தமிழக கோவில் பணியாளர்களுக்கு பொங்கல் பண்டிகையில் புத்தாடைகள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து திருக்கோயில்களிலும் பணியாற்றும் நிரந்தர பணியாளர்களுக்கு 2 இணை புத்தாடை சீருடைகளை வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பூசாரி, அர்ச்சகர், பட்டாச்சாரியார் போன்ற பணிகளில் இருக்கும் ஆண்களுக்கு பருத்தி வேட்டியும், பெண்களுக்கு புடவையும்…

Read more

Other Story