தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 8.15 – 8.50 மணிக்குள்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஏழை குழந்தைகள் பயன்பெறும் விதமாக காலை சிற்றுண்டி உணவு திட்டம் கடந்த மார்ச் மாதம் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1545…

Read more

ஆடி கிருத்திகை… திருத்தணிக்கு சிறப்பு பேருந்துகள்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக திருக்கோவில் அமைந்துள்ள நிலையில் ஆடி கிருத்திகை திருவிழா வருகின்ற ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆகஸ்டு ஒன்பதாம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள…

Read more

தமிழகத்தில் விரைவில் நள்ளிரவு சினிமா காட்சிகளுக்கு அனுமதி….? அமைச்சர் முக்கிய தகவல்…!!

திருப்பூர் இடுவம்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில், நள்ளிரவு காட்சிகளை திரையிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசித்துவிட்டு விரைவில்…

Read more

தூக்கி எறிந்தாலும்…. மரமாக முளைக்கும் பேப்பர் பேனாக்கள்…. அசத்தும் பொறியியல் பட்டதாரி இளைஞர்…!!

திண்டுக்கல் மாவட்டம் பட்டி வீரன் அடுத்த அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரியான இளைஞர் சிவபாலன். இவர் பொது முயற்சியாக பேப்பர் பேனாக்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்த பேனாவின் பெரும்பகுதி காகிதத்தால் தயாரிக்கப்பட்டு அதனுடைய மேல் பகுதியில் இலவம், அரளி,…

Read more

தென் மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்…! இன்று(ஆகஸ்ட் 6) சென்னை – நெல்லை வந்தே பாரத் தொடக்கம்…!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

மாரத்தான் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு குட் நியூஸ்…. இன்று சிறப்பு மெட்ரோ ரயில் சேவை…!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, சென்னையில் இன்று மாரத்தான் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் ஏராளமானவர்கள் பங்கு பெறுகிறார்கள். இந்நிலையில் இதனை முன்னிட்டு, அதில் பங்கேற்பவர்களுடைய வசதிக்காக அதிகாலை 3.40 மணி முதல் சிறப்பு மெட்ரோ ரயில் சேவை…

Read more

பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு வருகின்ற ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டுதல்களை தற்போது பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி உடற்கல்வி ஆசிரியர் கலந்தாய்வு ஆகஸ்ட் 29ம் தேதி நடத்தப்பட வேண்டும் எனவும்…

Read more

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆகஸ்ட் 15 கிராம சபை கூட்டம்… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம்…

Read more

அதிர்ச்சி தகவல்: வட மாநிலத்தவர்களுக்கு NLCல் பணி…!!

NLCக்கு நிலம் வழங்காத 28 வடமாநிலத்தவர்களுக்கு NLCல் பணி வழங்கப்பட்டுள்ளது RTI மூலம் தெரிய வந்துள்ளது. நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கும் பிரிவின் கீழ் வடமாநிலத்தவர்களுக்கு வேலை ஒதுக்கப்பட்டுள்ளது. 1990 – 2012 வரை NLCல் 862 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.…

Read more

மாரத்தான் போட்டி: நாளை(ஆகஸ்ட் 6) சிறப்பு மெட்ரோ ரயில் சேவை…. வெளியான குட் நியூஸ்..!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, சென்னையில் நாளை மாரத்தான் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் ஏராளமானவர்கள் பங்கு பெறுகிறார்கள். இந்நிலையில் இதனை முன்னிட்டு, அதில் பங்கேற்பவர்களுடைய வசதிக்காக அதிகாலை 3.40 மணி முதல் சிறப்பு மெட்ரோ ரயில் சேவை…

Read more

ஆதார், ரேஷன் அட்டை, மின் கட்டண ரசீது…. இன்று கட்டாயம்… தமிழக அரசு அறிவிப்பு..!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான இரண்டாம் கட்ட முகாம் தமிழகம் முழுவதும்…

Read more

இனி கரண்ட் பில் கட்டுறது ரொம்ப ரொம்ப EASY…. கோவையில் சூப்பர் வசதியை அறிமுகம் செய்த TANGEDCO

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே ஆன்லைன் மையம் ஆகிவிட்ட நிலையில் வீட்டிலிருந்து கொண்டே மக்கள் அனைத்து கட்டணங்களையும் செல்போன் மூலமாக கட்ட ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக மின்கட்டணத்தை எடுத்துக்கொண்டால் ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் ஆன்லைனிலேயே செலுத்தி விடுவார்கள். மற்றவர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு சென்று…

Read more

கோவை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி எல்லாம் ஆன்லைன்தான்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழக மக்கள் பலரும் தற்போது ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதனால் அனைத்து கட்டணங்களையும் ஆன்லைன் மூலமாக செலுத்தி வருகின்றனர். குறிப்பாக பலரும் மின்கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தி வரும் நிலையில் ஒரு சில காரணங்களால் மக்கள் மின் கட்டணத்தை நேரில்…

Read more

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கூந்தல் தானம்…. கோவையில் பெண் வடிவில் ஓர் கடவுள்…!!!

