தமிழகம் முழுவதும் பராமரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால் கோடை காலத்தில் மின்தடை இருக்காது என்று மின்சார வாரியம் உறுதி அளித்துள்ளது. பள்ளி கல்லூரிகளில் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தடையில்லாமல் மின்சாரம் வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்களுக்கும் தடையின்றி சீரான மின்சாரம் விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது…. மின்வாரியம் சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
தமிழகத்தை தாக்கியுள்ள இரண்டு சூரிய புயல்கள்….!!!
சூரியனின் சுற்றுப்பாதை கடுமையாக எரிந்து வருவதால் கடந்த சில நாட்களாக சூரிய புயல்கள் வெளியாகி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரிய புயல்கள் பூமியில் மனிதர்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கும் திறன் கொண்டவை. கடந்த மே இரண்டாம் தேதி ஏற்பட்டதாக கூறப்படும் முதல்…
Read more+2 பொதுத் தேர்வில் தோல்வி… மாணவி தூக்கிட்டு தற்கொலை… சோகம்…!!!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பன்னெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த கோட்டேரி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் அபிநயா கணக்கு பாடத்தில் மட்டும் 26 மதிப்பெண்கள் மட்டும் பெற்று தோல்வியடைந்தார்.…
Read more