#Breaking: சற்றுமுன் தமிழகம் முழுவதும்…. பொங்கல் பரிசு தொகுப்பை தொடங்கி வைத்த முதல்வர்….!!!!

நடப்பு ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு ரூபாய். 1000 ரொக்க பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என அறிவித்தது. தமிழகத்தில் 2 கோடியே 19…

Read more

BREAKING: தொடங்கியது சட்டப்பேரவையில் கூட்டத்தொடர்…. ஆளுநர் பேச்சை எதிர்த்து கூச்சல்….!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார் ஆளுநர். வரம்பு உயர நீர் உயரும் என மோடியை…

Read more

பொங்கலுக்கு கூடுதல் லீவு?…. கோரிக்கைகைக்கு செவி சாய்க்குமா அரசு?…. எதிர்பார்ப்பில் பொதுமக்கள்….!!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளிமாநிலங்களில் வேலை பார்த்து வருபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம். இதற்கிடையில் போகிப் பண்டிகை, மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம் ஆகிய நாட்களில்…

Read more

BREAKING: பொங்கல் பரிசு…. தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நடப்பு ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு ரூபாய். 1000 ரொக்க பணம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு ஆகியவை வழங்க இருக்கிறது. தமிழகத்தில் 2 கோடியே 19 லட்சத்து…

Read more

இன்னும் சற்று நேரத்தில்…. அனல் பறக்கும் சட்டசபை கூட்டத்தொடர்…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!!

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 10 மணி அளவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உரை நிகழ்த்தவுள்ளார். ஆளுநர் இன்று காலை 10 மணி அளவில் ஆங்கிலத்தில் தன்…

Read more

BREAKING: தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு ரூ.109 கோடி ஒதுக்கீடு…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் தற்காலிகமாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய்,பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15,000 மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு 18,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என்று…

Read more

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 10 -12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அனைவரும் கட்டாயம் இமெயில் வைத்திருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது…

Read more

நூலகங்களின் வளர்ச்சிக்காக குழு அமைப்பு… தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு…!!!!

தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக பொது நூலகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் மூலமாக ஏராளமான மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயனடைகின்றனர். இந்நிலையில் பள்ளி கல்வி துறையின் கீழ் செயல்படும் நூலகம் மற்றும் சென்னை மாநகர பொது…

Read more

இனி வாட்ஸ் அப் மூலம் தமிழக அரசின் திட்டங்களை அறிவது எப்படி…? இதோ முழு விவரம்…!!!!

தமிழக அரசு சார்பாக பொதுமக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் வழங்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் இந்தத் திட்டங்கள் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் பல பேருக்கு தெரியவில்லை. அதன் காரணமாக தகுதியுடையவர்கள் பயன் பெற முடியாமல் இருக்கின்றனர்.…

Read more

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு… தமிழ் வழி சான்றிதழ் ஆன்லைனில் பெறுவது எப்படி…? இதோ ஈசியான வழிமுறை..!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் விண்ணப்பிப்பதற்கு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பயன்படுகிறது. தற்போது இந்த சான்றிதழை ஆன்லைன் மூலமாக எளிதாக பெற்றுக் கொள்ளலாம். அதற்கான வழிமுறைகளை குறித்து இங்கே காண்போம். அதாவது தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி…

Read more

150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி… ஜல்லிக்கட்டு கட்டுபாடுகள்… மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!!

ஜல்லிக்கட்டு போட்டிக்கான கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டு குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரத்தில் 15ஆம் தேதியும் 16ஆம் தேதி பாலமேட்டிலும் 17ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு…

Read more

போகி பண்டிகை… சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய உத்தரவு…!!!!

பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகி பண்டிகையாகும்.  போகி பண்டிகையில் பழையன கழிதலும் புதியன புகுதலும் இந்த பண்டிகையின் சிறப்பாகும். இந்த போகிப் பண்டிகை தினத்தில் மக்கள் எல்லோரும் தங்களது வீடுகளில் உள்ள பழைய பொருட்களை வெளியேற்றி அதனை தீ வைத்து…

Read more

தமிழக மக்களே…. பொங்கல் பரிசு டோக்கன் இன்னும் வாங்கலையா?….. அரசு முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதற்கான அறிவிப்பை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என…