கோவையை சேர்ந்த பட்டதாரி பெண் சிந்து மோனிகா(29). இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது கூந்தலை தானமாக அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிறைய புற்றுநோயாளிகள் விக் கிடைக்காமல் கஷ்டப்படுவதால் அவர்களுக்காக கூந்தல் தானம் செய்ததாக கூறியுள்ளார். முன்னதாக இவர் 1400…

Read more

தமிழகத்தில் ஆவின் பால் உற்பத்தியை பெருக்க புதிய திட்டம்… ஆகஸ்ட் 25 வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஆவின் பாலகத்தில் பால் சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் பெரும்பான்மையான விற்பனையாளர்கள் தனியார் நிறுவனங்களுக்கு பாலை விற்பனை செய்து வருவதால் நாளுக்கு நாள் கொள்முதலும் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில்…

Read more

மகளிர் உதவித்தொகை… ஆதாருடன் அஞ்சலகங்களில் கணக்கு தொடங்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மகளிர் உதவித்தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கை அஞ்சலகங்களிலும் தொடங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமை திட்ட பயனாளிகள், 100 நாள் வேலை திட்டம், பிரதமரின் கிசான் மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட…

Read more

UPSC தேர்வுக்கு தயாராகும் தமிழக மாணவர்களுக்கு உதவித்தொகை… முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு…!!!

மத்திய அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நாடு முழுவதும் தேர்வுகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் அதிகம் தேர்ச்சி பெற்று அரசு பணியில் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு…

Read more

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை… உடனே அப்ளை பண்ணுங்க… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக அரசு சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி நடப்பு நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக தற்போது பள்ளி மாணவர்கள் மற்றும் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித்தொகை குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒன்று…

Read more

மிஸ் பண்ணிடாதீங்க மக்களே…! தமிழகம் முழுவதும் இன்று(ஆகஸ்ட் 5) முதல் ஆகஸ்ட் 16 வரை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஆயிரம் உரிமைகள் திட்டமானது வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அமலுக்கு வர இருக்கிறது. இதன் நிலையில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் நடைமுறை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் குடும்பத் தலைவியினுடைய விபரங்கள் அனைத்துமே பூர்த்தி செய்யப்பட்டு ஆய்வு…

Read more

சதுரகிரிக்கு செல்ல ஆகஸ்ட் 12 முதல் பக்தர்களுக்கு 6 நாட்கள் அனுமதி… வெளியான அறிவிப்பு…!!!

ஆடி மாதம் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு ஆறு நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சதுரகிரி மலை அருகே வனப்பகுதியில் காட்டுத்தை ஏற்பட்டதால் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி…

Read more

அதிமுகவில் இணைந்த பிரபல தமிழ் நடிகர்…. அதிர்ச்சியில் OPS தரப்பு…!!

பிரபல தமிழ் நடிகரும் இயக்குனருமான பி.சௌந்தரராஜன் அதிமுகவில் இணைந்துள்ளார். MGR மாளிகையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் EPS முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளார். சமீப காலமாக அதிமுகவில் இணையும் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதிமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். தொடர்ந்து EPSக்கு ஆதரவு…

Read more

இவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை உயர்வு… CM ஸ்டாலின் மாஸ் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் காவலர்களின் குழந்தைக்கான கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காவலர்கள்…

Read more

உங்க கிட்ட Paytm இருக்கா…? மெட்ரோ டிக்கெட் 20% தள்ளுபடி…. சூப்பரான அறிவிப்பு…!!

