செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு சிக்கல்…. வலைவீசி தேடும் அமலாக்கத்துறை…!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு நான்கு முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் அவர் ஆஜராகாததால் அவரை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும்  அசோக்குமாரை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வழக்கில் 40 பேர்…

Read more

பிஜேபிக்கு பெண்கள் யாரும் இனி ஓட்டு போட மாட்டாங்க… அமைச்சர் பொன்முடி அதிரடி….!!

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தில் மெய்தி இனத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி அவரின் அந்தரங்க பாகங்களை வலுக்கட்டாயமாக தொட்டு இழுத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய பெண்கள் யாரும்…

Read more

அதிமுகவை ஒற்றுமை படுத்துவதே பணி… சசிகலா ஸ்பீச்..!!!

ஈரோடு மற்றும் திருப்பூர் அதிமுக தொண்டர்களையும் மக்களையும் சந்திக்க இரண்டு நாள் பயணமாக சசிகலா சென்றுள்ளார். அதன்படி நேற்று திருப்பூர் சென்று இருந்த அவர் வளர்மதி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது…

Read more

பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்…. உடனே இதை செய்யுங்க…. தலைமை ஆசிரியர்க்ளுக்கு பறந்த உத்தரவு…!!

இலவச பஸ் பாஸ் திட்டத்திற்கு தகுதியான மாணவர்களுடைய விண்ணப்பங்களை போக்குவரத்து துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்,…

Read more

5 மாசம் ஜெயில்ல சோப்பு தண்ணீ குடிச்சேன்…. நான் பயந்துகிட்டு நெஞ்சை பிடிச்சிட்டு அழல…. சசிகலா மறைமுக அட்டாக்…!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா, அமைச்சர் ஒருவர் மீது குற்றச்சாட்டு வருகிறது என்றால் அவரை விசாரிக்க தான் செய்வார்கள். அம்மாவையும் கைது செய்தார்கள் என்னை கூட தான் கைது செய்து பெங்களூர் சிறையில் போட்டாங்க. நான் அதற்கு பயந்தேனா. காலை 10:30…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்ட நிபந்தனைகளில் தளர்வு…? தமிழக அரசின் மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் யார் யாருக்கு இந்த உரிமைதொகை வழங்கப்படும் என்பது குறித்தான வழிகாட்டு நெறி முறைகளை வெளியிடப்பட்டிருந்தது. மேலும் ரேஷன் கடை…

Read more

2.5 டன் தக்காளி கடத்தல்… ஒரே நாளில் லட்ச வருமானம்…. வேலூரில் கணவன்-மனைவி கைது..!!

2.5 டன் தக்காளியோடு வாகனத்தை கடத்திச் சென்ற தம்பதியினர் வேலூரில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தக்காளி விளைச்சல் இல்லாததன் காரணமாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து சாமானிய  மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. இந்நிலையில் தொடர்ச்சியாக…

Read more

சென்னையில் ஜூலை 28 காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

சென்னையில் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறை கேட்டு சிறப்பு முகாம் ஜூலை 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை…

Read more

“ஒரு கையால் இளைஞர் செய்த செயல்” பதறிப்போன இளம்பெண்… பரபரப்பான பெங்களூர்..!!

பெங்களூருவில் பைக் டாக்ஸி ஓட்டுனர் பெண் பயனிடம் தகாத செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பெங்களூருவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் Rapido பைக் சவாரி மேற்கொண்ட போது சம்பந்தப்பட்ட ஓட்டுநர் தன்னிடம் தகாத நடத்தையில் நடந்து கொண்டார்…

Read more

இன்று இந்த விரைவு ரயில் சேவை முழுமையாக ரத்து…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

மிக நீண்ட தூர பயணங்களுக்கு பாதுகாப்பானதாகவும் சவுகரியம் ஆனதாகவும் ரயில் பயணம் இருக்கிறது. டிக்கெட் செலவு குறைவு எனவே இந்திய ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இதற்கிடையில் ஒருசில நாட்களில் பராமரிப்பு காரணமாக ரயில் சேவைகள் மாற்றப்படுவது…

Read more

மாமியார் ஒடச்சா மண்குடம்… மருமகள் ஒடச்சா பொன்குடமா…? சீறிய சசிகலா….!!

