தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் திருக்கோயில் பணியாளர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி, முதல்வர் ஸ்டாலின் காசோலை வழங்குகிறார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ. 3000-ல் இருந்து ரூ.4000ஆகவும், திருக்கோயில் பணியாளர்களின் குடும்ப ஓய்வூதியம் ரூ.1500ல் இருந்து ரூ.2000ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
BREAKING: ரூ.1000, ரூ.500 ஓய்வூதியம் உயர்வு…. முதல்வர்…!!!
Related Posts
Breaking: 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்… தமிழகத்தில் அதிர்ச்சி…!!!
திருப்பூர் உடுமலைப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது. சிறுமி கருவுற்ற நிலையில், அவரிடம் உறவினர்கள் விசாரித்தபோது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. இதுதொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில், கூட்டு பாலியல் வன்கொடுமை…
Read moreசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க..!
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பிப். 15 முதல் மார்ச் 13ம் தேதி வரை நடந்த இத்தேர்வை நாடு முழுவதும் 39 லட்சம் மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, cbse.gov.in, results.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள்…
Read more