இனி ரூ.1000, ரூ.1200 கிடைக்கும்…. இவர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு…. மாநில அரசு அறிவிப்பு…!!

ஒடிசா மாநிலத்தில் கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர்களுக்கு  அரசு வழங்கும் மாதாந்திர ஓய்வூதிய தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து பலமுறை கோரிக்கை எழுந்து வந்தது. இந்த நிலையில் முதல்வர் நவீன் பட்நாயக் இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி 60 வயதுக்கு…

Read more

ரூ.1,000லிருந்து ரூ.1,500ஆக உயர்வு: முக்கிய தகவல்…!!!

முதியோர், விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகையை 1500 ரூபாயாகவும், மற்றவர்களுக்கு 1200 ரூபாயாகவும் அரசு உயர்த்தியது. அந்த மாதத்தில் இருந்தே இதுவரை…

Read more

சமூக பாதுகாப்பு திட்டங்கள்…. ஓய்வூதியம் அதிரடி உயர்வு… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

ஹரியானாவில் 14 வகையான சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டங்களுக்கான தொகை உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்தது. அதற்கான ஒப்புதல் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்ட நிலையில் ஓய்வூதிய உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களின் மூலம் 31.40…

Read more

அடல் பென்ஷன் திட்டம்…. ரூ.7000 ஆக உயர்கிறது ஓய்வூதியம்…. சூப்பர் குட் நியூஸ்…!!!!

இந்தியாவில் இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள நிலையில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் மூலம் பெறப்படும் ஓய்வூதியத் தொகை உயர்த்துவது குறித்து அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

Read more

நலவாழ்வு ஓய்வூதியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… 2024 ஜனவரி 1 முதல் ரூ.3000 ஓய்வூதியம்…. அரசு அறிவிப்பு…..!!!

ஆந்திராவில் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பொதுமக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை வழங்கினார். அந்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வரும் நிலையில் கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது நலவாழ்வு ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் 3000 ரூபாய் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என…

Read more

BREAKING: ரூ.1000, ரூ.500 ஓய்வூதியம் உயர்வு…. முதல்வர்…!!!

தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் திருக்கோயில் பணியாளர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி, முதல்வர் ஸ்டாலின் காசோலை வழங்குகிறார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ. 3000-ல் இருந்து ரூ.4000ஆகவும், திருக்கோயில் பணியாளர்களின் குடும்ப ஓய்வூதியம் ரூ.1500ல்…

Read more

தமிழகத்தில் ஜன. 1 (இன்று) முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி ஓய்வூதியதாரர்கள் மற்றும் இலங்கை அகதிகள் மாற்றுத்திறனாளி ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசால் ரூபாய் 1000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த ஓய்வூதிய தொகையை தற்போது உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த உயர்த்தப்பட்ட ஓய்வூதியமானது 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ம்…

Read more

Other Story