கோவை விமான நிலையத்தில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கொங்கு நாட்டு மக்கள் பிரியமாக என்னை வரவேற்றது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவில் பிரிந்த அனைவரையும் இணைக்க நிச்சயமாக வாய்ப்பு உள்ளது. அனைவரையும் ஒருங்கிணைக்கும்…

Read more

மக்களே…! இன்று முதல் மகளிர் உரிமைத்தொகைக்காக சிறப்பு முகாம் தொடக்கம்… இதெல்லாம் மறக்காம கொண்டு போங்க…!!

சென்னை மாநகராட்சி பகுதியில் மகளிர் உரிமை தொகை தருவதற்கான சிறப்பு முகாமானது இன்று (ஜூலை 24) முதல் தொடங்கி இரண்டு கட்டங்களாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக இன்று (ஜூலை 24) முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரையும்…

Read more

ஓபிஎஸ் கிளப்பிய ”அந்த விஷயம்”… ரெடியான தமிழக அரசு…. உறுதியா சொன்ன உதயநிதி!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் வெயிட் பண்ணிட்டு இருக்காங்கல்ல.. 9 வருஷமா 15 லட்சம் எப்போ வரும்னு காத்துகிட்டு இருக்காங்கல்ல.  கருப்பு பணத்தை மீட்டால்.. ? அப்படியென்றால்… பாஜக இன்னும்  கருப்பு பணத்தை மீட்கவில்லையா ? 9…

Read more

“குளிக்கவே முடியல…. எப்படி குடிக்க…? ” கலங்கிய நிலையில் ஆறு… ஆதங்கத்தில் மக்கள்..!!

தாமிரபரணி ஆற்றின் மோசமான நிலை குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  தமிழகத்தின் வற்றாத ஜீவநதி என செல்லமாக அழைக்கப்படும் தாமிரபரணி தூத்துக்குடி, திருநெல்வேலி  சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு முக்கியமான குடிநீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. விவசாய பாசனத்திற்கும்…

Read more

மக்களே ரெடியா…? தமிழகம் முழுவதும் மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய… இன்று முதல் சிறப்பு முகாம்…!!

தமிழகம் முழுவதும் வீட்டு இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய, மின் வாரிய இணையத்தில் விண்ணப்பித்து, ஆவணங்களை பதிவேற்றம் செய்ய  கட்டணம் செலுத்தும் வசதி இருக்கிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை போக்க கட்டணம் செலுத்திய அன்றே பெட்டர் மாற்றம் செய்து வழங்க…

Read more

ஓபிஎஸ், ஈபிஎஸ், சேகுவாரா – பிடல் காஸ்ட்ரோ… ஏன் அப்படி சொன்னேன் ? ஜெயக்குமார் விளக்கம்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டாஸ்மார்க் மேம்பாடு அடைவதற்கு…. அதுல பாத்தீங்கன்னா,  வருமானம் பெருக்குறதுக்கு , என்ன மாதிரி விளக்கு எல்லாம்  கொடுக்கிறாரு, என்ன மாதிரியான யூ-டர்ன்  எல்லாம் அடிக்கிறாரு, சரியான யூ-டர்ன். ஏழு மணிக்கு வந்து கடையை திறப்பேன்னு…

Read more

+2 துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு…. இன்று(ஜூலை 24) தேர்வு முடிவுகள் வெளியீடு…. முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கடந்த மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 19ஆம் தேதி துணை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத 47,934  மாணவர்களுக்கு …

Read more

இன்று முதல் ஜூலை 30 வரை திருப்பதி செல்லும் ரயில் சேவையில் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

காட்பாடி மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் சேவை பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 24 அதாவது இன்று முதல் ஜூலை 30-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருப்பதியில் இருந்து காட்பாடிக்கு தினமும்…

Read more

கோடி ரூபாய் வேண்டாம்….. “ரூ500 போதும்” கலாம் ஐயாவுக்காக செய்றேன்…. வைரலாகும் பேரின்ப பேட்டி..!!!!

