தமிழகம் முழுவதும் பராமரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால் கோடை காலத்தில் மின்தடை இருக்காது என்று மின்சார வாரியம் உறுதி அளித்துள்ளது. பள்ளி கல்லூரிகளில் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தடையில்லாமல் மின்சாரம் வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்களுக்கும் தடையின்றி சீரான மின்சாரம் விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது…. மின்வாரியம் சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…
Read more“காலம் வரும் வரை காத்திருப்போம்” சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்தம்….!!
பெண் போலீசாரை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாக சவுக்கு சங்கர் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, ஜனநாயகத்தின்…
Read more