Read more

தமிழக மக்களே…. இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1000…. மறக்காம போய் வாங்கிக்கோங்க….!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதற்கான அறிவிப்பை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என…

Read more

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை…. பிப்-28ம் தேதியே கடைசி.. ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் நியூஸ்..!!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் பல வருடங்களாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு 3…

Read more

தமிழக கோவில் பணியாளர்களுக்கு பொங்கல் பண்டிகையில் புத்தாடைகள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து திருக்கோயில்களிலும் பணியாற்றும் நிரந்தர பணியாளர்களுக்கு 2 இணை புத்தாடை சீருடைகளை வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பூசாரி, அர்ச்சகர், பட்டாச்சாரியார் போன்ற பணிகளில் இருக்கும் ஆண்களுக்கு பருத்தி வேட்டியும், பெண்களுக்கு புடவையும்…

Read more

சூப்பர் அறிவிப்பு…!! ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்…. அமைச்சர் சொன்ன அசத்தல் குட் நியூஸ்….!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி அருகே சாணம்பட்டி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் பொங்கல் பரிசு தொகுப்பு அரிசி, சர்க்கரை, பாமாயில் போன்ற பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். இந்த…

Read more

ஐந்து வயது குழந்தைக்கு பணி நியமன கடிதம்… பலரையும் வியக்க வைத்த சம்பவம்…!!!!

சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்புரி மாவட்டத்தை சேர்ந்த ஹரி பிரசாந்த் என்பவர் பணியின் போது உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை பணி நியமனத்தின் அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த வகையில் நேற்று குழந்தைக்கான பணி நியமன…

Read more

மாநில நூலக குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!!

மாவட்டங்கள் தோறும் தமிழ்நாடு பொது கல்வித் துறையின் கீழ் பொது நூலகங்கள் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு பொது நூலக சட்டம் 1948 இல் பிரிவு 5-ன்படி மாநில நூலக குழு அமைக்கப்பட வேண்டும். கடந்த 2004 -ஆம் வருடம் இந்த குழு…

Read more

பிப்ரவரி 12-ல் தமிழகம் முழுவதும் வெடிக்கும் போராட்டம்… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

பிப்ரவரி 12-ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும் போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற எங்களது கோரிக்கைகளை தமிழக நிதி…

Read more

அரசு பள்ளிகளில் பணி புரியும் 15 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு.. பள்ளிக்கல்வி ஆணையர் அதிரடி உத்தரவு…!!!!

பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தமிழகம் முழுவதும் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 15 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, செங்கல்பட்டு மாவட்டம் காட்டுகரனை…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம்… “நாளை முதல் சென்னையில்”… தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் முழு கரும்பு போன்றவை அடங்கும். இந்நிலையில் சர்க்கரை,…

Read more

தமிழகத்தில் மர்ம காய்ச்சல்… சிறுமி உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று வேகம் எடுக்க தொடங்கியுள்ள நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் விமான நிலையங்களுக்கு  வரும்  பயணிகளுக்கு பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்…

Read more

ஆதார் அட்டை இருக்கும் போது மக்கள் ஐடி எதற்கு…? விஜயகாந்த் கேள்வி…!!!!

தமிழக அரசு மாநிலத்தில் வசித்து வரும் மக்களுக்கு மக்கள் ஐடி என்னும் தனித்துவ அடையாள எண்ணை வழங்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழக அரசின் மின் ஆளுமை முகமையின் சமீபத்திய டெண்டர் அறிவிப்பின்படி, குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் மக்கள் ஐடி என்னும்…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் 8.1.2023 மற்றும் 9.1.2023 ஆகிய நாட்களில் தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் புதுச்சேரி…

Read more

தீண்டாமை விவகாரத்தில் கைது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? CM ஸ்டாலின் மௌனம் காப்பது எதற்காக…? எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமம் வேங்கை வயல் பகுதியில் வசித்து வரும் பட்டியலின மக்களுக்காக கடந்த 2016-ம் ஆண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்ட நிலையில் அந்த தொட்டியில் சில சமூக விரோதிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மனித மலத்தை…

Read more

பொங்கலோ பொங்கல்…!! இது வாரிசு பொங்கலா, இல்ல துணிவு பொங்கலா..‌.? நடிகை குஷ்பு சொன்ன நச் பதில்…!!!