இன்ஸ்டாகிராம் உட்பட பிற சமூக வலைதளங்களில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பேசக்கூடிய வீடியோ வைரலாகி வருகிறது.  உலகில் மிகப்பெரிய பணக்காரராக மாற வேண்டும் என உழைத்துக் கொண்டிருக்கும் சிலர். அதேபோல பணக்காரர்  போல் வாழ வேண்டும் என ஆடம்பரம் …

Read more

தமிழக மக்களே… இன்று முதல் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்க சிறப்பு முகாம்… மறந்துராதீங்க…!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக தற்போது வீடு வீடாக சென்று மக்களுக்கு…

Read more

மின் இணைப்பில் பெயர் மாற்றம்… இன்று முதல் மின்வாரியம் நடத்தும் சிறப்பு முகாம்… இது நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் மின்வாரியம் பயனர்களுக்கான மின் இணைப்பு மற்றும் அதனை சார்ந்த பல பணிகளை செய்வதற்கு குறிப்பிட்ட நாட்களில் அடிக்கடி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்பு தாளர்கள் தங்களின்…

Read more

BREAKING: 45 துணை ஆட்சியர்கள் பதவி இறக்கம்… தமிழக அரசு அதிரடி..!!

45 துணை ஆட்சியர்களை வட்டாட்சியர்களாக பதவி இறக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 2014-2019 ம் ஆண்டு வரை வட்டாட்சியர்களுக்கான பதவி உயர்வில் முறைகேடு நடந்ததாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.…

Read more

கலைஞர் நூலகத்தில் செல்போன் பயன்படுத்த தடை…. வெளியான தகவல்…!!

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இன்று மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் செல்போன் பயன்படுத்த தடை என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், “கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் புகைப்படம்…

Read more

அய்யோ… இப்படி பேசுறாரு…. ரொம்ப முத்திருச்சி … இதுக்கு இனி வைத்தியமே இல்லை.. தமிழக ஆளுநர் மீது தருமாறு விமர்சனம்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆளுநர் மதிக்கும்படியா நீங்க நடந்துக்கணும்.. நீங்கள் நடந்துக்கிறத வச்சு தான்…  மதிப்பு வரும், மரியாதை வரும். நீங்க அப்படி ஒரு இடத்துல கூட  நடந்துக்கலையே… எதையாவது ஒன்ன உருப்படியா பேசி இருக்கீங்களா…. …

Read more

நீ அதை மட்டும் ”செய்”… அமித்ஷாவை கூப்பிடு…. உடனே ஓடோடி வருவார்.. திருமா என்ன சொன்னார் தெரியுமா ?

திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்துத்துவா என்பது ஆர்.எஸ்.எஸ் பிஜேபியின் செயல் திட்டங்களும் ஒரு நீண்ட நெடிய தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய உத்தியாகும். அதிலே…

Read more

வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் போகும் பிரதமர்…. மணிப்பூர் பற்றி ஒரு வரத்தை பேசலையே…. கனிமொழி ஆவேசம்..!!

மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி அழைத்து சென்ற பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து திமுக கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, எம்.பி. தலைமையில் திமுக மகளிர் அணி சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பேசிய கனிமொழி, எம்.பி, “உலகத்தையே…

Read more

நாளை முதல் இங்கு ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

மிக நீண்ட தூர பயணங்களுக்கு பாதுகாப்பானதாகவும் சவுகரியம் ஆனதாகவும் ரயில் பயணம் இருக்கிறது. டிக்கெட் செலவு குறைவு எனவே இந்திய ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இதற்கிடையில் ஒருசில நாட்களில் பராமரிப்பு காரணமாக ரயில் சேவைகள் மாற்றப்படுவது…

Read more

தக்காளிக்கு பதில் ஆப்பிள் சாப்பிடலாம்…. புது யோசனை சொன்ன எடப்பாடி…!!

இரண்டும் ஒரே விலையில் விற்பதால் தக்காளிக்கு பதில் ஆப்பிள் வாங்கி சாப்பிடலாம் என EPS கூறியுள்ளார். விலை உயர்வு பற்றி பேசிய அவர், ‘எடைக்கணக்கில் வாங்கிய நிலை மாறி தற்போது எண்ணிக்கையில் தக்காளி வாங்கும் நிலை உள்ளது. அதிமுக ஆட்சிகாலத்தில் அத்தியாவசிய…

Read more

மணிப்பூர் சம்பவம் : குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி..!!

