45 துணை ஆட்சியர்கள் வட்டாட்சியர்களாக பதவியிறக்கம் : தமிழக அரசு நடவடிக்கை..!!

45 துணை ஆட்சியர்களை வட்டாட்சியர்களாக பதவியிறக்கம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுத்துள்ளதாக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் ஆணையரகம் அறிவித்துள்ளது. 2014 முதல் 2019 வரை பதவி உயர்வுகளில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட…

Read more

Other Story