தவறுதலாக பார்மலின் ஊசி செலுத்தப்பட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 17-ம் தேதி, சிறுவனின் உடலில் இருந்த நரம்பு…

Read more

“தினமும் 100 கி.மீ பயணம்.. 15 பேருக்குச் சமையல்!” இளம் கிரிக்கெட் நட்சத்திரத்தின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் தாயின் கண்ணீர் கதை.. நெஞ்சை உருக்கும் உண்மை..!!”

பீகாரைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இன்று இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்திருப்பதற்குப் பின்னால் அவரது தாயார் ஆர்த்தியின் மிகப்பெரிய தியாகம் உள்ளது. வைபவ் சிறந்த பயிற்சி பெறுவதற்காக பாட்னாவில் உள்ள கிரிக்கெட் அகாடமிக்கு தினமும் 100…

Read more

“இனிமேல் வாயைத் திறந்தால் அவ்வளவுதான்!” எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறு.. சி.வி. சண்முகத்தை எச்சரித்த மாவட்ட செயலாளர்..!!”

விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளை ஏமாற்றிய தவெக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசி வருவதை…

Read more

  • June 15, 2026
“நீங்க மனுஷ ஜென்மம் தானா?” பிஞ்சுக் குழந்தைகளை கொடூரமாக அடித்த ஆசிரியர்…. வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்….!!

ஜார்கண்ட் மாநிலம் ஜாப்லா பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் மாணவர்களை மிகக் கொடூரமான முறையில் அடித்துத் துன்புறுத்தும் அதிர்ச்சிகரமான வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஞ்சு குழந்தைகள் என்று கூட சற்றும் பாராமல்,…

Read more

“சொந்தக் கட்சியிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பில்லை.. 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிப்பு.. ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது அதிர்ச்சி புகார்.. எடப்பாடி பழனிசாமியின் காட்டமான அறிக்கை..!!”

ஆளுங்கட்சியான தவெக நிர்வாகிகளால் தமிழகத்தில் பெண்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சேலத்தில் தவெக நிர்வாகி மணிகண்டன் பல பெண்களைப் பாலியல் ரீதியாக மிரட்டிப் பாதிக்கப்பட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ளதையும், ஆலந்தூரில் மற்றொரு…

Read more

  • June 15, 2026
“சிவபெருமானை நேரில் வரவழைக்க ஸ்கெட்ச்” 5 வருஷமா ஒரே இடத்துல நிற்குற நபர்…. கால்கள் கறுத்து வீங்கியும் விடாத விரதம்….!!

சிவபெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக நபர் ஒருவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரே இடத்தில் தொடர்ந்து நின்றுகொண்டே இருக்கும் அதிர வைக்கும் சம்பவம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஐந்து ஆண்டுகளில் அவர் ஒருமுறை கூட அமரவோ அல்லது தனது கால்களை நீட்டி ஓய்வெடுக்கவோ…

Read more

“ஒரே மாதத்தில் சீரழிந்த மின்சாரத்துறை!” செந்தில் பாலாஜியின் பகீர் குற்றச்சாட்டு.. திராவிட மாடல் Vs தவெக.. யாருடைய நிர்வாகம் சிறந்தது?

தவெக ஆட்சியில் தமிழகம் முழுவதும் நிலவும் கடுமையான மின்வெட்டு குறித்து செந்தில் பாலாஜி கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பதவியேற்ற ஒரு மாத காலத்திலேயே நிர்வாகத் திறமையின்மையால் பொதுமக்கள் நள்ளிரவில் வீதிக்கு வந்து போராடும் நிலையை இந்த அரசு உருவாக்கிவிட்டதாக அவர் குற்றம்…

Read more

அமெரிக்காவிடம் மண்டியிட்ட ஈரான்..? “கை மீறி போன ஹார்மூஸ் அதிகாரம்”.. பதவியை ராஜினாமா செஞ்சிட்டு போங்க… கொந்தளித்த ஈரான் மக்கள்.. வெடித்தது போராட்டம்..!!!

நீண்ட காலமாகப் பகை நாடுகளாக இருந்து வரும் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பதற்றம் முடிவுக்கு வரும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே விரைவில் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த ஒப்பந்த விவகாரம்…

Read more

  • June 15, 2026
​”பாஜக இப்போ ஸ்டார்ட் ஆகாத வண்டியா ரோட்டுல நிக்குது” ​நாலு அஞ்சு தலைவர்களை வச்சுக்கிட்டு என்ன பண்ணுவீங்க….? விஜயதாரணி அனல் பறக்கும் பேச்சு….!!

விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்து, பின்னர் பா.ஜ.க-வில் இணைந்து கடந்த தேர்தலில் தோல்வியைச் சந்தித்த விஜயதரணி, தற்போது பா.ஜ.க-விலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகி தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். தேர்தல் சமயத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் தனக்கு…

Read more

  • June 15, 2026
கிணற்றுக்குள் பாய்ந்த வாகனம்…. 4 குழந்தைகள், 4 பெண்கள் பலி…. சாமி கும்பிட்டு வந்த குடும்பத்திற்கு நேர்ந்த கொடூரம்….!!

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் பந்தர்பூர் தாலுகா ரஞ்சனி கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் மற்றும் அவர்களது பக்கத்து வீட்டினர் என மொத்தம் 15 பேர், ஒரு பிக் அப் வாகனத்தில் சதாரா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சித்தநாத் கோவிலுக்குச் சாமி…

Read more

  • June 15, 2026
“CM விஜய்யை மட்டும் ஏன் டார்கெட் பண்றீங்க?” உங்க டைம்பாஸுக்காக கேமரா முன்னாடி பேச முடியாது – ரங்கராஜ் பாண்டே

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுத் திரும்பிய தமிழக முதலமைச்சர் விஜய்யோ அல்லது அவரது அமைச்சர்களோ, அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்துப் பேசிய…

Read more

சனிக்கிழமை பூஜை..! சவுக்கடி வைத்தியம்… “தண்ணீரில் தேங்காய் எண்ணெயை கலந்து குடித்து துடிக்க துடிக்க சித்திரவதை”… போலி சாமியாரின் அட்டகாசம்… கண்டுக்காத போலீஸ்…!!

மகாராஷ்டிர மாநிலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் அமலில் இருந்தபோதிலும், போலி சாமியார்கள் மற்றும் மாந்திரீகம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் அவலம் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் ஷேகாபூர் கிராமத்தில் போலி சாமியார் ஒருவன் நடத்தி வரும் அராஜகம் குறித்த…

Read more

  • June 15, 2026
“கண்ணை மூடிட்டு இருக்கீங்களா?” ஆதவ் அர்ஜுனா முதல் செங்கோட்டையன் வரை….. ரங்கராஜ் பாண்டேவின் காரசாரமான பதில்….!!

“முதலமைச்சர் விஜய் பிரஸ் மீட் கொடுக்கவில்லை என்றாலும், அவரைச் சுற்றியிருக்கும் அமைச்சர்களாவது கொடுக்க வேண்டாமா?” என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, பிரபல ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே செய்தியாளரையே வெளுத்து வாங்கும் தொனியில் அனல் பறக்கும் பதிலடியைக் கொடுத்துள்ளார். “நீங்க கண்ணை…

Read more

  • June 15, 2026
“செந்தில் பாலாஜி போனாலே அந்த துறை அவ்ளோதான்” விரைவில் வெளியாகிறது வெள்ளை அறிக்கை…. அமைச்சர் நிர்மல் குமார் அறிவிப்பு….!!

திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராகச் செந்தில் பாலாஜி இருந்தபோது, 44,000-க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்கள்) கொள்முதல் செய்ததில் சுமார் 400 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்த ஊழல் மற்றும் இழப்புகள்…

Read more

ஹாரன் அடித்தால் ஜெயில்..! “ஒரு தேர்வுக்காக ஒட்டுமொத்த நாடும் ஸ்தம்பித்தது”.. சிவப்பு நிற உடையில் சூரியகாந்தி பூவோடு வந்த பெற்றோர்… சீனாவில் அரங்கேறும் விசித்திர நம்பிக்கை…!!

ஒரு தேர்வுக்காக ஒட்டுமொத்த நாடே ஸ்தம்பிப்பது, பெற்றோர் தங்களின் வேலைகளுக்கு விடுப்பு எடுத்துவிட்டு தேர்வு மையங்களுக்கு வெளியே சிவப்பு நிற ஆடைகளுடன் காத்துக்கிடப்பது, பிள்ளைகளின் கைகளில் சூரியகாந்திப் பூக்களைக் கொடுத்து வரவேற்பது போன்ற விசித்திரமான சம்பவங்கள் நம் அண்டை நாடான சீனாவில்…

Read more

  • June 15, 2026
“30 நாள் ஆட்சியில் 30 வருஷ திமுக சாதனையை முடிச்சாச்சு” தவெக மேடையில் ஆதவ் அர்ஜுனா….!!

தமிழக வெற்றி கழகத்தில் மாற்று கட்சியினர் இணையும் பிரம்மாண்ட விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்குத் துரோகம் செய்துவிட்டதாகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். “அதிமுக எனும் கப்பல் இன்னும் மூழ்கவில்லை; அதனை முதலமைச்சர் விஜய் அவர்கள் ஒருபோதும்…

Read more

  • June 15, 2026
​”அதிமுக இப்போ மூழ்கிக்கிட்டு இருக்குற கப்பல்” நிறைய எம்.எல்.ஏ-க்கள் தவெக-வுல இணைய போறாங்க…. செங்கோட்டையன் சொன்ன அந்த ரகசியம்….!!

