45 துணை ஆட்சியர்களை வட்டாட்சியர்களாக பதவி இறக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 2014-2019 ம் ஆண்டு வரை வட்டாட்சியர்களுக்கான பதவி உயர்வில் முறைகேடு நடந்ததாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இக்காலத்தில் பதவி உயர்வு பெற்ற 45 துணை ஆட்சியர்கள் வாட்டாட்சியர்களாக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
BREAKING: 45 துணை ஆட்சியர்கள் பதவி இறக்கம்… தமிழக அரசு அதிரடி..!!
Related Posts
நாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more“வருவேன் வெயிட் அண்ட் சீ” அது ஒரு அரை மெண்டல்…. வெடிக்கும் கஸ்தூரி vs வீரலட்சுமி மோதல்…!!
நடிகை கஸ்தூரி சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றை பேட்டி அளித்திருந்தார். அதில் இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை ஈடுபடுகிறார்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுக்கு கஸ்தூரிக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து வருகிறது இந்த நிலையில் நடிகை…
Read more