தமிழக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் எப்போது..? அமைச்சர் புதிய தகவல்…!!

தமிழக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்ததிருந்தது. இந்நிலையில் இது குறித்து வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறுகையில் , “விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காய் ரூ.115 முதல் ரூ.120…

Read more

GOOD NEWS: தமிழக ரேஷன் கடைகளில் வருகிறது புதிய மாற்றம்…. மகிழ்ச்சியில் மக்கள்…!!

திமுக தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகள் தமிழக தேங்காய் வியாபாரிகளிடமிருந்து தேங்காய்  கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன்  கடைகள் மூலமாக மக்களுக்கு தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்த நிலையில், திமுக அரசு பொறு ப்பேற்ற பின்னும் இது தொடர்பான எந்தவித…

Read more

தினமும் 1 சொட்டு தேங்காய் எண்ணெய் தலையில் வைத்தால்…. இத்தனை நன்மைகள் கிடைக்குமா…? ஆச்சர்யமூட்டும் உண்மை…!!

பொதுவாக தற்போது இருக்கும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் தலை முடி தொடர்பான பிரச்சனைகள் அதிகமாக வருகிறது. இந்த நிலையில் பெண்கள் தங்களுடைய கூந்தலை எப்படி பராமரித்துக் கொள்வது என்று தெரியாமல் கிடைக்கும் அனைத்தையும் முயற்சி செய்கிறார்கள். கடையில் கிடைக்கும்  ரசாயனம் கலக்கப்பட்ட…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் மக்களுக்கு இனி புதிய பொருள் கிடைக்கும்… அரசின் அதிரடி திட்டம்…!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக உணவுப்பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் சுமார் இரண்டு கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் ஒரு லிட்டர் பாமாயில் எண்ணெய் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட…

Read more

பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க…. ராமதாஸ் கோரிக்கை…!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் தேங்காய்க்கு போதிய விலை கிடைப்பதில்லை என்பதால் தென்னை விவசாயிகளின் நலனை கருதி அனைத்து நியாய…

Read more

அனைத்து ரேஷன் கடைகளிலும் அதற்கு பதில் இதை கொடுங்க…. தமிழக பிரபலம் முக்கிய கோரிக்கை…!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே…

Read more

இனி தமிழக ரேஷன் கடைகளில் இதுவும் கிடைக்கும்…. மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து தலைமையிலான விவசாயிகள் , மத்திய நிர்வாக துறை அமைச்சர் கஜேந்திர சிங், வேளாண் துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி ஆகியோரை சமீபத்தில் சந்தித்து விவசாயம் குறித்து பல்வேறு விவகாரங்களை பேசினர். அப்போது…

Read more

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில்…. தேங்காய் எண்ணெய் விநியோகம்…. வெளியன் சூப்பர் குட் நியூஸ்…!!

தமிழக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன்…

Read more

“ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்”…. தமிழக அரசுக்கு பறந்த முக்கிய கோரிக்கை….!!

தமிழக ரேஷன் கடைகளில் பாமாயில் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாக விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. உணவு வழங்கள் துறை அமைச்சர் சக்கராபாணி ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது…

Read more

ஹேப்பி நியூஸ்… தமிழக ரேஷன் கடைகளில் இனி தேங்காய் எண்ணெய் வழங்கப்படும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிடங்குகளில் இருக்கும் கையிருப்பு பொருட்களை ரேஷன் கடைகளுக்கு பிரித்து வழங்குவது தொடர்பாக கோவையில் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். இந்த…

Read more

தமிழக மக்களே..! ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்….. அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்…!!!!

தமிழக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன்…

Read more

சூப்பர் அறிவிப்பு…!! ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்…. அமைச்சர் சொன்ன அசத்தல் குட் நியூஸ்….!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி அருகே சாணம்பட்டி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் பொங்கல் பரிசு தொகுப்பு அரிசி, சர்க்கரை, பாமாயில் போன்ற பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். இந்த…

Read more

Other Story