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர்.  இதன் மூலமாக தான் பலரும் தற்போது பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் சென்னையில் ஏராளமானவர்கள்…

Read more

கலைஞர் நூற்றாண்டு விழா… தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு தனியார் துறையுடன் சேர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்களை மாதம் தோறும் நடத்தி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மாநில ஊடக…

Read more

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி Paytm மூலம் 20% கட்டண சலுகையில் டிக்கெட் எடுக்கலாம்….!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பயணம் என்பது தற்போது மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்தும் நோக்கத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கியுள்ளது. அதற்கான பணிகள்…

Read more

தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உடனடியாக அமல்… அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய பதிவு கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்திடம் இருந்து ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி பதிவு செய்யும் நிலையில் குடியிருப்பின் விற்பனை பத்திர மொத்த தொகையில் 9 சதவீதத்தை…

Read more

15,000 காலி பணியிடங்கள்… தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 5) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் அரசு தனியார் துறையுடன் இணைந்து வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு பல நல பணிகளை…

Read more

தூத்துக்குடி – தாம்பரம் சிறப்பு ரயில்… இன்றும், நாளையும் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தூத்துக்குடி மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலின் முன்பதிவு தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தூத்துக்குடி பனிமய மாதா கோவில் தங்கத்தேர் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த…

Read more

சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை…? பொதுமக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!

சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு சென்னையில் டபுள் டக்கர் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. அடுக்கு மாடி பேருந்து என்றும் மக்களால் அழைக்கப்படும் இந்த இரண்டு அடுக்கு பேருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதற்கிடையில் அதிகரித்த போக்குவரத்து நெரிசலின் காரணமாக…

Read more

1000 உரிமைத்தொகை திட்டம்: விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு மேல்முறையீடு செய்தால்…. வெளியான திடீர் திருப்பம்…!!

தமிழகத்தில் ஆயிரம் உரிமைகள் திட்டமானது வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அமலுக்கு வர இருக்கிறது. இதன் நிலையில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் நடைமுறை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் குடும்பத் தலைவியினுடைய விபரங்கள் அனைத்துமே பூர்த்தி செய்யப்பட்டு ஆய்வு…

Read more

“பாரத் மாதாகி ஜே” அண்ணாமலையை முட்ட பாய்ந்த காளை… மிரண்டு போன பாஜகவினர்..!!

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜகவினர் ஜூலை 28-ம் தேதி ராமேஸ்வரத்தில் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.…

Read more

அடடே சூப்பர்…! சென்னையில் வருகிறது மிதக்கும் ஹோட்டல்… இயற்கையின் அழகை ரசிச்சிக்கிட்டே சாப்பிடலாம்…. அரசு சூப்பர் ஏற்பாடு…!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் தமிழக சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக  மிதவை படகு மற்றும் இயந்திர படகு சவாரிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனை சுற்றிப்பார்க்க தினமும் ஏரளமானவர்கள்…

Read more

உஷார்.. வாட்ஸ்அப் அழைப்புகளை ஏற்க வேண்டாம்…. காவல்துறை எச்சரிக்கை…!!!

சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் அறியப்படாத சர்வதேச வாட்ஸ் அப் அழைப்புகளை பொதுமக்கள் ஏற்க வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை…

Read more

தமிழகத்தின் முக்கிய பிரபலம் திடீர் மரணம்… பெரும் சோகம்… இரங்கல்…!!!

சகோதரர் மறுமலர்ச்சி நல சங்க தலைவர் டி கே ஆர் குருசாமி இன்று காலமானார். இவருக்கு வயது 76. சில நாட்களாக உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். சென்னை தாம்பரம் கிருஷ்ணா நகர்…

Read more

சென்னையில் போக்குவரத்து மாற்றம்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் பொதுவாக முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் நாட்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் வந்து செல்லும்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி தற்போது ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா சென்னை கோட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு இன்று, ஆகஸ்ட் பத்து…

Read more

‘எனக்கு கட்சியில் எந்த முக்கியத்துவமும் தேவையில்லை’… அதிமுக அன்வர் ராஜா..!!!

ராமநாதபுரத்தில் பாஜக போட்டியிட்டால் தாமரை சின்னத்திற்கு வாக்களிப்பேன் என்று அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து அதிமுகவில் தன்னை மீண்டும் இணைத்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்வர் ராஜா, பாஜக மீதான விமர்சனம்…

Read more

தமிழகத்தில் காலை சிற்றுண்டி திட்டம்: ஆகஸ்ட் 15 முதல்…. அமைச்சர் புதிய அப்டேட்…!!