கோவையில் பாஜக கட்சியின் சார்பில் 3 இடங்களில் நம்ம ஊர் பொங்கல் என்ற பெயரில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பாஜக கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கலந்து கொண்டு பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்தார். அதன் பிறகு…

Read more

“நான் எப்ப சேர்ந்தேன், விலகுவதற்கு”… பாஜகவிலிருந்து விலகியதாக பரவிய தகவல்களுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம்….!!!!

தமிழக பாஜகவில் 8 ஆண்டுகளாக பணிபுரிந்த நடிகை காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதன் விளைவாக பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதன் பிறகு பாஜகவில் பெண்களுக்கு சம உரிமை மற்றும் பாதுகாப்பு…

Read more

அதிர்ச்சி..!! சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் அடித்துக் கொலை…. பரபரப்பு சம்பவம்…!!!

சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கடந்த 2021-ம் ஆண்டு பூபதி (25) என்ற வாலிபர் போக்சோ வழக்கில் கைதானார். இந்த வாலிபர் சிறையில் இருந்து தற்போது வெளியே வந்த நிலையில், பாலியல்…

Read more

BREAKING: பெட்ரோல் டீசல், விலை அதிரடி மாற்றம்…. சற்றுமுன் அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

இமாச்சலப்பிரதேசத்தில் டீசல் மீதான வாட் வரியை ரூ.3 உயர்த்தியும், பெட்ரோல் மீதான வாட் வரியை 55 காசு குறைத்தும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பா.ஜ.க வை வீழ்த்தி சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இந்நிலையில் இன்று அமைச்சரவை…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!

ரேஷன் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு பதிலாக அங்கீகரிக்கப்பட்ட வேறு நபர்கள் மூலமாக வாங்கிக் கொள்ளலாம். இந்த அங்கீகாரச் சான்றானது உணவு பொருள் வழங்கல்  துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம். இந்த விண்ணப்பத்தில் ஒரு…

Read more

தமிழகம் முழுவதும் முழு கடை அடைப்பு போராட்டம்?… சற்றுமுன் புதிய பரபரப்பு…!!!

டெஸ்ட் பர்சேஸ் முறையை எதிர்த்து தமிழகம் முழுவதும் வரும் 24-ஆம் தேதி வணிகர் சங்க அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெறும் என விக்ரம ராஜா அறிவித்துள்ளார். அரசு டெஸ்ட் பர்சேஸ் முறையை கைவிடவில்லை என்றால் அன்று மாலையே அடுத்த கட்ட போராட்டமாக…

Read more

அரசு போட்டி தேர்வுகளில் ஆசிரியர்கள் பங்கேற்க… சி.இ.ஓ அனுமதி அளிக்கலாம்… வெளியான தகவல்…!!!!!

மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்பதற்கு இனிமேல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை அனுமதி வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி ஆணையகரம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் அரசு பள்ளிகளில்…

Read more

சென்னையில் 15-ம் தேதி இரவு வரை குளிர் நீடிக்கும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடுமையான குளிர் நிலவு வருகிறது. அதேபோல் ஒரு சில பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக லேசான மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு…

Read more

சேலம் மக்களே…!! பொங்கலுக்கு இனி சந்தோஷமாக சொந்த ஊருக்கு போகலாம்… சிறப்பு பேருந்துகள் இயக்கம்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் விடுமுறை இருப்பதால் பலரும் சொந்த ஊருக்கு செல்கிறார்கள். இதன் காரணமாக பயணிகள் சிரமமின்றி பேருந்தில் செல்ல வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…

Read more

ஜல்லிக்கட்டு போட்டிக்கு கட்டுப்பாடுகள்… தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன…??

தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது குறித்து கால்நடை பராமரிப்பு துறையின் முதன்மை செயலாளர் கார்த்திக் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, தனிநபரோ அல்லது ஒரு அமைப்பு குறிப்பிட்ட இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடக்க விரும்பினால் அந்த…

Read more

வரும் 16ஆம் தேதி முதல்.. விமான நிலையத்திற்குள் நுழைய புதிய நடைமுறை… என்ன தெரியுமா..?

சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, விமான நிலையத்திற்குள் விமான நிலைய ஊழியர்கள், விமான நிறுவன ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் அதிகாரிகள் என 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டையுடன்…

Read more

குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய்….. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் அரசு நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதன்படி இதுவரை நகை கடன் தள்ளுபடி, மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம்…

Read more

“அண்ணாமலைக்கு பதிலாக பாஜக தலைவராக பொறுப்பேற்கும் ஆளுநர் ரவி”…. முன்னாள் காங். தலைவர் பரபரப்பு கருத்து….!!!!