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள அதிமுகவின் முன்னாள் மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள், அதிமுகவை நோக்கி விடுத்துள்ள மிகக் கடுமையான விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் தற்போதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில்…

Read more

அரைகுறை உடையில் ஆட்டம் போட்ட வெளிநாட்டு பெண்கள்..! “நீச்சல் குளத்தில் ஜாலியா கஞ்சா அடித்த வீடியோ”.. நம்ம நாட்டுல யார் அதிகாரம் கொடுத்தா..? கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ‘சூப்பர்நோவா ஸ்பைரா டவர்ஸ்’ என்ற அதிநவீன சொகுசு குடியிருப்பு வளாகத்தில், மூன்று வெளிநாட்டுப் பெண்கள் நீச்சல் குளம்  அருகே அரைகுறை ஆடையுடன் கஞ்சா புகைத்ததாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும்…

Read more

  • June 15, 2026
“தவெக 50 கோடி கொடுத்துச்சா? என் வீட்டுக்கு வேணும்னா ரெய்டு விடுங்க” மேடையிலேயே கிழித்து தொங்கவிட்ட மரகதம் குமரவேல்….!!

தமிழக வெற்றி கழகத்தில் மாற்று கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இணையும் பிரம்மாண்ட விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அதிமுக பிரமுகர் மரகதம் குமரவேல், தான் அதிமுகவை விட்டு விலகி தவெக-வில் இணைந்தது குறித்து அதிமுகவினர்…

Read more

  • June 15, 2026
“என்னால் தவெக ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வராது” திருமாவளவன் சொன்ன அந்த ஒரு வார்த்தை…. மேடையில் உடைத்து பேசிய ஆதவ் அர்ஜுனா….!!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் தவெக-வின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் மிக முக்கியமான ரகசியத் தகவல் ஒன்றை உடைத்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களைத் தான் நேரில் சந்தித்துப் பேசியதாக ஆதவ்…

Read more

வாங்க சார் வாங்க..! விஐபி மரியாதை… தங்கம் வாங்க கெத்தாக வந்த பலே ஆசாமி.. டிசைன் சூப்பரா இருக்குன்னு சொல்றதுக்குள்ள… சினிமாவை மிஞ்சிய ரியல்.. வீடியோ வைரல்..!!

பஞ்சாப் மாநிலம் லூதியானா நகரின் சராஃபா பஜாரில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில், பார்ப்பவர்களைப் பேராச்சரியத்தில் மூழ்கடிக்கும் வகையிலான ஒரு விசித்திரத் திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அன்றைய தினம், நன்கு ஆடம்பரமாக உடை அணிந்த நபர் ஒருவர், சாதாரண வாடிக்கையாளரைப் போல…

Read more

  • June 15, 2026
​”நான் தூக்கி எறியப்பட்டபோது தாங்கிப் பிடித்தவர் விஜய்” மேடையில் உருகிய அமைச்சர் செங்கோட்டையன்….!!

​​தமிழக வெற்றி கழகத்தில் மாற்று கட்சியினர் இணையும் பிரம்மாண்ட விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், முதல்வர் விஜய் அவர்கள் தனக்குக் கொடுத்த அசாத்திய மரியாதையையும், பாசத்தையும் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார். தான் ஒரு காலகட்டத்தில் தூக்கி எறியப்பட்டுத் தவித்தபோது, தன்னை அன்போடு அரவணைத்துத்…

Read more

  • June 15, 2026
“நீங்க என்ன சுதந்திர போராட்ட தியாகியா?” என்ன சேவை செஞ்சிட்டு துணை முதலமைச்சரா இருந்தீங்க….? உதயநிதியை வறுத்தெடுத்த தவெக ரமேஷ்….!!

தமிழக வெற்றி கழகத்தில் மாற்று கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இணையும் பிரம்மாண்ட விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய தவெக-வின் முக்கிய நிர்வாகியான ரமேஷ், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினைக் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார்.…

Read more

  • June 15, 2026
“சிஎம் விஜய்க்கு ட்ரெய்னிங் கொடுக்கலாமே?” செய்தியாளர் கேட்ட கேள்வி…. அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த நச் பதிலடி….!!

தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையிலான காரசாரமான விவாதம் ஒன்று அரங்கேறியுள்ளது. செய்தியாளர் ஒருவர் அமைச்சரிடம், “நீங்க எங்களை என்ன கேள்வி வேணும்னாலும் கேளுங்கன்னு தைரியமா சொல்றீங்களே… இதே பயிற்சியை…

Read more

  • June 15, 2026
“ஜெயலலிதாவும் மோடியும் தினமும் பேட்டியா கொடுத்தாங்க?” பிரஸ் மீட் வைக்கணும்னு சட்டத்துல இருக்கா….? விஜய்க்கு ஆதரவாக ரங்கராஜ் பாண்டே நெத்தியடி….!!

