சென்னையில் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறை கேட்டு சிறப்பு முகாம் ஜூலை 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மருத்துவ சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றில் நேருடன் வந்து கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஜூலை 28 காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
Related Posts
போக்குவரத்துத் துறை ஊழல் விவகாரம்.. மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் நள்ளிரவு வேட்டை.. முன்னாள் அமைச்சர் உதவியாளர் இளஞ்செழியன் கைது..!!
திமுக ஆட்சியின் போது மாநில போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்த எஸ்.எஸ். சிவசங்கரின் உதவியாளர் இளஞ்செழியன், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால்…
Read more“அரசியல் பதவியை மறந்த அமைச்சர்!” தரையில் அமர்ந்து மழலைகளுடன் கொஞ்சி விளையாடிய நெகிழ்ச்சியான தருணம்.. வியப்பில் மக்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!”
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு அமைச்சர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டபோது, அங்குள்ள மழலைச் செல்வங்களைக் கண்டதும் மிகுந்த பாசத்துடன் அவர்களுடன் தரையில் அமர்ந்து அன்பாகப் பேசினார். குழந்தைகளின் மழலை மொழியைக் கேட்டு ரசித்த அவர், அவர்களுக்குத்…
Read more