முதியோர், விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகையை 1500 ரூபாயாகவும், மற்றவர்களுக்கு 1200 ரூபாயாகவும் அரசு உயர்த்தியது. அந்த மாதத்தில் இருந்தே இதுவரை 7 மாதங்களாக உதவித்தொகை வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இம்மாதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1,000லிருந்து ரூ.1,500ஆக உயர்வு: முக்கிய தகவல்…!!!
Related Posts
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கடும் வெப்ப அலை… வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெப்பநிலை உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல்,…
Read moreதமிழகத்தில் கோர விபத்து… ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி…!!!!
ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி இன்று ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையில் உள்ள 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சுற்றுப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…
Read more