BREAKING: ரூ.1000, ரூ.500 ஓய்வூதியம் உயர்வு…. முதல்வர்…!!!

தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் திருக்கோயில் பணியாளர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி, முதல்வர் ஸ்டாலின் காசோலை வழங்குகிறார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ. 3000-ல் இருந்து ரூ.4000ஆகவும், திருக்கோயில் பணியாளர்களின் குடும்ப ஓய்வூதியம் ரூ.1500ல்…

Read more

கோவில் பணியாளர்கள் இதை செய்யாவிட்டால் சம்பளம் பிடித்தம்… தமிழக அரசு எச்சரிக்கை…!!!

இந்து சமய அறநிலையத்துறை செயலியை பதிவிறக்கம் செய்யாவிட்டால் சம்பளம் பிடிக்கப்படும் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. துறை அதிகாரிகளின் களப்பணிகளை ஆய்வு செய்யவும் கண்காணிப்பதற்கும் சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் சேகர்பாபு செயலி ஒற்றை அறிமுகம் செய்து…

Read more

தமிழக கோவில் பணியாளர்களுக்கு பொங்கல் பண்டிகையில் புத்தாடைகள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து திருக்கோயில்களிலும் பணியாற்றும் நிரந்தர பணியாளர்களுக்கு 2 இணை புத்தாடை சீருடைகளை வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பூசாரி, அர்ச்சகர், பட்டாச்சாரியார் போன்ற பணிகளில் இருக்கும் ஆண்களுக்கு பருத்தி வேட்டியும், பெண்களுக்கு புடவையும்…

Read more

Other Story