வாக்களிக்க செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய வசதி…. தேர்தல் அலுவலர் அறிவிப்பு…!!!

தமிழக மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் முழு வாக்கை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு வசதிகளை வாக்காளர்களுக்கு செய்து கொடுத்துள்ளது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் முழு…

Read more

இனி ரூ.2000 வழங்கப்படும்….. முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு….!!!!

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை 1500 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டில் திமுக அரசு ஆட்சி அமைத்த பிறகு இரண்டாவது முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர…

Read more

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இனி…. முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் அந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை நிலைநாட்டும் விதமாக திமுக தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளின் அடிப்படை உரிமைகளை காக்கும் விதத்தில் ஐந்து ஒப்பந்தத்தில் மத்திய அரசு…

Read more

சென்னையில் இன்று காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

சென்னையில் இன்று  ஜூலை 28ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறை கேட்டு சிறப்பு முகாம் ஜூலை 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை…

Read more

சென்னையில் ஜூலை 28 காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

சென்னையில் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறை கேட்டு சிறப்பு முகாம் ஜூலை 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு……!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நேரு பூங்கா அருகில் உள்ள மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறும் எனவும் இதில் கலந்து கொள்ள…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்…. பிப்ரவரி 5 வரை விண்ணப்பிக்கலாம்….!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வருகின்ற பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள நேரு பூங்கா அருகில் உள்ள மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறும் எனவும் இதில் கலந்து கொள்ள…

Read more

Other Story