45 துணை ஆட்சியர்களை வட்டாட்சியர்களாக பதவி இறக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 2014-2019 ம் ஆண்டு வரை வட்டாட்சியர்களுக்கான பதவி உயர்வில் முறைகேடு நடந்ததாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இக்காலத்தில் பதவி உயர்வு பெற்ற 45 துணை ஆட்சியர்கள் வாட்டாட்சியர்களாக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
BREAKING: 45 துணை ஆட்சியர்கள் பதவி இறக்கம்… தமிழக அரசு அதிரடி..!!
Related Posts
தமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read moreBREAKING: நாகை மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு….!!!
நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி செல்வராஜ் அண்மையில் காலமானார். இதனைத் தொடர்ந்து அவரது தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் நாகை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இருப்பினும் எம்பி ஒருவர் தனது பதவி காலத்தில்…
Read more