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான கொடூரமான வன்முறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.. மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை இழிவுபடுத்தி இரக்கமற்ற வகையில் நடந்திருக்கும் கொடிய சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள். நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் குற்றச்…

Read more

முழு சப்போர்ட் பண்ணுறோம்…. ”இந்த விஷயம்” மக்களிடம் போய் சேரட்டும்…. மீடியா_க்கு உதயநிதி வேண்டுகோள்!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக விளையாட்டுதுறையும் – HCL தனியார் நிறுவனமும் இணைந்து   அக்டோபர் 8-இல் சென்னையில் மிகப்பெரிய சைக்கிள் போட்டி நடத்துறாங்க. ஏற்கனவே நொய்டாலா மிகப்பெரிய போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருந்தாங்க.. இங்கே…

Read more

அரசியல் எதிரிகளை ஊதித்தள்ளுங்கள்…. தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின்

திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “இந்தியாவின் வெற்றி நம் கையில் என்பதில் நம்மைவிடவும் உறுதியாக இருக்கும் அரசியல் எதிரிகள், அவதூறுகளைப் பரப்பிடவும், நெருக்கடிகளை உருவாக்கிடவும் தொடர்ச்சியான செயல்திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறார்கள்.…

Read more

அடுத்த 2 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய…

Read more

“சமூக விரோதிகளின் கூடாரமே பாஜகதான்”… 100 அண்ணாமலை வந்தாலும் திமுக தான் வெல்லும்… அமைச்சர் சேகர்பாபு…!!!

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்த ஆண்டு மட்டும் சமூக விரோதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பட்டியலை பார்த்தால் அதில் பாஜகவை சேர்ந்தவர்களே அதிகம் உள்ளனர். திமுகவில் சிறிய தவறு என்றாலும் கூட அவதூறு…

Read more

சற்றுமுன்: மதுபிரியர்களே எச்சரிக்கை… அதிரடி காட்டும் தமிழக அரசு…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகரப் பகுதிகள் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் கடை திறக்கும் முன் கூடுதல் விலைக்கு சட்டவிரோதமாக மது விற்பது அம்பலமாகியுள்ளது. டாஸ்மாக் கடைகளில் இருந்து வாங்கப்பட்ட மதுபானங்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறதா அல்லது சட்ட விரோதமாக மது தயாரித்து போலீஸ்…

Read more

மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, கறி குழம்பு, சூப் எல்லாமே வரும்: செந்தில் பாலாஜிக்கு ஜெயிலில் சொகுசு வாழ்வு!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நீங்க எல்லாம் யாருமே உள்ள போக முடியாது.  ஜெயில்ல உள்ள என்ன நடக்குதுன்னு பார்க்க முடியுமா ? உள்ள போய் பார்க்க முடியாது.  செந்தில் பாலாஜிக்கு  பஸ்ட் கிளாஸ் கொடுத்திருக்காங்க. உள்ள என்ன நடக்குனா….  ஜெயிலர்…

Read more

நடிகர் சூர்யா பிறந்தநாள் – பேனர் வைக்கும்போது 2 இளைஞர்கள் மின்சாரம் தாக்கி பலி..!!

ஆந்திராவில் நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு பேனர் வைக்கும்போது 2 இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் பாலநாடு மாவட்டம் நரசராவ்பேட்டையில் நடிகர் சூர்யா பிறந்த நாளுக்காக பேனர் கட்டிய 2 கல்லூரி மாணவர்கள் பலியாகியுள்ளனர். பேனர் கட்டும்போது இரும்பு…

Read more

45 துணை ஆட்சியர்கள் வட்டாட்சியர்களாக பதவியிறக்கம் : தமிழக அரசு நடவடிக்கை..!!

45 துணை ஆட்சியர்களை வட்டாட்சியர்களாக பதவியிறக்கம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுத்துள்ளதாக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் ஆணையரகம் அறிவித்துள்ளது. 2014 முதல் 2019 வரை பதவி உயர்வுகளில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட…

Read more

எப்ப சாவுவோம் ? எப்ப சாவுவோம் ? எப்ப சாவுவோம் ?:DMK மினிஸ்டர் நிலைமையை சொன்ன ஜெயக்குமார்!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  யார் யார்கிட்ட பணம் குடுத்து இருகாங்க? எங்கேங்க பணம் பதுக்க பட்டு இருக்கு? யார் யார்கிட்ட எவ்ளோ குடுத்து இருகாங்க? அது எல்லாம் வெளில வரும். அதுனால இப்போம் ஒன் பை ஒன்னாக நெஞ்சி…

