தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான உதவி மையங்கள் செயல்பட தொடங்கியது. ஆனால், ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பெண்கள் இணையதளத்திற்கு சென்றதால் சர்வரில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க வந்த பெண்கள், காலை 10 மணி முதல் காத்திருந்தும் விண்ணப்பிக்க முடியவில்லை எனக் கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்கின்றனர்
BREAKING: ரூ.1000.. இணையதளம் முடங்கியது…!!!
Related Posts
BREAKING: ஜெயக்குமார் கால்கள் கட்டப்பட்டிருந்தன… அதிர்ச்சி தகவல்…!!!
மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடற்கூராய்வில், அவரது வயிற்றில் மேல் பகுதியில் இரும்புத் தகடு இருந்ததும், கால்கள் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில், சடலமாக அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், நடந்தது கொலையா? தற்கொலையா…
Read moreBREAKING: ராகுல் காந்தி போட்டி அதிகாரபூர்வ அறிவிப்பு..!!
காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால்,…
Read more