தமிழக முதலமைச்சர் விஜய் இதுவரை ஒரு செய்தியாளர் சந்திப்பைக் கூட நடத்தாதது மற்றும் நிதி ஆயோக் கூட்டத்திற்குப் பிறகு அவர் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டது குறித்து சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த விமர்சனங்களுக்குப் பிரபல…

Read more

  • June 15, 2026
“கோவிலுக்குள்ள வச்சு இப்படி பண்ணாதீங்க சொல்லிட்டேன்” முதல்வர் விஜய் பெயரை சொல்லி கோஷம்…. எச்சரித்த தவெக அமைச்சர் ரமேஷ்….!!

மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் ஒன்றில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கிருந்த தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையிலான சுவாரசியமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.…

Read more

  • June 15, 2026
“எம்ஜிஆர் எதிர்த்த கட்சி…. அம்மாவை இழிவு படுத்தின கட்சி” அவங்க கூட கூட்டணி பேசினது எவ்வளவு பெரிய துரோகம்…. மேடையில் வெடித்த மரகதம் குமரவேல்….!!

கடந்த மே 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானதற்குப் பிறகு, அதிமுகவிற்குள் நடந்த அதிர வைக்கும் ரகசியங்களை அக்கட்சியிலிருந்து வெளியேறிய மரகதம் குமரவேல் தற்போது பகிரங்கமாக உடைத்துள்ளார். பாண்டிச்சேரியில் அதிமுகவினர் தங்கியிருந்த சமயத்தில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திமுகவின் ரகசிய…

Read more

“திருமா அண்ணன் சொன்னாரு!”… மேடையில் ஓப்பனாக உடைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.. பரபரக்கும் அரசியல் களம்..!!!

தமிழக அரசியல் களம் தற்பொழுது அசுர வேகத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களுடன் தான் பேசிய முக்கிய விவரங்களை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் பொதுமேடையில் ஓப்பனாக உடைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் மாபெரும் விவாதத்தையும் பரபரப்பையும்…

Read more

“நள்ளிரவில் கேட்ட துப்பாக்கிச் சத்தம்!”… ஜம்முவில் எல்லைப் பாதுகாப்பு படைவீரர் தற்கொலை.. சோகத்தில் மூழ்கிய ராணுவ முகாம்..!!!

ஜம்மு பகுதியில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) முகாமில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அசிஸ்டண்ட் சப்-இன்ஸ்பெக்டர் லால் சிங் என்ற அதிகாரி, தான் வைத்திருந்த அரசுப் பணித் துப்பாக்கியால் (Service Rifle) தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து மாண்ட அதிர்ச்சிச்…

Read more

“திமுகவுடன் கூட்டணி அமைக்க முயன்றாரா இபிஎஸ்?”.. சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் நடந்ததாகக் கூறப்படும் குதிரை பேரம்.. மரகதம் குமரவேல் அதிரடி குற்றச்சாட்டு!

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, திமுகவுடன் ரகசியக் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயற்சி செய்ததாக மரகதம் குமரவேல் அவர்கள் முன்வைத்துள்ள அதிரடி குற்றச்சாட்டு தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக்…

Read more

“இனி எப்படி போலீஸ் ஸ்டேஷன் போறேன்னு பார்க்குறேன்!”.. மனைவியைக் கம்பத்தில் கட்டி, சுடு கம்பியால் சுட்ட கொடூர கணவன்.. பயங்கர சம்பவம்..!!

மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில், குடிகார கணவன் ஒருவன் தனது மனைவியைக் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியதோடு மட்டுமில்லாமல், கழுத்தில் இரும்புச் சங்கிலியைப் பூட்டி வீட்டின் கம்பத்தோடு கட்டிவைத்து, உடம்பில் சுடு கம்பியால் சுட்டு சித்திரவதை செய்துள்ள நெஞ்சை உலுக்கும் காட்டுமிராண்டித்தனமான…

Read more

“கணவனுடன் தான் போவேன்!”… காவல் நிலையத்திலேயே மகளைக் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை.. நெஞ்சை உலுக்கும் ஆணவக்கொலை..!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்ட 19 வயது மகள், தன் காதல் கணவனுடன் தான் வாழ்வேன் என்று பிடிவாதம் பிடித்ததால் ஆத்திரமடைந்த தந்தை, காவல் நிலையத்திலேயே வைத்து அவரைப் பெத்த மகள் என்றும் பாராமல்…

Read more

Other Story