Read more

SmartPhone,WashingMachine; வாயிலே புரூடா விட்ட ADMK; நச்சின்னு பேசிய உதயநிதி!!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின்,  15 லட்சம் தருகிறேன் என்று போய் கூறிவிட்டு…  15 ரூபாய் கூட கொடுக்காதவர்கள்..  ஸ்மார்ட் போன் தரேன்,  வாஷிங் மெஷின் தரேன்னு வாயில…

Read more

1000 ரூபாய் வாங்க 1008 கண்டிஷன்…. பெண்கள் கோபம் தேர்தலில் எதிரொலிக்கும்….. ஜெயக்குமார்…!!

2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில், தகுதியிருந்தும் உரிமைத் தொகைப் பெற முடியாத குடும்பத் தலைவிகளின் கோபம், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். நேற்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக நூற்றாண்டு…

Read more

BREAKING: 5 நாட்களில் வங்கிக் கணக்கில் பணம்…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் இருபதாம் தேதிக்குள் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என புதிய தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி…

Read more

முதல்வர் ஸ்டாலின் தாயார் உடல்நிலை… மருத்துவமனை அறிக்கை வெளியானது…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தாயாளு அம்மாளுக்கு (90) நேற்று திடீரென்று உடல்நலக் குறைவை ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எப்போது…

Read more

நூதனமுறை பணம் திருட்டு… இதை யாரும் நம்பாதீங்க… சைபர் கிரைம் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றன. அதன்படி மின் கட்டணம் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் ஒரு லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார்…

Read more

சென்னையில் திமுக மாபெரும் போராட்டம்… அனைத்து பெண்களுக்கும் அழைப்பு..!!!

மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் மற்றும் சமீபத்தில் மனிதனின் தலையை வெட்டி வேலியில் வைத்தது உள்ளிட்ட கொடூர சம்பவங்கள் அனைத்தும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த…

Read more

தமிழகத்தில் சுற்றிப் பார்க்க இத்தன தீவுகள் இருக்கா?… இனி வெளிநாடே போக வேண்டாம்… இதோ நீங்களே பாருங்க..!!

வெளிநாட்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழகத்தில் சுற்றுலா தளங்கள் நிறைய உள்ளன. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் பிரம்மாண்டமான கோவில்கள் மற்றும் மலைப்பகுதிகளுக்கு மட்டுமே சுற்றுலா செல்கின்றனர். ஆனால் தமிழகத்தில் சுமார் 10 பெரிய தீவுகள் உள்ளன. பாம்பன் தீவு:…

Read more

சென்னை கிண்டி மகளிர் ஐஐடியில் கல்வி உதவித்தொகையுடன் மாணவர் சேர்க்கை… ஜூலை 31 வரை… வெளியான அறிவிப்பு…!!!

சென்னை கிண்டி அரசினர் மகளிர் ஐஐடியில் வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கிண்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை ஜூலை 31ஆம் தேதி…

Read more

தமிழக அரசு வழங்கும் விதவை உதவித்தொகை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?… இதோ முழு விவரம்…!!

தமிழகத்தில் அரசு சார்பாக விதவைப் பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி தொகை திட்டத்தில் பயன் பெற எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். முதலில் தமிழக அரசின் இந்த…

Read more

ஜூலை 24 முதல் 30 வரை திருப்பதி செல்லும் ரயில் சேவையில் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

காட்பாடி மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் சேவை பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 24 அதாவது நாளை முதல் ஜூலை 30-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருப்பதியில் இருந்து காட்பாடிக்கு தினமும்…

Read more

தரிசன கட்டணம் ரூ.50லிருந்து ரூ. 500ஆக உயர்வு…. பக்தர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!

தமிழ்நாட்டிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இந்த கோவிலில்  தினமும் உள்மாநிலத்தில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அதுமட்டுமின்றி கிரிவலம் செல்ல ஏராளமான பக்தர்கள் தமிழகம் மட்டுமல்லாது நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும்…

Read more

பயணிகள் கவலை வேண்டாம்…. விரைவில் புதுசு வருது…. தெற்கு ரயில்வே ஹேப்பி அறிவிப்பு…!!

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 600க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நாள்தோறும் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும்   ரயில் சேவைக்கான புதிய கால அட்டவணை…

Read more

Other Story