தமிழக முழுவதும் கடந்த வருடம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுடைய கல்வி ஊக்குவிக்கவும், அவர்களுடைய ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கல்வி இடைநிற்றலை தவிர்ப்பதற்காகவும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இந்த திட்டமானது முதற்கட்டமாக 3507 அரசு தொடக்கப் பள்ளிகளில்…

Read more

தமிழகத்தில் இனி அனைத்து வார இறுதி நாட்களிலும் சிறப்பு பேருந்துகள்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை என முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் கோவில் திருவிழாக்களின் போது பயணிகளின் வசதிக்காக போக்குவரத்து கழகம் சார்பாக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வார இறுதி நாட்கள் ஆன வெள்ளி…

Read more

சென்னையில் இனி இயற்கை அழகை ரசித்து கொண்டே சாப்பிடலாம்… வருகிறது மிதக்கும் உணவகம்…. சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் தமிழக சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மிதவை படகு மற்றும் இயந்திர படகு சவாரிகள் செய்யப்பட்டு வருகின்றன. பொதுவாகவே இங்கு கோடை விடுமுறை…

Read more

BREAKING : தமிழகத்தில் தக்காளி விலை கிடுகிடுவென குறைவு…. ஒரே நாளில் இவ்வளவா….??

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்று ஒரே நாளில் கிலோவுக்கு 30 ரூபாய் குறைந்து 120 ரூபாய்க்கு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாகவே அரசு வழங்கும் நலத்திட்டங்கள் மக்களைச் சென்று அடைகின்றன. ஆனால் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் மக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படவில்லை என புகார்கள் வந்துள்ளது. அரசும் இதனை தடுக்க நடவடிக்கை எடுத்து இருந்தாலும் அதனை முற்றிலுமாக…

Read more

தாம்பரம் – கன்னியாகுமரி இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு ஆகஸ்ட் 4 அதாவது வெள்ளிக்கிழமை இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து இன்று மாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை 4.30…

Read more

நெய்வேலியில் நெல்லுக்கு பதில் தக்காளி…. தக்காளிக்கு பதில் மாம்பழம் … நீதிமன்றத்தில் எழுந்த சிரிப்பலை…!!

நெய்வேலியில் என்எல்சி சேதப்படுத்திய பயிருக்கு இழப்பீடு வழங்க கோரிய வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீட்டுத் தொகையாக நிர்ணயித்தார். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பாலு,…

Read more

பள்ளிகல்வித்துறை அதிகாரிகளுக்கு டேப்லட்…. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு…!!

தமிழக அரசு பள்ளிகளையும், பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக அரசு பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு நிகராக கட்டமைப்பு இருக்க வேண்டும் எனவும், மாணவர்களுக்கு அகாடமி பாடங்களை தவிர, ஸ்போக்கன் இங்கிலீஸ்…

Read more

சிறப்பு ரயில் சேவை செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பு… இன்று முதல் முன்பதிவு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

மும்பை மற்றும் தூத்துக்குடி இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் சேவை வருகின்ற செப்டம்பர் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மதியம் 1.15 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு வாராந்திர…

Read more

FLASH NEWS: மக்களே இன்று காலை 10 மணி முதல் பணம் வழங்கப்படும்…!!

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை NLC இன்று வழங்குகிறது. ஏற்கனவே ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில் மீதத்தொகை ரூ.10 ஆயிரத்தை சிறப்பு துணை ஆட்சியரை தொடர்பு கொண்டு இன்று காலை 10 மணி முதல் பெற்றுக்கொள்ளலாம் என NLC அறிவித்துள்ளது. சமீபத்தில்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு ரூ.75,000 கல்வி உதவித்தொகை… விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டம் மூலமாக பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் சீர் மரபின பழங்குடியினத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளிகளில் ஒன்பதாம்…

Read more

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு புதிய செயலி… இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது…!!!

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யகை செய்தி இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகின்றது. தமிழக காவல்துறையின் வலைப்பின்னலில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம். மனுக்கள் தகுந்த சரிபார்ப்புக்கு பிறகு சம்பந்தப்பட்ட மாநகர மற்றும்…

Read more

சென்னைவாசிகளே கவனம்…! இன்று(ஆகஸ்ட் 4) இந்த வழியாக செல்ல தடை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழக அரசு சார்பாக ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா சென்னை தலைமை செயலகத்தில் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு இன்று 10, 13-ஆம் தேதிகளில் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி ஆனது நடைபெறுகிறது. இதனால் அந்த மூன்று…

Read more

ரூ.1,000 உரிமைத்தொகை…. தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 6 முதல்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாதந்தோறும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விண்ணப்ப பதிவு பணிகளை ரேஷன்…

Read more

Other Story