தமிழக பாஜகவில் சமீப காலமாகவே சில பல பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக காயத்ரி ரகுராம் பாஜக கட்சியிலிருந்து விலகிய நிலையில் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றங்களை சுமத்தி வருகிறார். இவரைத் தொடர்ந்து தற்போது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் பாஜகவில்…

Read more

“இரட்டை ரயில் பாதை பணிகள்”…. ரயில் போக்குவரத்தில் திடீர் மாற்றம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கோவில்பட்டி-கடம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில், தற்போது இணைப்பு பணிகள் நடைபெற வேண்டி உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் செல்லும் ரயில்…

Read more

“இனி ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் இதுதான் வழங்கப்படும்”…. அமைச்சர் சக்கராபாணி அதிரடி அறிவிப்பு….!!!

தமிழக உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கராபாணி கோவை-ராமநாதபுரம் 80 அடி சாலையில் அமைந்துள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்தார். அந்த ஆய்வின்போது அங்குள்ள ஒரு பயனாளி ரேஷன் கடைகளில் பழைய அரிசியை போடுவதாக கூறினார். அதற்கு அமைச்சர்…

Read more

தமிழகத்தில் பொங்கல் பரிசு பெறுவதற்கான கடைசி தினம் என்ன தெரியுமா….? இதோ முழு விபரம்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ. 1000 ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் தற்போது…

Read more

உங்களுக்கு பொங்கல் பரிசுக்கான டோக்கன் கிடைக்கவில்லையா….? அப்போ உடனே இதை செய்யுங்க…..!!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ. 1000 ரொக்க பணம், ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த பொங்கல் பரிசு தொகையை பெறுவதற்கான டோக்கன்…

Read more

இது வேற லெவல்…. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பெரிய மாற்றம்…. தமிழக அரசு போட்ட பக்கா பிளான்….!!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் போன்றவற்றில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவாக தேர்வுகளை நடத்தி முடிக்கவும், முறைகேடுகளை தவிர்க்கும் விதமாகவும் தமிழக அரசு சில…

Read more

Driving Licence: தமிழகத்தில் அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பெரும்பான்மையான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் ஓட்டுனர் உரிமம் இருப்பதில்லை. இதனால் மாணவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது என்றும் பெற்றோர்களிடம் காவல்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் பல மாணவர்கள் தலைக்கவசம் அணியாமலும்…

Read more

தமிழகத்தில் இவர்களுக்கும் பொங்கல் போனஸ்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு துறையில் சி மற்றும் டி பிரிவுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், முன்னாள் கிராம அலுவலர்கள்,கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட…

Read more

ஐஐடியில் புதிய பட்டப்படிப்பு…. SC/ST மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே போங்க….!!!

சென்னை ஐஐடியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இளங்கலை தரவு அறிவியல் பட்டப்படிப்புக்கு தகுதி உடைய எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான டிப்ளமோ படிப்பு முடித்த எஸ்சி எஸ்டி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.…

Read more

சென்னையில் இன்று (ஜன…8) போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக அடிக்கடி முக்கிய போக்குவரத்து சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பட்சத்தில் காவல்துறையினர் அதனை கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்தில் மாற்றம் செய்து வருகிறார்கள். அதன்படி தற்போது ஜனவரி 8ஆம் தேதி அதாவது இன்று  சென்னை runner’sமாரத்தான்…

Read more

ALERT: தமிழகத்தில் அரங்கேறும் புதிய வகை மோசடி…. மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த டிஜிபி சைலேந்திரபாபு….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள்.…

Read more

ஜல்லிக்கட்டு வீரர்களே…. போட்டியில் பங்கேற்க ஆன்லைன் முன்பதிவு அவசியம்…. இதோ முழு விவரம்….!!!

தமிழர்களின் வீர விளையாட்டுப் போட்டியாளர் ஜல்லிக்கட்டு போட்டி நடப்பு ஆண்டு நடத்தப்படக்கூடாது என்று வழக்கம் போல நீதிமன்றங்களில் எதிர்ப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில் பாரம்பரியத்தை நிலைநாட்டும் ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்ய முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து…

Read more

Other Story